தடுப்பூசி போட்டாலும் தீவிரமாக தாக்கும் கொரோனா! ஐரோப்பாவில் பரவியதால் அதிர்ச்சி!

corona

தடுப்பூசி போட்டாலும் தீவிரமாக தாக்கும் போட்ஸ்வானா வகை உருமாறிய கொரோனா, ஐரோப்பாவில் பரவியதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுடன் வாழ பழகிக்கிட்டேன் என்பது போல இப்போது பலர் பேசி வருகின்றனர். அதுக்கு காரணம் தடுப்பூசி போட்டாச்சி, அதனால் பாதிப்பு குறைவு என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அச்சத்தை ஊட்டும் வகையில் புதிய வகை கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. வூகானில் கொரோனா வைரஸ் பரவியிருந்தாலும், அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளில் … Read more

உலக அளவில் 25.89 கோடியாக அதிகரித்தது நோய்த்தொற்று பாதிப்பு!

சீன நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு 108 பரவல் கண்டுபிடிக்கப்பட்டது, தற்சமயம் இந்த நோய்த்தொற்று பரவல் உலகத்தில் சுமார் 221 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு வேகமாக பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது. இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் அதன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையிலும் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நடைபெற்று பரவலாக பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 25 கோடியே … Read more

1.28 லட்சமாக குறைந்தது நோய்த்தொற்று பாதிப்பு!

இந்தியாவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.28 லட்சமாக குறைந்தது. இது கடந்த 527 நாட்களில் பதிவான மிகக் குறைவான எண்ணிக்கை என்று சொல்லப்படுகிறது. நாட்டில் நேற்றைய நோய்தொற்று நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் இன் விகிதம் 98. 28 சதவீதமாகவும், பலியானவர்களின் சதவீதம் 1.35 சதவீதமாகவும், இருக்கிறது. அதோடு தற்சமயம் 0.37 சதவீதம் பேர் சிகிச்சையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. நாட்டில் … Read more

உலக நோய் தொற்று பாதிப்பு 25 கோடியை கடந்தது! அதிர்ச்சியில் உலக சுகாதார நிலையம்!

உலகம் முழுவதும் நோய்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றது. ஆனாலும் நோய்த்தொற்று பரவாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடைய ஒட்டு மொத்த எண்ணிக்கை 25.45 கோடியை தாண்டி இருக்கிறது. இதன்படி உலகம் முழுவதும் தற்சமயம் 25 கோடியே 45 லட்சத்து … Read more

10 ஆயிரமாக குறைந்தது ஒரு நாள் நோய் தொற்று பாதிப்பு! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரமாக குறைந்து இருக்கிறது. அதோடு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1.34 லட்சமாக இருக்கிறது. இது கடந்த 523 தினங்களில் பதிவான மிகக் குறைவான எண்ணிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நேற்றைய தினம் நோய்த்தொற்று நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட விற்கக்கூடிய அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக  நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் சீக்கிரம் 98.64 … Read more

உலகம் முழுவதும் நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 25 கோடியை கடந்தது!

உலகம் முழுவதும் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்தாலும் நோய் தொற்று பிறந்த நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டு மொத்த எண்ணிக்கை 25.21 கோடியைத் தாண்டியிருக்கிறது. இதனடிப்படையில் உலகம் முழுவதும் தற்போது 25 கோடியே 31 லட்சத்து 82 … Read more

நாட்டில் நோய் தொற்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்தது!

நாட்டில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1.37 லட்சமாக குறைந்தது. இது கடந்த 264 தினங்களில் பதிவான மிக குறைவான எண்ணிக்கையாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நேற்றைய தின நோய்த்தொற்று நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்க கூடிய அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, தற்சமயம் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் ஒட்டுமொத்த சதவீதம் 98.26 சதவீதமாகவும், பலியானோரின் சதவீதம் 1.34 ஆகவும், இருக்கிறது. அதோடு தற்சமயம் 0.40 சதவீதம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். நாட்டில் … Read more

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தினசரி பாதிப்பு!

இந்தியாவில் நோய்தொற்று இரண்டாவது அலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13091 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. நோய்தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 13 ஆயிரத்து 887 பேர் குணமடைந்து இருக்கின்ற சூழ்நிலையில், 340 பேர் இந்த நோய் தொற்றுக்கு பலியாகி இருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரையில்  தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,44,01,670தாக அதிகரித்திருக்கிறது. நோய்தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 … Read more

உலக அளவில் எதிரும் நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு நோய்த்தொற்று பரவல் சீன நாட்டின் வூகான் நகரில் இருந்து வெளியானது அப்போது இரும்பு சீன நாடு இந்த நோய்த்தொற்று பரவலில் சிக்கிக் கொண்டு படாத பாடு பட்டது. அதன் பின்னர் அந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு சீன நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதேபோல இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டது அன்றிலிருந்து இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது இதனால் இந்திய மக்கள் … Read more

உருமாறிய நோய்தொற்று இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவியது! உலக சுகாதார அமைப்பின் தகவலால் அச்சம்!

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகமானதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய ,மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு சீனா நாட்டில் கண்டறியப்பட்ட இந்த நோய்த்தொற்று பிறகு தற்போது உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றது. குறிப்பாக இந்த வைரஸ் தொற்றினால் உலக வல்லரசு நாடான அமெரிக்கா வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, அமெரிக்கா சீனாவின் மீது சொல்ல முடியாத கோபத்தில் இருக்கிறது. அதோடு தொடக்கத்தில் ஐநா சபையில் நிரந்தர … Read more