ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் நிறுவனம்! மத்திய அரசு அனுமதி!

sputnik v

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் இந்தியா நிறுவனம்! மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உலக நாடுகளை கொரோனா எனும் பெருந்தொற்று அச்சுறுத்தி வந்த போது முதன்முதலில் தடுப்பூசியை தயாரித்தது ரஷ்யா தான். ஸ்புட்னிக்-வி எனப் பெயரிடப்பட்ட அந்த தடுப்பூசி 91% பயனளிக்கக் கூடியது என்று ரஷ்யா அறிவித்தது. அதே நேரத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தடுப்பூசிகளை தயாரித்தன. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்தது. அதே நேரத்தில் மற்றொரு இந்திய நிறுவனமான சீரம், … Read more

வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா! பெண் சிங்கம் உயிரிழந்துள்ளதால் அதிர்ச்சி!

Lioness dies of Covid-19 at Chennai zoo

வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா! பெண் சிங்கம் உயிரிழந்துள்ளதால் அதிர்ச்சி! வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 13 சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. இதில், நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் அன்று மாலை உயிரிழந்தது. இது போன்று, ஐதராபாத், ஜெய்பூர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள இட்டவா ஆகிய இடங்களில் உள்ள ஆசிய சிங்கங்களுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அனைத்து சிங்கங்களையும் பூங்கா அதிகாரிகள் தனிமைப்படுத்தினர். தமிழ்நாடு கால்நடை மருத்துவப் … Read more

ஆக்சிஜன் அளவு 90% மற்றும்  94% உள்ளவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கத் தடை!!

Prohibition of admission of people with 90% and 94% oxygen levels in government and private hospitals !!

ஆக்சிஜன் அளவு 90% மற்றும்  94% உள்ளவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கத் தடை!! கொரோனா வைரஸ் 2 ஆம் அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இதற்காகத் தமிழக அரசு பல கட்டுபாடுகளை மேற்க் கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடந்த்து தமிழகத்தில் முழு ஊரடங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து ஆக்சிஜன் தட்டுப்பாடு மேலும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் … Read more

இந்தியாவில் மெல்ல மெல்ல குறையும் நோய்தொற்று! மகிழ்ச்சியில் மக்கள்!

இந்தியாவில் மெல்ல மெல்ல குறையும் நோய்தொற்று! மகிழ்ச்சியில் மக்கள்!

நோய்த் தொற்று பாதிப்பு நாட்டில் முன்பை விட சற்றே குறைந்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதற்கு காரணமாக தெரிவிக்கப்படுவது வடமாநிலங்கள் அதிக பாதிப்பை சந்தித்து தற்போது அதிலிருந்து மேல தொடங்கியிருக்கின்றன. ஒரே நாளில் இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 591 பேருக்கு இந்த நோய் தோற்று புதிதாக கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மொத்தம் 4 ஆயிரத்து 209 பேர் இந்த நோய்க்கு பலியாகி இருக்கிறார்கள் பாதிப்பு குறைந்தாலும் கூட பலியின் எண்ணிக்கை குறைவது … Read more

இந்தியாவில் குறைந்த நோய்தொற்று பொதுமக்கள் நிம்மதி!

இந்தியாவில் குறைந்த நோய்தொற்று பொதுமக்கள் நிம்மதி!

இந்திய நாட்டில் சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் இந்த நோய்த்தொற்று பரவல் பரவத்தொடங்கியது அந்த சமயத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் நாட்டுடைய பொருளாதாரமும், மக்களுடைய வாழ்வாதாரமும், பெரிய அளவில் பாதிப்பானது. அதன் பின்னர் நோய்த்தொற்றுகள் படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்தியாவில் ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் இந்த நோய்த் தொற்றினால் அதிக பாதிப்புக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் 10 … Read more

முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீர் திருப்பூர் பயணம்!! நடந்தது என்ன??

Chief Minister coming to meet the people directly !! Tamil Nadu Chief Minister showing Mass !!

முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீர் திருப்பூர் பயணம்!! நடந்தது என்ன?? கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஒன்றரை வருடமாக இந்தியாவை விடாது துரத்தி வருகின்றது. இந்த நிலையில் இந்த வருடம் தொடர்ந்து வரும் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை கடந்த வருடத்தை விட வீரியம் அதிகம் உள்ளதாக சுகாதரத்துறை அறிவித்துள்ளது. இதனால் இந்தியா உள்பட பல நாடுகளில் பல கடுமையான கட்டுபாடுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பல கொரோனா நோயாளிகள் … Read more

அவசரகதியால் வீணாகும் ஆக்சிஜன்! வீணாகும் பணம்! பறிபோகும் உயிர்கள்!

oxygen leak in south goa

அவசரகதியால் வீணாகும் ஆக்சிஜன்! வீணாகும் பணம்! பறிபோகும் உயிர்கள்! கொரோனா பெருந்தொற்று பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் சவாலாக உள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் போதிய கையிருப்பு இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படுவது நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனைத் தடுக்க ஆக்சிஜனை அதிக அளவிலும், உடனடியாகவும் வழங்க மாநில மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள் அவசரகதியில் இருப்பதால், பல இடங்களில் ஆக்சிஜன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் … Read more

திடீரென 10 மடங்கு அதிகமாக உயர்ந்த உயிரிழப்பு!! கூச்சலிடும் மக்கள்!!

Sudden 10 times higher death toll !! Screaming people !!

திடீரென 10 மடங்கு அதிகமாக உயர்ந்த உயிரிழப்பு!! கூச்சலிடும் மக்கள்!! கொரோனா பரவல் கடந்த ஒன்றரை வருடமாக மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்து வருகிறது. இதன் கோரதாண்டவத்தால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். உயிர்களை பாதுகாக்க இன்றா நாளைய என்ற நிலைக்கு வந்துவிட்டனர். மேலும் தற்போது இந்த வருடம் பரவி வரும் கொரோனா வைராஸின் 2 ஆம் அலை அதிக வீரியத்தை கொண்டுள்ளதால் கட்டுபாடுகள் மேலும் கடுமையாவே காணப்படுகிறது. இந்த நிடையில் ஆக்சிஜன் தட்டுபாடு காரணமாக பல … Read more

இந்தியாவிற்கு கொரோனா வேக்சின் தர முடியாது!! இந்தியா அதுக்கெல்லாம் சரிபட்டு வராது!!

இந்தியாவிற்கு கொரோனா வேக்சின் தர முடியாது!! இந்தியா அதுக்கெல்லாம் சரிபட்டு வராது!! நாடு முழுவதும் பரவி வரும் வைரஸின் 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வீரியத்தை கொண்டுது என் சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசு தற்போது பல கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்து உள்ளது. மேலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு மற்றும் சுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா … Read more

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து !! உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு!! 

Night curfew and Sunday curfew canceled !! High Court Judge orders action !!

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து !! உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு!! தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் 2 ஆம்  அலையின் தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டுள்ளது. ஆகையால் மாநில அரசு கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை … Read more