அதிர்ச்சி தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கும் நோய் பரவல்! மக்களே உஷார்!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல, உலகநாடுகளுக்கு பரவத்தொடங்கியது. அதோடு இந்த நோய் தொற்று பாதிப்பு காரணமாக, உலக நாடுகள் அனைத்தும் கடுமையான பாதிப்பை சந்தித்தனர். இந்த நிலையில், கடந்த 2020 ஆம் வருடம் இந்தியாவிற்கு இந்த நோய்த்தொற்று பரவல் வந்தது. ஆகவே இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டனர். ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன மேலும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு … Read more

நாளை மறுநாள் மீண்டும் இது தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

நாளை மறுநாள் மீண்டும் இது தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.முதல் அலையில் மற்ற நாடுகளுக்கு கொரோனா தொற்றின் பாதிப்புக்கள் அதிகளவு இருந்தாலும் இந்தியா குறைந்த அளவு பாதிப்பினையே சந்தித்தது.ஆனால் இந்தியா இரண்டாம் அலையில் எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி இருந்ததால் அதிகளவு பாதிப்புகளை சந்தித்தது.குறிப்பாக அதிக உயிர் சேதங்களை இழக்க நேரிட்டது.அதிலிருந்து மீண்டு தற்போது மக்கள் தங்கள் நடைமுறை வாழ்க்கையை வாழ முன்னேறியுள்ளனர். … Read more

மள மளவென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – ஊரடங்கை நோக்கி தமிழகம்

மள மளவென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – ஊரடங்கை நோக்கி தமிழகம்

கொரோனா – இரண்டாவது இடத்தில் தமிழ் நாடு

கொரோனா – இரண்டாவது இடத்தில் தமிழ் நாடு