எலுமிச்சையை இப்படி பயன்படுத்தினால் கோடை கால நோய்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம்!!

எலுமிச்சையை இப்படி பயன்படுத்தினால் கோடை கால நோய்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம்!! கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவு இருப்பதினால் உடல் பலவித பாதிப்புகளுக்கு ஆளாகிறது.இந்த கோடை காலத்தில் உடலை காத்துக் கொள்ள சரியான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இயற்கையான குளிர்ந்த உணவுகளை உண்ணுதல் மூலம் உடல் சூட்டை தணிக்க முடியும்.இதில் எலுமிச்சம் பழம் உடலுக்கு பல வித நன்மைகளை வாரி வழங்குகிறது. கோடை காலத்தில் அதிகளவு உடல் சோர்வு ஏற்படும்.இதில் … Read more