முகத்தில் கரும்புள்ளிகள் அல்லது கருந்திட்டுக்கள் ஏற்பட காரணம் என்ன?

நீரிழிவு நோய் உங்கள் உடலின் குறிப்பிட்ட பகுதியில் மெலனின் சுரப்பியை அதிகரித்துவிடுகிறது, இதனால் சருமத்தில் குறிப்பிட்ட பகுதியில் கருப்புத்திட்டுக்கள் தோன்றும். முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் ஏதேனும் மாசு மருக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் சுரத்தலில் சமநிலையின்மை தான். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பிசிஓஎஸ் பிரச்சனை இருக்கும்போதோ அல்லது பெண்கள் கருவுற்று இருக்கும்போதோ அல்லது ஹைப்போதைராய்டிசம் அல்லது மாதவிடாய் நின்றுவிட்ட நிலையிலோ ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக முகத்தில் சில பாதிப்புகள் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் பெண்களுக்கு முகத்தில் … Read more

சருமத்திற்கு புத்துணர்வு அளிக்கும் ஐஸ் கட்டி.. இப்படி பயன்படுத்துங்கள்..!

இன்றைய நவீன உலகில் இளம்பெண்கள் முதல் வயதானவர்கள் வரை தங்களது சருமத்தை பராமரிப்பதில் தனி கவனம் செலுத்துவர். சரும பராமரிப்பில் ஐஸ்கட்டி முக்கிய இடம் பெறுகிறது. ஐஸ்கட்டியை வைத்து சருமத்தை எப்படி பராமரிப்பது என தெரிந்து கொள்ளுவோம்.வெறும் ஐஸ்கட்டிகளாக இல்லாமல், காய்கறி மற்றும் பழசாறுகளை ஐஸ் டிரேக்களில் ஊற்றி அதனை கட்டிகளாக மாற்றி கொள்ளலாம். ஐஸ்கட்டிகளை முகத்தில் தேய்த்து சுத்தம் செய்தால் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளையும் இறந்த செல்களையும் நீக்குகிறது. அதே போல ஐஸ் கட்டிகளை வைத்து … Read more

கண்களை சுற்றி கருவளையமா? இதை செய்யுங்க விரைவில் காணாமல் போகும்

Tips to Remove Dark Circle in Eyes

கண்களை சுற்றி கருவளையமா? இதை செய்யுங்க விரைவில் காணாமல் போகும் சமைப்பதற்கு பயன்படுத்தும் உருளைகிழங்கை வைத்து இப்படிலாம் செய்யலாமா என்று சிந்திக்கும் வகையில் இதன் பயன்கள் உள்ளது.அதில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். கண்களில் கருவளையம் படிந்து இருப்பவர்கள் உருளைகிழங்கை வட்டமாக வெட்டி தூங்க செல்லும் முன் கண்களில் வைத்து கொண்டால் கருவளையம் நாளடைவில் காணாமல் போய்விடும். பெண்களுக்கு கழுத்தை சுற்றி கருப்பு நிறமாக இருக்கும் அதனை போக்க உருளைகிழங்கை மிக்ஸியில் போட்டு அரைத்து  அதில் 1 டேபிள் … Read more

ஒரே இரவில் கருவளையம் போக இதை செய்யுங்கள்!

Do this to go to the uterus overnight!

ஒரே இரவில் கருவளையம் போக இதை செய்யுங்கள்! கருவளையம் ஆனது பல காரணங்களால் ஏற்படுகிறது.தூக்கமின்மை,அதிக நேரம் போன் உபயோகிப்பது,மாறுப்பட்ட உணவு பழக்கம் ஆகியவற்றால் ஏற்படுகிறது.இந்த கருவளையங்களை சில வீட்டு வைத்தியம் மூலம் அடியோடாக நீக்கலாம். கற்றாழை: கற்றாழை ,இதை உபயோகிப்பதால் சருமம் வறட்சி நீங்கும்.சர்ம செல்களுக்கு உட்டச்சத்துகளை அளித்து புத்துணர்ச்சி தரும்.அதையடுத்து சர்மங்களை இறுக்கமடைய செய்யும்.கற்றாழையை பறித்துக்கொண்டு வந்து அதை கழுவிவிட்டு கண்ணிற்கு அடியில் பொறுமையா மசாஜ் செய்ய வேண்டும்.15 நிமிடம் கழித்து தண்ணீரால் கண்ணை கழுவி … Read more