மீண்டும் பெருகிவரும் MLM மோசடி!… தப்பிப்பது எப்படி?

மீண்டும் பெருகிவரும் MLM மோசடி!… தப்பிப்பது எப்படி? எம்.எல்.எம் மார்க்கெட்டிங் என்ற பெயரில் தமிழகத்தில் நாளுக்கு நாள் பண மோசடி அதிகரித்து வருகிறது. இதுபோன்ற போலி மோசடி நிறுவனங்களாகும் யம் நாட்டில் புதிது, புதிதாக உருவாகி வருகின்றனர். தங்கள் நிறுவனத்தை நம்பி ஒரு கணிசமான தொகையை நீங்கள் செலுத்தினால் மாதம்தோறும் வாரம்தோறும், ஏன்? நாள்தோறும் கூட உங்களுக்கு வட்டியாக பணம் கிடைக்கும். உங்கள் பணம் இரண்டு மடங்காகும் என்ற ஆசை வார்த்தை கூறுகின்றனர். இதை நம்பி பலரும் … Read more

வேலை தேடுபவர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்!! லிங்க் ஐ தொட்டால் மொத்தமும் காலி!!

People beware!! In a word, all the money is empty!!

வேலை தேடுபவர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்!! லிங்க் ஐ தொட்டால் மொத்தமும் காலி!! தினமும் தொளைக்கட்சிகளிலும், ஊடங்களிலும் ஏராளமான மோசடி செய்திகளை பார்த்துக் கொண்டு வருகிறோம். பணத்தை திருடும் கும்பல்கள் தற்போது அதிகமாகி விட்டனர். அந்த வகையில், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வொர்க் பிரம் ஹோம் வாங்கி தருவதாக கூறி ஆன்லைனில் பணத்தை மோசடி செய்து வருகின்றனர். இவ்வாறு மோசடி செய்பவர்களிடம் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சென்னை சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இனையதளத்தில் மோசடி … Read more