Crime

ஒரு பெண்ணுக்காக நண்பனை கொலை செய்த நண்பன் !!
திண்டுக்கல் மாவட்டத்தில் மதுபோதையில் நண்பனை கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சாலையூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அஜித் ...

அரசு மருத்துவரின் அலட்சியத்தால் மரணம் !!
விபத்தில் காயமடைந்த பெண்ணை மருத்துவர் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் பதாவுன் பகுதியை சேர்ந்த ...

பணத்திற்காக சிறுமியை விற்ற பெற்றோர் !!
15 வயது சிறுமியை 50,000 ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில போபாலில் 15 வயது சிறுமியின் தாயார் அவரது கணவர் ...

கணவன் இறந்ததால் மனைவி மகள்கள் அனைவரும் தற்கொலை !!
நாகர்கோயிலில் வசித்து வரும் தொழிலாளர், சமீபத்தில் இறந்த துக்கத்தில் மனைவி ,மகள்கள் அருகில் இருந்த குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

மகளை காணவில்லை என தாயார் புகார் கொடுத்ததால் பரபரப்பு !!
குளித்தலை பகுதியில் தனியார் டெக்ஸ்டைல் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என காவலரிடம் தாயார் புகார் கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலை அடுத்த வைகை ...

46 வயது பெண் சாமியாரை கற்பழித்த வழக்கில் 12 வயது சிறுவன் கைது !!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆசிரமம் ஒன்றில் 46 வயதுப் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ...

பத்தாம் வகுப்பு மாணவனை சரமாரியாக வெட்டிய ரவுடி கும்பல்!
பத்தாம் வகுப்பு மாணவனை சரமாரியாக வெட்டிய ரவுடி கும்பல்! தெருவில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவனை இருசக்கர வாகனத்தில் வந்த ரவுடி கும்பல் சரமாரியாக வெட்டிய ...

அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் வீடு திரும்பியதால் அதிர்ச்சி !!
கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டு,அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் ஏழு மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பியதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். குஜராத் மாநிலத்தை ...

காதல் திருமணமாகி மூன்றே நாளில் மனைவி பெற்றோருடன் சென்றதால் கணவன் எடுத்த விபரீத முடிவு !!
காதல் திருமணமாகி மூன்று நாட்களே ஆன நிலையில் ,கணவனுடன் வாழ மறுத்து மனைவி பெற்றோருடன் சென்றதால், கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

பிறந்த 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் :!
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல பிறந்த நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை சாலையில் வீசி செல்லும் ...