தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை! பொது மக்கள் பீதி!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது என பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது கனமழையின் காரணமாக, பல்வேறு ஆறு, குளம், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், காஞ்சிபுரம், ஆலங்குடி, புதுக்கோட்டை, அரியலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த ஆறு மணி நேரத்தில் மழை பெய்வதற்கான … Read more