தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை! பொது மக்கள் பீதி!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது என பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது கனமழையின் காரணமாக, பல்வேறு ஆறு, குளம், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், காஞ்சிபுரம், ஆலங்குடி, புதுக்கோட்டை, அரியலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த ஆறு மணி நேரத்தில் மழை பெய்வதற்கான … Read more

பருவ மழையின் தீவிரம்! தமிழகத்தில் வேகமாக உயர்ந்து வரும் நீர்நிலைகளின் கொள்ளளவு!

வடகிழக்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாக, தமிழ்நாட்டில் இருக்கின்ற 90 நீர்நிலைகளில் எண்பத்தி 1.65 சதவீதம் தண்ணீர் சேமிக்கப்பட்டு தொடர்ந்து நீர்நிலைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதிலும் குறிப்பாக சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட பூண்டி ஏரியில் 87.19 சதவீதம் சோழவரம் 77.98 சதவீதமும், அதேபோல … Read more

99 கோடி ருபாய் மதிப்பில் உருவாகும் புதிய நூலகம்! மதுரையில் அரசு அதிரடி!

99 கோடி ருபாய் மதிப்பில் உருவாகும் புதிய நூலகம்! மதுரையில் அரசு அதிரடி! மதுரையில் சுமார் இரண்டு இலட்சம் சதுர அடிப்பரப்பளவில் 8 மாடி கட்டிடங்கள் ஆக கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இது மதுரையில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலகம் கட்டுவதற்காக என மதுரையில் பல்வேறு இடங்களிளை ஆய்வு செய்தாலும், இறுதியாக பொதுப்பணித்துறை வசம் உள்ள இந்த இடம்தான் நூலகம் கட்ட … Read more

காவேரி குறுக்கே புதிய அணை!! ஸ்டாலின் டெல்லி செல்கிறார்!! விவசாயிகள் அச்சம்!!

New dam across the Kaveri !! Stalin goes to Delhi !! Farmers fear !!

காவேரி குறுக்கே புதிய அணை!! ஸ்டாலின் டெல்லி செல்கிறார்!! விவசாயிகள் அச்சம்!! தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையில் காவேரி பிரச்சனையானது பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டத் திட்டம் தீட்டி வருகிறது. அந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக கட்சிகள் டெல்லிக்கு சென்று, அணை கட்டுதலை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகா மாநில அரசு 9 ஆயிரம் கோடி ரூபாய் … Read more

தமிழகத்துக்கு தண்ணீர் நிறுத்தியதால் ஆந்திர விவசாயிகள் எதிர்ப்பு !!

வேலூர் மாவட்டம், ஆந்திர மாநில எல்லை பகுதியான சித்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள அணை நிரம்பி வழிகிறது. தமிழ்நாடு, ஆந்திர எல்லைப்பகுதியான சித்தூர் பகுதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சித்தூர் அருகே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிந்தது.நேற்று அதிகாலை முதலே திருவலம் அருகே பொண்ணையாற்றின் பகுதியில் இருக்கையை தொட்டபடி தண்ணீர் இருந்தது. இதனால் 10 ஆயிரம் விவசாயிகள் … Read more

பவானிசாகர் அணை நீர் மட்டம் எவ்வளவு?

பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் நீடிக்கிறது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 105 அடி உயரம் 32.5 tmc கொள்ளளவு உடையது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் கொட்டிய கன மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக இரண்டாம் தேதி 105 அடியை எட்டியது அதன்பின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து நேற்று மதியம் 2 மணிக்கு மணி நிலவரப்படி 3708 கன அடி நீர் வரத்து வந்துகொண்டிருக்கிறது. … Read more