காலையில் எழுந்ததும் கிராம்பு தேநீர் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

காலையில் எழுந்ததும் கிராம்பு தேநீர் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? கிராம்பு நம் உணவில் பயன்படுத்தும் மசாலா வகைகளில் ஒன்று.இது அதிக மணம் மற்றும் ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் பொருளாகும்.இதில் தேநீர் செய்து பருகினால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். கிராம்பு பயன்கள்:- *கிராம்பில் அதிகளவு வைட்டமின் சி இருக்கிறது.இவை உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க செய்ய உதவுகிறது. *செரிமான பிரச்சனை இருப்பவர்கள் காலையில் இலவங்கம் தேநீரை பருக பழகிக் கொள்ளுங்கள். *மலச்சிக்கல் பாதிப்பு … Read more

வாழை இலையில் தினமும் உணவு உண்ணும் பொழுது இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!!?

வாழை இலையில் தினமும் உணவு உண்ணும் பொழுது இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!!? வாழை இலையில் நாம் தினமும் உணவு உண்ணும் பொழுது நமது உடலுக்கு வாழை இலையின் மூலமாக கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவின் முலமாக தெரிந்து கொள்ளலாம். வாழை இலையில் உணவு உண்ணும் கலாச்சாரம் பல வருடங்களாக இருந்து வருகின்றது. இந்த வாழை இலையில் உணவு உண்ணும் பொழுது நமது உடலில் ஏற்படுகின்ற பல நோய்த் தெற்றுகள் குணமடைகின்றது. தற்பொழுது வளர்ந்கு வரும் நாகரிகம் … Read more