ஆரம்பமாகும் 18 வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பனி!! சிறிது பதற்றத்தில் உள்ள இளைஞர்கள்!!
ஆரம்பமாகும் 18 வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பனி!! சிறிது பதற்றத்தில் உள்ள இளைஞர்கள்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு சிறிய தளர்வுகள் ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வை வாழ தொடங்கினர். தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் … Read more