மனநலம் பாதித்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – சென்னை உயர்நீதி மன்றம்

மாநில மனநல கொள்கையை அமல்படுத்த வேண்டும் எனவும், தெருவில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும் எனவும், சீர் என்னும் தொண்டு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தது. தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோரின் முன்பு நேற்று இந்த மனுவின் மீதான வழக்கு விசாரணை நடந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் இதுவரை 396 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டது. … Read more

18 வயதிற்குள் இருப்பவர்கள் திருப்பதிக்கு செல்ல இது கட்டாயம்! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

Tirupati Prom started with flag hoisting! It will not allow otherwise!

18 வயதிற்குள் இருப்பவர்கள் திருப்பதிக்கு செல்ல இது கட்டாயம்! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்று காரணமாக புகழ்பெற்ற கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தது.தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்து காணப்படுகிறது.அதனால் மீண்டும் கோவில்கள் அனைத்தும் படிப்படியாக திறந்து வருகின்றனர்.அந்தவகையில் திருப்பதி தற்போது திறக்கப்பட்டுள்ளது. முதலில்  திருப்பதியில் அங்குள்ள உள்ளூர் பக்தர்களை தவிர இதர மாநிலம் சேர்ந்த மக்கள் தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்திருந்தது.அதனையடுத்து தொற்று பாதிப்பு சற்று குறைந்ததால்  கடந்த 20 ம் தேதி … Read more

பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால் இன்னும் நான்கு ஆண்டுகள் தொற்று பரவல் நீடிக்கும்

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நோய் தொற்று ஏற்பட தொடங்கியது. அந்த நோய் தொற்று தற்போது வரையில் நீடித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இந்த நோய் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வராமல் இருந்தது மிகவும் வருத்தம் அளிக்கும் விஷயமாக இருந்தது. இருந்தாலும் தற்சமயம் இந்த நோய்த் தொற்று பரவல் குறைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. சில … Read more

மீண்டும் முதலில் இருந்தா..? – சர்வதேச விமான சேவைக்கு ஏப்.30 வரை தடை..!

இந்தியாவில் கொரோனா தொற்று மேலும் அதிகரித்து வரும் சூழலில் சர்வதேச விமான பயணங்களுக்கான தடையை ஏப்ரல் 20ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2020ம் ஆண்டு முழுவதிலும் கொரோனா பாதிப்பு தலை தூக்கிய நிலையில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன், சர்வதேச அளவிலான போக்குவரத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கிடையே கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திய மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் செயலுக்கு கொண்டு வந்தன. முதற்கட்டமாக … Read more

கொரோனா மூலமாக உலக நாடுகளிடையே உயர்ந்த என்ற இந்தியா!

இந்தியாவைப் பொருத்தவரையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலே கொரோனா தொற்று ஆரம்பமாகிவிட்டது. இந்த தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீவிரமடையத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் போடப்பட்ட முழு ஊரடங்கு தற்போது வரையில் தளர்வுகள் உடன் அமலில் இருந்து வருகிறது. இந்தியாவில் இந்த தொற்று மிக அதிகமாக பரவ தொடங்கியது. எடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த … Read more

கொரோனா காலத்தில் குடிமகன்களுக்கு வந்த மாற்றம் :!

இன்றைய காலகட்டத்தில் குடிப்பழக்கம் என்பது இளைஞர்களிடையே ஒரு மகிழ்ச்சி தரும் பழக்கமாக மாறி வருவதோடு , அவர்களை அடிமையாக்கி வருகின்றது . குடிப்பழக்கம் பொதுவாகவே மனிதனின் தற்கொலை எண்ணம் , உடல் நலக்கேடு உள்ளிட்ட பல தீமைகளை தந்து வருவதோடு ,குடி பழக்கத்தை எளிதில் விட இயலாத நிலையிலும் இளைஞர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர். இச்சூழ்நிலையில் கொரோனா நோய்தொற்று காலத்தில் இளைஞர்கள் குடிப்பழக்கம் முன்பை விட குறைந்து வருவதாக சமூக ஆய்வில் தெரியவந்துள்ளது . கொரோனா நோய் தொற்றினால் … Read more

இன்றைய கொரோனா பாதிப்பு….! 3536 குறைகிறதா கொரோனாவின் வேகம்……!

உலகளாவிய அளவில் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்த அவர்களின் எண்ணிக்கை சுமார் 4 கோடியே 10 லட்சமாக அதிகரித்து இருக்கிறது 11 லட்சத்து 11 ஆயிரம் நபர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த இந்த உயிர்க்கொல்லி நோய் குணமாக இன்று வரை சரியான மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவே மிக அதிக அளவில் பரவி வருகின்றது தொற்றுக்கான தடுப்பு ஊசிகள் கண்டுபிடிப்பதில் உலகநாடுகள் அனைத்தும் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக … Read more