1/2 மணி நேரத்தில் உடலில் உள்ள சளி அனைத்தும் கரைந்து வெளியேற வேண்டுமா? அப்போ இந்த மசாலா டீ செய்து குடிங்கள்!
1/2 மணி நேரத்தில் உடலில் உள்ள சளி அனைத்தும் கரைந்து வெளியேற வேண்டுமா? அப்போ இந்த மசாலா டீ செய்து குடிங்கள்! அடிக்கடி சளி பிடிப்பதால் சிறு குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் கடும் அவதியடைகின்றனர். இந்த சளி பாதிப்பால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும். எனவே சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபட மசாலா டீ செய்து குடிங்கள். இஞ்சி, துளசி மேலும் சில பொருட்களை கொண்டு தயாரிக்கும் மசாலா டீ உடலுக்கு தேவையான நோய் … Read more