ஒரு பெண்ணுக்காக நண்பனை கொலை செய்த நண்பன் !!

ஒரு பெண்ணுக்காக நண்பனை கொலை செய்த நண்பன் !!

திண்டுக்கல் மாவட்டத்தில் மதுபோதையில் நண்பனை கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சாலையூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அஜித் என்பவருடன் சேலையூரில் உள்ள வெல்டிங் கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.இவ்விருவரும் சமீப காலமாக ஒரே பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது .ஆனால் அந்தப் பெண் மணிகண்டனுக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டார் சம்மதத்துடன் முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத அஜித் ,நேற்று மணிகண்டன் மற்றும் மற்றொரு … Read more

அரசு மருத்துவரின் அலட்சியத்தால் மரணம் !!

அரசு மருத்துவரின் அலட்சியத்தால் மரணம் !!

விபத்தில் காயமடைந்த பெண்ணை மருத்துவர் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் பதாவுன் பகுதியை சேர்ந்த ராம்வதி என்பவர், மகன் மற்றும் உறவினர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.அப்போது எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த வாகனம் இடித்து மூவரும் கீழே விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தில் ராம்வதியின் மகன் மற்றும் உறவினர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக ராம்வதியை , அப்பகுதியில் … Read more

பணத்திற்காக சிறுமியை விற்ற பெற்றோர் !!

பணத்திற்காக சிறுமியை விற்ற பெற்றோர் !!

15 வயது சிறுமியை 50,000 ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில போபாலில் 15 வயது சிறுமியின் தாயார் அவரது கணவர் இறந்து விட்டதால், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தொடக்கத்தில் பாசமான இருந்து வந்த வளர்ப்புத்தந்தை நாளடைவில் உண்மையான முகத்தை காட்ட தொடங்கியுள்ளார். 15 வயது சிறுமியை வைத்து பணம் சம்பாதிக்க வளர்ப்புத்தந்தை திட்டமிட்டு ,அருகில் வசிக்கும் 35 வயது குடிகார இளைஞனுக்கு 50,000 ரூபாய் பணத்திற்காக சிறுமி விற்றுள்ளார். … Read more

கணவன் இறந்ததால் மனைவி மகள்கள் அனைவரும் தற்கொலை !!

கணவன் இறந்ததால் மனைவி மகள்கள் அனைவரும் தற்கொலை !!

நாகர்கோயிலில் வசித்து வரும் தொழிலாளர், சமீபத்தில் இறந்த துக்கத்தில் மனைவி ,மகள்கள் அருகில் இருந்த குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோயில் ஒழுகினசேரி ஆராட்டு சாலை பகுதியில் சேர்ந்த வடிவேல் முருகன்(80) என்பவர் கூலித் தொழிலாளிசெய்து வருகிறார் .இவருக்கு பங்கஜம் (70) என்ற மனைவி மற்றும் மாலா (48) சச்சு (40) என்ற மகள்களும் இருந்தனர். இரண்டு மகள்களும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக … Read more

மகளை காணவில்லை என தாயார் புகார் கொடுத்ததால் பரபரப்பு !!

மகளை காணவில்லை என தாயார் புகார் கொடுத்ததால் பரபரப்பு !!

குளித்தலை பகுதியில் தனியார் டெக்ஸ்டைல் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என காவலரிடம் தாயார் புகார் கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலை அடுத்த வைகை நல்லூர் பகுதியில் புதூர் கிராமத்தைச் சேர்ந்த வைரம்மாள் என்பவருக்கு மகாலட்சுமி உள்ளார் .இவர் தற்பொழுது வை.புதூர் பகுதியிலுள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு கூலி வேலைக்கு சென்று வருகிறார் .இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற மகாலட்சுமி (20) என்பவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அச்சம் அடைந்த … Read more

46 வயது பெண் சாமியாரை கற்பழித்த வழக்கில் 12 வயது சிறுவன் கைது !!

46 வயது பெண் சாமியாரை கற்பழித்த வழக்கில் 12 வயது சிறுவன் கைது !!

  ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆசிரமம் ஒன்றில் 46 வயதுப் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் அமைந்துள்ள ராணிதி என்ற ஆசிரமத்தில் நுழைந்த 4 நபர்,அங்கிருந்த 46 வயது பெண் சாமியார் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் இரண்டு பேரை கைது செய்து விசாரித்து, தனது குற்றங்களையும் ஒப்புக் கொண்டனர். இந்நிலையில் அந்த … Read more

பத்தாம் வகுப்பு மாணவனை சரமாரியாக வெட்டிய ரவுடி கும்பல்!

பத்தாம் வகுப்பு மாணவனை சரமாரியாக வெட்டிய ரவுடி கும்பல்!

பத்தாம் வகுப்பு மாணவனை சரமாரியாக வெட்டிய ரவுடி கும்பல்! தெருவில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவனை இருசக்கர வாகனத்தில் வந்த ரவுடி கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவருடைய மகன் தியாகு. தியாகு பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். தியாகு நேற்று முன்தினம் தனது வீட்டின் வெளியே உட்கார்ந்து செல்போன் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். அந்த வழியில் இரு சக்கர வாகனத்தில் நான்கு பேர் சென்றுள்ளனர். … Read more

அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் வீடு திரும்பியதால் அதிர்ச்சி !!

அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் வீடு திரும்பியதால் அதிர்ச்சி !!

கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டு,அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் ஏழு மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பியதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரை, இரண்டு சகோதரர் கொலை செய்து விட்டதாக காவல்துறையினர் விசாரணை நடத்தி சகோதரர்கள் இருவரையும் கைது செய்தனர். கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் கூலித்தொழிலாளியின் உடலை அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 மாதங்களுக்குப் பிறகு கொலை செய்யப்பட்டதாக கூறிய கூலித் தொழிலாளி வீடு திரும்பி வந்துள்ளார். … Read more

காதல் திருமணமாகி மூன்றே நாளில் மனைவி பெற்றோருடன் சென்றதால் கணவன் எடுத்த விபரீத முடிவு !!

காதல் திருமணமாகி மூன்றே நாளில் மனைவி பெற்றோருடன் சென்றதால் கணவன் எடுத்த விபரீத முடிவு !!

காதல் திருமணமாகி மூன்று நாட்களே ஆன நிலையில் ,கணவனுடன் வாழ மறுத்து மனைவி பெற்றோருடன் சென்றதால், கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சென்னூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (28) என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளாதேவி என்பவருடன் கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன் காதல் திருமணமானது.இருவர் வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த 7-ஆம் தேதி மஞ்சுளாவின் பெற்றோர் அனைத்து … Read more

பிறந்த 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் :!

பிறந்த 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் :!

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல பிறந்த நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை சாலையில் வீசி செல்லும் சம்பவம் ஆங்காங்கே நடைபெறுகிறது. அவ்வாறு சாலையில் வீசப்படும் குழந்தைகளை சமூக ஆர்வலர்கள் மீட்டு காப்பகங்களில் ஒப்படைக்கப்படுகின்றனர். ஒரு சில இடங்களில் குழந்தைகள் உயிர் இழக்கவும் நேரிடுகிறது. இது குறித்து பல்வேறு விசாரணையில் காவல்துறையினரிடம் புகார்கள் அதிக அளவில் இன்னும் நிலுவையில் உள்ளது . இந்நிலையில் சங்கரன்கோவில் பகுதியில் பிறந்த … Read more