கொரோனாவிற்கான தடுப்பு மருகொரோனாவிற்கான தடுப்பு மருந்து! தமிழகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைந்து! – தமிழகத்தில் நேற்று பரிசோதனை நடத்தப்பட்டது.

Vaccine for corona! - The test was conducted in Tamilnadu yesterday

தமிழகத்தில் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தில், கொரோனாவிற்கான தடுப்புமருந்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. “கோவேக்சின்” என்ற மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனைப் பரிசோதிக்க இந்தியாவில் 12 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டில், எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரியில் பரிசோதனை நடத்தினர். பரிசோதனைக்கு இரண்டு தன்னார்வலர்களுக்கு “கோவேக்சின்” தடுப்பூசி முதற்கட்டமாக செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு 5 மில்லி தடுப்புமருந்து செலுத்தப்பட்டது. தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட சில மணி நேரங்களில், அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தால் பிறகு வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். … Read more

முடிதிருந்த நிலையங்களில் குவியும் மக்கள் – கடைபிடிக்கப்படும் விதிகள்

முடிதிருந்த நிலையங்களில் குவியும் மக்கள் – கடைபிடிக்கப்படும் விதிகள்

கொரானாவை விட பெரிய விஷக்கிருமி – காவல்நிலையம் இழுத்து மூடல்

கொரானாவை விட பெரிய விஷக்கிருமி – காவல்நிலையம் இழுத்து மூடல்

மள மளவென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – ஊரடங்கை நோக்கி தமிழகம்

மள மளவென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – ஊரடங்கை நோக்கி தமிழகம்

கொரோனா – இரண்டாவது இடத்தில் தமிழ் நாடு

கொரோனா – இரண்டாவது இடத்தில் தமிழ் நாடு

கொரோனாவை வைத்து அரசியல் செய்யும் ட்ரம்ப்

கொரோனாவை வைத்து அரசியல் செய்யும் ட்ரம்ப்

சென்னையில் உச்சமடையும் கொரோனா நோய் தொற்று – எந்த பகுதியில் எவ்வளவு பாதிப்பு தெரியுமா?

சென்னையில் உச்சமடையும் கொரோனா நோய் தொற்று – எந்த பகுதியில் எவ்வளவு பாதிப்பு தெரியுமா?