புதிய விஸ்வரூபமெடுக்கும் கொரோனா வைரஸ்:! நெகட்டிவ் வந்தாலும் கொரோனா உறுதி! எச்சரிக்கும் சுகாதாரத்துறை!

புதிய விஸ்வரூபமெடுக்கும் கொரோனா வைரஸ்:! நெகட்டிவ் வந்தாலும் கொரோனா உறுதி! எச்சரிக்கும் சுகாதாரத்துறை! புதிய அறிகுறிகளுடன் தற்போது கொரோனா தொற்று பரவி வருவதாக சுகாதார துறை மற்றும் மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.இதனால் நோய்க்கு எதிராக போராடும் மக்களுக்கும்,மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறைக்கு கரோனா வைரஸ் பெரிய சவாலாக மாறியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் செப்டம்பர் இரண்டாம் வாரத்திலிருந்து கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.அதாவது நாள் ஒன்றுக்கு 350 -தாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை … Read more

இந்தியாவில் அடுத்த மூன்று மாதத்தில் நிகழப்போகும் ஆபத்து:!! எச்சரிக்கும் வல்லுநர்கள்!

இந்தியாவில் அடுத்த மூன்று மாதத்தில் நிகழப்போகும் ஆபத்து:!! எச்சரிக்கும் வல்லுநர்கள்! இந்தியாவில் அடுத்த மூன்று மாதத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் இருக்குமென மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் நோய் கட்டுப்பாட்டு நிபுணர் குழு,தடுப்பூசி தயாரிப்பு குழு ஆகியவற்றின் தலைவரான வி.கே.பால் அவர்கள் இதுதொடர்பாக நேற்று கூறியதாவது: ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலத்தில் தான் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டது என்றும் அதே போல் இந்தியாவிலும் குளிர்காலத்தில் கொரோனாவின் தாக்கம் இரண்டாம் … Read more

சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களே உஷார்:! இந்த ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையுமாம்!! அதிர்ச்சியூட்டும் தகவல்!

சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களே உஷார்:! இந்த ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையுமாம்!! அதிர்ச்சியூட்டும் தகவல்! தமிழகத்தில் கீழ்க்கண்ட ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையும் என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள், அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளதால்,கடந்த வெள்ளிக்கிழமையன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தலைமை செயலாளர் சண்முகம், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட கூடாது … Read more

திமுகவின் முக்கிய அரசியல் புள்ளியான எம்.பி, அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி: அதிர்ச்சியில் உறைந்த திமுகவினர்!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் தினந்தோறும் சராசரியாக 6 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.   அந்த வகையில் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். நேற்று வசந்த் அன் கோ நிறுவனரும் காங்கிரஸ் எம்பியுமான வசந்தகுமார் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். மேலும் எஸ்.பி பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று … Read more

கொரோனா தொற்றுக்கு தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலிகடாவா? உயர் நீதிமன்றம் விளாசல்

இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததற்கு முன்பு, கடந்த மார்ச் மாதத்தில் 29 வெளிநாட்டவர்கள், 6 இந்தியர்கள் உட்பட 35 பேர் தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு காரணமாக இருந்ததாகக் கூறி வழக்கினை பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹமத் நகர் மாவட்டத்தில் அனுமதியின்றி தப்லிக் ஜமாத் அமைப்பு மாநாடு நடத்தியதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருந்தது.   இதனை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் ஔரங்காபாத் கிளை நீதிமன்றம், “ஒரு தொற்று நோய் … Read more

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! கேரளா – சென்னை!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 25ம் தேதி முதல் கேரளாவில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரளாவில் வரும் 31ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள மலையாளிகள் கேரளா சென்று வருவதற்கு வசதியாக கேரள அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை வரும் 25ம் தேதி முதல் செப் 6ம் தேதி வரை இயக்குகிறது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கண்ணூர் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. … Read more

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.. முதல்வர்!!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது என்று முதலமைச்சர் கூறினார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகள், வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், வேலூர் மாவட்டத்தில் ரூ.73.53 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதுமட்டுமல்லாமல் ரூ.169.77 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் முதலமைச்சர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், வேலூர், … Read more

தமிழகத்தில் 6000த்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை.. இன்றைய நிலவரம்!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுவரை 2 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,43,945 ஆக உயர்ந்துள்ளது. … Read more

“கொரோனாவால் உயிரிழந்தவருக்கு கொரோனா ரிசல்ட் நெகட்டிவ்” என வந்த சோகம்!

வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவருக்கு, கொரோனா இல்லை என அவரது குடும்பத்தாருக்கு குறுஞ்செய்தியில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவருக்கு கடந்த மாதம் வைரஸ் தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு அவர் கடந்த 24.7.2020 அன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக சான்றளிக்கப்பட்ட … Read more

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் ஆளுநர்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குணமடைந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனிமைப்படுத்திக்கொண்டார். இதனிடையே சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று … Read more