மீண்டும் பெருகிவரும் MLM மோசடி!… தப்பிப்பது எப்படி?
மீண்டும் பெருகிவரும் MLM மோசடி!… தப்பிப்பது எப்படி? எம்.எல்.எம் மார்க்கெட்டிங் என்ற பெயரில் தமிழகத்தில் நாளுக்கு நாள் பண மோசடி அதிகரித்து வருகிறது. இதுபோன்ற போலி மோசடி நிறுவனங்களாகும் யம் நாட்டில் புதிது, புதிதாக உருவாகி வருகின்றனர். தங்கள் நிறுவனத்தை நம்பி ஒரு கணிசமான தொகையை நீங்கள் செலுத்தினால் மாதம்தோறும் வாரம்தோறும், ஏன்? நாள்தோறும் கூட உங்களுக்கு வட்டியாக பணம் கிடைக்கும். உங்கள் பணம் இரண்டு மடங்காகும் என்ற ஆசை வார்த்தை கூறுகின்றனர். இதை நம்பி பலரும் … Read more