திட்டம் ரெடி ஆயுதமும் ரெடி!! மோடியை கொலை செய்வது ஒன்றுதான் பாக்கி மும்பை பெண்ணின் பகீர் செயல்!!

The plan is ready and the weapon is ready!! Killing Modi is the only act of Baghi Mumbai girl!!

 பிரதமர் மோடியை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து பெண் ஒருவர் பரபரப்பை கிளப்பியுள்ளார். பிரதமருக்கே கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் மும்பை போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பெண் ஒருவர் பேசியுள்ளார். அந்தப் பெண் காவல் நிலைய அதிகாரிகளிடம் பிரதமரை கொலை செய்வதற்கான முழுமையான திட்டமும், அதற்கென பிரத்தியேக ஆயுதமும் தன்னிடம் தயாராக இருப்பதாக கூறி பிரதமர் மோடியை கொலை செய்யப் … Read more

பெண் காவலர்க்கு கொலை மிரட்டல்! பாஜக இளைஞரணி தலைவர் கைது!

Death threat to female guard! BJP youth leader arrested!

பெண் காவலர்க்கு கொலை மிரட்டல்! பாஜக இளைஞரணி தலைவர் கைது! கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி.இவருடைய மகள் சவிதா. இவர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம்.இவருடைய மகன் ரஞ்சித்குமார்.இவர் கள்ளக்குறிச்சி பாஜக இளைஞரணி தலைவராக இருகின்றார். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக சவிதாவும்,ரஞ்சித்குமாரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.அதனையடுத்து சவிதா சுமார் … Read more

மீண்டும் கொலை மிரட்டல்! தமிழகத்தில் தொடரும் மணல் குவாரி கொள்ளை!  

Death threats again! Sand quarry robbery continues in Tamil Nadu!

மீண்டும் கொலை மிரட்டல்! தமிழகத்தில் தொடரும் மணல் குவாரி கொள்ளை! சில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தின் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல் குவாரியை குறித்து சமூக ஆர்வலர் போலீசில் புகார் அளித்தார். அந்த சமூக ஆர்வலர் புகார் அளித்ததால் மணல் குவாரி உரிமையாளர்கள் அவரை  கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. பாமக கட்சி தலைவரும் இதற்கு கண்டனம் தெரிவித்தார். அந்த வரிசையில்  மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. பெரியபாளையம் அடுத்துள்ள மண்வாசல்ப பகுதியில் மணல் … Read more

ஜாதி வெறியால் தன் அக்காவை கொலை செய்த தம்பி.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

ஜாதி வெறியால் தன் அக்காவை கொலை செய்த தம்பி.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!. ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும் ராஜேஷ் சஞ்சய் 22 என்ற வாலிபரும்  நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இளம்பெண்ணின் உறவினர்கள் ராஜேஷை சந்தித்து அவ்வப்போது மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் இதையெல்லாம் பொருட்படுத்தாத இந்த காதல் ஜோடிகள் நேற்று முன்தினம் காரில் அமர்ந்து ஆள் அரவமற்ற பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட அங்குள்ள … Read more

சிகிச்சை பெற வந்த நோயாளி செவிலியர்களிடம் தகராறு!.. போதை ஆசாமிகளின் அட்டுழியம் ?.

The patients who came for treatment had a dispute with the nurses!

சிகிச்சை பெற வந்த நோயாளி செவிலியர்களிடம் தகராறு!.. போதை ஆசாமிகளின் அட்டுழியம் ?. கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே வெள்ளையம் பலம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை செயல் பட்டுவருகிறது.இங்கு தினம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில்  காப்புக்காடு பகுதி மங்காட்டான் விளை என்ற இடத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு  சிகிச்சை பெற வந்தனர். அப்போது அவருடன் சேர்ந்து  அதே பகுதி இருக்கும் அஜித் மற்றும் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபாட்டினால் தாக்கிய இளைஞர்! கொலை மிரட்டல் போலீசார் விசாரணை!

Youth attacked by alcohol in Tuticorin district! Death threat police investigation!

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபாட்டினால் தாக்கிய இளைஞர்! கொலை மிரட்டல் போலீசார் விசாரணை! தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரோக்கிய புரத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி இவருடைய மகன் ராகவேந்திரா (28) இவர் தாளமுத்து நகர் விவேகானந்தர் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி டி. சவேரியார்புரத்தை சேர்ந்த ராஜ் மகன் செல்வகுமார் (22) சிலர் சேர்ந்து ராகவேந்திராவை வழிமறித்து தகராறு செய்தனர். மேலும் முதலில் வாய் தகரகராக ஆரம்பித்த இந்த … Read more