Breaking News, Crime, National, News
16 வயது சிறுமியை 12 மணி நேரம் கூட்டு பலாத்காரம் செய்த 8 மனித மிருகங்கள்!
Breaking News, Crime, National, News
Breaking News, Crime, National, News
Breaking News, Crime, District News, State
News, Breaking News, Crime, District News, State
Breaking News, Crime, National, News
News, Breaking News, Crime, District News
District News, Breaking News, Crime, News, State
Breaking News, Chennai, Crime, District News, News, State
16 வயது சிறுமியை 12 மணி நேரம் கூட்டு பலாத்காரம் செய்த 8 மனித மிருகங்கள்! மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ...
சொந்த மகனையே கூலிபடை வைத்து கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், ஹீப்ளி பகுதியை சேர்ந்தவர் அகில் (26). இவர் அந்த பகுதியில் ...
தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், கத்தாரி கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜேஷ். இவருக்கு ஸ்வேதா ...
சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் ராகேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த டெபேரா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் 8 மாதங்களுக்கு ...
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் நவதிக் (18). ...
திருமணமான 8 மாதத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மணலியை சேர்ந்தவர் ராஜன் (22). இவர் புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற ...
போதை மருந்து வாங்க பணம் தராததால் இளைஞர் தனது மொத்த குடும்பத்தையும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள தென்மேற்கு பாலம் பகுதியை ...
வீட்டை எழுதி கொடுக்க மறுத்த தாயை வெட்டி கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சரோஜா (80). இவரது மகன் ...
தனியார் நிறுவன ஊழியர் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, எழும்பூர் பகுதியை சேர்ந்தவர் விவேக். இவருக்கு திருமணமாகி தேவிப்பிரியா என்ற ...
ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடேசன். இவர் அந்த பகுதியில் ஊராட்சி ...