போதைக்காக இதய வலி மாத்திரைகளை விற்ற வியாபாரிகள் :!!

போதைக்காக இதய வலி மாத்திரைகளை விற்ற வியாபாரிகள் :!!

தமிழகத்தில் சமீபகாலமாக கஞ்சா, பான்பராக் , குட்கா உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் உரிய அனுமதி இன்றி மருந்து மாத்திரைகள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது .மேலும்  இதனால் இளைஞர்கள் அதிக அளவில் போதைக்கு அடிமையாகி வருவதை தொடர்ந்து  மருந்து மாத்திரை விற்றதும் அம்பலமாகி உள்ளது . இது டாஸ்மாக் விற்பனையை காட்டிலும் அதிக அளவில் போதைப் பொருட்களான பான்பராக், குட்கா, கஞ்சா … Read more

கள்ளக்காதலனுடன் சேர்ந்து 6 வயது மகனை கொன்ற தாய் !!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து 6 வயது மகனை கொன்ற தாய் !!

கள்ளக்காதலுடன் சேர்ந்து தனது சொந்த மகனை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம், பனாஸ் காந்தா மாவட்டம் மெஹமத்பூர் கிராமத்தை சேர்ந்த ராஜி என்ற பெண் வசித்து வந்துள்ளார்.இவர் அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவருடன்& தகாத உறவு வைத்துக் கொண்டு வைத்துக் கொண்டுள்ளதாகத் தகவல் தெரிவக்கின்றனார். ஒரு நாள் இருவரும் தனியாக இருப்பதனை ராஜீவின் மகன் பார்த்தான் .இதைப்பற்றி தந்தையிடம் சொல்லக்கூடாது என்று ராஜி மற்றும் கள்ளக்காதன் இருவரும் ராஜீவின் மகன் ஜெகதீஷ் (6) … Read more

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு அம்பலம் !!

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு அம்பலம் !!

கடந்த 2016 – 2019 ஆண்டில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் முக்குளம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் முக்குளம் ஊராட்சியில் 2016-2019 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட , பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக ஊர் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதற்காக தர்மபுரி மாவட்ட திட்ட அலுவலர் ஆர்த்தி என்பவர் முறைகேடு குறித்து விசாரிக்க  ஊராட்சி பகுதிக்கு  … Read more

குஜராத்தில் ஒரு ஹத்ராஸ் !! தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் தொல்லை !!

குஜராத்தில் ஒரு ஹத்ராஸ் !! தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் தொல்லை !!

உத்தரபிரதேச மாநிலம் ஹதராசில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி ஓயும் முன்பே, அடுத்தடுத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்யப்பட்டு, உடல் பாகங்கள் வெட்டி கொன்று வரும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. உத்தரபிரதேசம் ,மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது. குஜராத் மாநிலம் ஜாம்நகர் மகாதேவ் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் … Read more

போலி மருத்துவர்களை களையெடுக்க உத்தரவு !!

போலி மருத்துவர்களை களையெடுக்க உத்தரவு !!

போலி மருத்துவர்களை கண்டறிந்த காவல்துறையில் புகார் தெரிவிக்க அனைத்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலகங்களுக்கு இந்திய மருத்துவ இயக்குனர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், அலோபதி மட்டுமன்றி சித்தா, யுனானி, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் மற்றும் இந்திய மருத்துவக் கழகத்தின் மருத்துவர்கள் தங்கள் பதிவு செய்த மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளித்துள்ளனர். இந்நிலையில் போலி டாக்டர்களை கண்டறிந்து, … Read more

காதலிக்க மறுத்த சிறுமியை 13 வயது சிறுவன் செய்த செயல் !!

காதலிக்க மறுத்த சிறுமியை 13 வயது சிறுவன் செய்த செயல் !!

