சஷாங்க் சிங் என்ற பெயரில் இரண்டு வீரர்கள்! ஏலத்தில் நடந்த குழப்பத்தால் பஞ்சாப்புக்கு வெற்றி!
சஷாங்க் சிங் என்ற பெயரில் இரண்டு வீரர்கள்! ஏலத்தில் நடந்த குழப்பத்தால் பஞ்சாப்புக்கு வெற்றி! நடப்பாண்டு 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய(ஏப்ரல்4) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 200 … Read more