புதிய விஸ்வரூபமெடுக்கும் கொரோனா வைரஸ்:! நெகட்டிவ் வந்தாலும் கொரோனா உறுதி! எச்சரிக்கும் சுகாதாரத்துறை!
புதிய விஸ்வரூபமெடுக்கும் கொரோனா வைரஸ்:! நெகட்டிவ் வந்தாலும் கொரோனா உறுதி! எச்சரிக்கும் சுகாதாரத்துறை! புதிய அறிகுறிகளுடன் தற்போது கொரோனா தொற்று பரவி வருவதாக சுகாதார துறை மற்றும் மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.இதனால் நோய்க்கு எதிராக போராடும் மக்களுக்கும்,மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறைக்கு கரோனா வைரஸ் பெரிய சவாலாக மாறியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் செப்டம்பர் இரண்டாம் வாரத்திலிருந்து கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.அதாவது நாள் ஒன்றுக்கு 350 -தாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை … Read more