13 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் ,காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் சீனிவாசன் என்பவன், சென்னையில் படித்து வந்துள்ளார். தற்பொழுது கொரோனா தொற்று காரணமாக சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு வந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அதே பகுதியை சேர்ந்த சோழ பாண்டி கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி பிரியதர்ஷினி என்பவள், அங்கிருந்த அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். இவ்விரும் … Read more

லட்சக்கணக்கில் பணம் கொடுத்து நடந்த திருமணம் ! புது மணப்பெண் தப்பி ஓட்டம் !

லட்சக்கணக்கில் பணம் கொடுத்து நடந்த திருமணம் ! புது மணப்பெண் தப்பி ஓட்டம் !

நம் இந்தியாவில் பெண் வீட்டார் சீர் கொடுத்து திருமணம் நடத்தும் வழக்கம் போய் தற்போது மாப்பிள்ளை வீட்டார் பணம்,நகை போன்றவை கொடுத்து திருமணம் செய்யும் வழக்கம் உருவாகியுள்ளது. இதன் அடிப்படையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த திலீப் என்பவர் 10 நாட்களுக்கு முன்பு ரோஷினி என்ற அழகிய பெண்ணை திருமணம் செய்துள்ளார். மாப்பிள்ளை ரோஷினிக்கு தெரிந்த சில நபர்களின் மூலம் புதுமணப்பெண் ரோஷினியைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகே திருமணம் செய்துள்ளார்.அதோடு மட்டுமல்லாமல் திருமணத்திற்கு முன்பு திலீப் … Read more

இளம்பெண்ணை கடத்தியதாக கூறப்படும் இளைஞர்களின் வீட்டை உறவினர்கள் சூறையாடல் !

இளம்பெண்ணை கடத்தியதாக கூறப்படும் இளைஞர்களின் வீட்டை உறவினர்கள் சூறையாடல் !

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே பட்டதாரி பெண் ஒருவர் கடத்தியதாக இளைஞர்களின் வீட்டை சூறையாடிய உறவினர்கள். அல்லிகுளம் கிராமத்தை சேர்ந்த முனியசாமியின் மகள் மூகாம்பிகை (20) என்பவர் கடந்த 14ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதால் சாயல்குடி காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அதே கிராமத்தில் வசித்து வரும் முனியய்யாவின் மகன் கோட்டைசாமி என்பவர் தான், தன் மகளை கடத்திச் சென்றதாக கூறி … Read more

42 வயது பெண்ணை பள்ளி செல்லும் சிறுவர்கள் பாலியல் பலாத்கார கொடுமை !!

42 வயது பெண்ணை பள்ளி செல்லும் சிறுவர்கள் பாலியல் பலாத்கார கொடுமை !!

பள்ளி செல்லும் மாணவர்கள் 45 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறி அவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆல்வார் மாவட்டத்தை சேர்ந்த 45 வயது பெண்ணொருவர், தனது மருமகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அப்போது 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவர்களை நிறுத்தினர். பின்பு அந்த கும்பல் மருமகளை கட்டிப்போட்டு, அந்த 45 பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த பலாத்காரம் காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். … Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தி கொடுமை செய்த மர்ம கும்பல் !! காவல்துறையினர் விசாரணை

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தி கொடுமை செய்த மர்ம கும்பல் !! காவல்துறையினர் விசாரணை

திருச்சி புதூர் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட மேரி என்ற பெண் ஒருவருக்கு தினமும் அங்குள்ளவர்கள் உணவு கொடுத்து வந்துள்ளனர்.பின்னர் அந்தப் பெண் சாப்பிட்டுவிட்டு அங்கேயே ஏதோ ஓரிடத்தில் தங்கி விடுவார். இந்நிலையில் சில நாட்களாக உணவு கொடுத்து வரும் சமூக ஆர்வலர்கள், மேரிக்கு இரவு உணவு கொடுத்த தேடியபோது அவரை காணவில்லை. ஆனால் காலையில் சாலையோரத்தில் அரை மயக்கத்துடன் கிடந்துள்ளார். அப்போது மேரியை பார்ப்பவர்கள் மேரி தூங்குகிறார் என்று நினைத்தேன் … Read more