அதிர்ச்சி தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கும் நோய் பரவல்! மக்களே உஷார்!
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல, உலகநாடுகளுக்கு பரவத்தொடங்கியது. அதோடு இந்த நோய் தொற்று பாதிப்பு காரணமாக, உலக நாடுகள் அனைத்தும் கடுமையான பாதிப்பை சந்தித்தனர். இந்த நிலையில், கடந்த 2020 ஆம் வருடம் இந்தியாவிற்கு இந்த நோய்த்தொற்று பரவல் வந்தது. ஆகவே இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டனர். ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன மேலும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு … Read more