நீங்கள் வைத்திருக்கும் தங்கம் அடகு கடைக்கு போகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்!

நீங்கள் வைத்திருக்கும் தங்கம் அடகு கடைக்கு போகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்! பரிகாரம் 01… குங்குமம், மஞ்சள் கிழங்கு, துளசி வாங்கி நகை இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். இந்த நகைப்பெட்டியை பூஜை அறையில் வைத்து 2 மணி நேரம் கழித்து அதை எடுத்து சிறிது மஞ்சள் தண்ணீர் தெளித்து பீரோவில் வைக்கவும். பின்பு வெள்ளிக்கிழமை அன்று ஒரு மஞ்சள் துணியில் 5 கிராம்பு, 5 ஏலக்காய், 5 சிறிய துண்டு பச்சைக் கற்பூரம் வைத்து முடிச்சு … Read more

உங்கள் வீட்டில் இப்படி இருந்தால் பணக்கஷ்டம் இருக்கும்.. இதை உடனே சரி செய்யுங்கள்!!

உங்கள் வீட்டில் இப்படி இருந்தால் பணக்கஷ்டம் இருக்கும்.. இதை உடனே சரி செய்யுங்கள்!! *கட்டிலுக்கு அடியில் பொருட்கள் இருக்கக் கூடாது. கட்டிலில் ட்ரா இருந்தால் அதில் வைக்கலாம். அதேபோல் தரையில் நிரப்பி வைக்கக் கூடாது. இவ்வாறு வீட்டில் பொருட்களை கண்ட இடங்களில் பரப்பி வைத்தால் பணக் கஷ்டம் வரும். *வீட்டில் எந்த ஒரு தண்ணீர் குழாயிலும் தண்ணீர் கசியக் கூடாது. *தென் மேற்கில், வடகிழக்கில் மற்றும் மாடிப் படிக்கட்டுக்குக் கீழ் கழிவறை இருக்கக் கூடாது. இருந்தால் வாஸ்து … Read more

வீண் செலவுகளால் பண விரயம் ஆவதைத் தடுக்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!

வீண் செலவுகளால் பண விரயம் ஆவதைத் தடுக்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!! *வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு என 2 நாட்களுக்கு பைரவர் சன்னதிக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர நிச்சயம் வீண் விரயங்கள் குறையும். *தினமும் காலையில் எழுந்ததும் வீட்டிற்கு வரும் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட் உணவாக வைத்து வருவதன் மூலம் தேவையற்ற செலவுகள் குறையும். *வெள்ளிக்கிழமை அன்று தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள், பச்சைக் கற்பூரம், கல் உப்பு … Read more

கையில் பணம் தங்கவில்லையா? அப்போ இதை கவனித்து செய்யுங்கள்!! கூடிய விரைவில் உரியப் பலன் கிடைக்கும்!!

கையில் பணம் தங்கவில்லையா? அப்போ இதை கவனித்து செய்யுங்கள்!! கூடிய விரைவில் உரியப் பலன் கிடைக்கும்!! *ஒரு சிறிய வெள்ளி நாணயம் எடுத்து ஒரு சிறிய பர்ஸ் அல்லது கவரில் போட்டு உங்கள் தலையணைக்குள் வைத்துப் படுத்து உறங்கவும். நாணயம் இல்லாதவர்கள் (ஒரு கிராம் – 80 ரூ) வியாழக் கிழமை மதியம் 1 – 1.30 மணிக்குள் ஒன்று வாங்கி இதேபோல் செய்யுங்கள். *காலையில் தூங்கி எழுந்ததும் வீட்டில் உள்ள ஜன்னல்களை சிறிது நேரமாவது முழுமையாக … Read more

வீட்டில் பண வரவு அதிகரிக்க இதை உடனே செய்யுங்கள்!! 100% பலன் கொடுக்கும்! அனுபவ உண்மை!

வீட்டில் பண வரவு அதிகரிக்க இதை உடனே செய்யுங்கள்!! 100% பலன் கொடுக்கும்! அனுபவ உண்மை! *உங்கள் வீட்டு ஹாலில் ஒரு கண்ணாடி டம்பளரில் தண்ணீர் நிரப்பி ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு ஒரு ஓரமாக யார் கையும் படாதவாறு வைக்கவும். இதை வாரம் ஒரு முறை மாற்றி பழையதை சாமான் தேய்க்கும் சிங்க்கில் ஊற்றவும். ஊற்றும் பொழுது சாமான்கள் சிங்க்கில் இருக்கக் கூடாது. இவ்வாறு செய்து வருவதன் மூலம் வீட்டில் பண வரவு … Read more

தீராத கடன் பிரச்சனை? அப்போ இந்த ஒரு பொருளை உங்கள் பணப்பெட்டியில் வையுங்கள்!!

தீராத கடன் பிரச்சனை? அப்போ இந்த ஒரு பொருளை உங்கள் பணப்பெட்டியில் வையுங்கள்!! நம் அனைவருக்கும் எப்பொழுதும் பணத் தேவை எப்பொழுதும் இருக்கும். பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம். இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை உரிய முறையில் சேமிப்பது. இந்த சேமிப்பு ஒன்று இல்லாவிட்டால் … Read more