விவசாயிகளுக்கு ஆதரவாக உ.பி மாஜி முதல்வர் செய்த செயல்! தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி!

UP Chief Minister's action in favor of farmers! Detained Priyanka Gandhi!

விவசாயிகளுக்கு ஆதரவாக உ.பி மாஜி முதல்வர் செய்த செயல்! தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி! உத்திரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் ஒரு வன்முறை ஏற்பட்டு உள்ளது. அதற்கு காரணம் பன்வீர் பூர் கிராமத்திற்கு துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌர்யா வருகைதான். அதை அங்கிருந்த விவசாயிகள் எதிர்த்து உள்ளனர். அப்போது அந்த வழியாக மூன்று கார்கள் வந்ததாகவும், வாகனங்கள் மீது கற்களை கொண்டு தாக்குதல்கள் நடந்ததாகவும் சொல்கின்றனர். அப்போது மூன்றாவது வாகனம் அதன் கட்டுபாட்டை மீறி விவசாயிகள் … Read more

அட கடவுளே! இந்த நடிகைக்கு ஏற்பட்ட பரிதாபம்! இரங்கலை தெரிவிக்கும் திரையுலகம்!

Oh God! What a pity for this actress! Mourning screen world!

அட கடவுளே! இந்த நடிகைக்கு ஏற்பட்ட பரிதாபம்! இரங்கலை தெரிவிக்கும் திரையுலகம்! சினிமா திரையுலகில் வருடந்தோறும் புது கதாநாயகிகள் அறிமுகமாகின்றனர்.அவ்வாறு அறிமுகமானவர்களில் அனைவரும் பிரபலமடைந்து விடுவதில்லை.யாரேனும் ஓர் சிலரே பிரபலமடைகின்றனர்.அதுமட்டுமின்றி பலர் ஓர் படம் மட்டும் நடித்துவிட்டு இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுகின்றனர்.அவ்வாறு புதுமுக கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் தான் மியா ஜார்ஜ்.இவர் முதலில் ஆர்யாவின் தம்பி நடித்த அமரகாவியம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் அதிகளவு வெற்றியடைந்தது.அந்த முதல் படத்திலேயே அனைவரின் மனதிலும் … Read more

நிபா வைரஸ் பரவியது இப்படிதான்! சிறுவன் சாப்பிட்ட பொருட்களை ஆய்வு செய்ய உத்தரவு!

This is how the Nipah virus spread! Order to inspect the items the boy ate!

நிபா வைரஸ் பரவியது இப்படிதான்! சிறுவன் சாப்பிட்ட பொருட்களை ஆய்வு செய்ய உத்தரவு! கேரளாவில் தற்போது நிபா வைரஸால் உயிரிழந்த சிறுவன் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அவனது சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு 150 பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் வரை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் இருந்த தூய்மைப் பணியாளர்கள் இரண்டு பேருக்கும் அந்த அறிகுறிகள் இருப்பதனால் அவர்களும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். அந்த … Read more

மீண்டும் ஆரம்பித்த நிபா வைரஸ்! பலியான 12 வயது சிறுவன்! குடும்பத்தின் நிலை என்ன?

Nipah virus restarted! The victim was a 12-year-old boy! What is the status of the family?

மீண்டும் ஆரம்பித்த நிபா வைரஸ்! பலியான 12 வயது சிறுவன்! குடும்பத்தின் நிலை என்ன? கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்மூலம் பதினேழு பேர் மரணமடைந்துள்ளனர். நிபா வைரஸ் நோயானது பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகின்றது என்று அறிவியலாளர்கள் கூறியதன் காரணமாக, அந்த பழங்களை சாப்பிடக் கூடாது எனவும், பலாப்பழம், கொய்யா பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவிய பிறகுதான் சாப்பிட வேண்டும் என்றும் கூறினார்கள். அதே போல வௌவாலின் கழிவுகளில் … Read more

காதலித்து திருமணம் செய்த பெண் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்! அதுவும் பூட்டிய வீட்டில்!

It is a pity that the body of the woman who fell in love and got married has been recovered! That too in a locked house!

காதலித்து திருமணம் செய்த பெண் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்! அதுவும் பூட்டிய வீட்டில்! பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பெரியபட்டு தெருவை சேர்ந்த கார்த்திக் 32 வயதான இவர் இவருடைய மனைவி இருபத்தி எட்டு வயதான அமீனா.இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கார்த்திக் வேலை நிமித்தமாக ஆந்திராவில் இருந்து வேலை செய்து வருகிறார். வேலப்பன் சாவடியில்  உள்ள ஒரு கார் ஷோரூமில் அமீனா வேலை செய்து வந்த நிலையில், பத்து … Read more

விருந்துக்கு வந்த கல்லூரி மாணவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்!

It is a pity that the body of the college student who came to the party was recovered in the well!

விருந்துக்கு வந்த கல்லூரி மாணவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்! தாராபுரம் அருகே காணாமல் போன கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது திண்டுக்கல் மாவட்டம் பழனி மேல்கரைபட்டி சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகன் சூரியகுமார் வயது இருபத்தி ஒன்று. இவர் கரூர் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா காலத்தில் கல்லூரிகள் அனைத்தும் மூடிய நிலையில் இருந்ததால், இவர் வீட்டிலிருந்தே ஆன்லைன் … Read more

இளம் கால்பந்து வீரருக்கு நேர்ந்த சோகம்! தாலிபான்கள் காரணமா?

Young football player from afghanistan died

இளம் கால்பந்து வீரருக்கு நேர்ந்த சோகம்! தாலிபான்கள் காரணமா? ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த ஞாயிறன்று தாலிபான்கள் அமைப்பு கைப்பற்றியது.அந்த நாட்டை மொத்தமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது தாலிபான்கள்.ஆப்கானிஸ்தான் நாட்டில் தாங்கள் அரசை அமைக்கப் போவதாகவும் அவர்கள் கூறிவருகின்றனர்.இந்நிலையில் ஆப்கன் மக்கள் பலரும் அந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.அங்கிருந்து வெளியேறி பல நாடுகளுக்கும் அவர்கள் செல்கின்றனர். அவர்கள் தாலிபான்கள் மேல் கொண்ட அச்சத்தின் காரணமாக விரைந்து வெளியேறுகின்றனர்.கடந்த திங்களன்று காபூல் விமான நிலையத்தில் பல்வேறு மக்கள் … Read more

காபூலில் இவ்வளவு உயிரிழப்புகளா? தாலிபான்கள் என்ன சொல்கிறார்கள்?

Death counts in kabul announced by talibans

காபூலில் இவ்வளவு உயிரிழப்புகளா? தாலிபான்கள் என்ன சொல்கிறார்கள்? ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கடந்த ஞாயிற்றுகிழமை கைப்பற்றினர்.இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் பலரும் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறினர்.இவர்கள் வேறு நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.இன்னும் சில மக்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.இதனிடையே தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களை நோக்கி தங்களைக் கண்டு அச்சம் அடைய வேண்டாம் என்றும் அரசுப் பணியாளர்கள் உடனே பணிக்குத் திரும்புமாறும் அறிவிப்பு விடுத்தனர். தாலிபான்கள் ஆக்கிரமிப்புக்கு முன்னரே ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் … Read more

ஹெய்டி நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை உயர்வு! அதிர்ச்சித் தகவல்!

ஹெய்டி நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை உயர்வு! அதிர்ச்சித் தகவல்!

ஹெய்டி நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை உயர்வு! அதிர்ச்சித் தகவல்! நாட்டின் தென்மேற்குப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 9,900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஹெய்டியின் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,941 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் குடிமை பாதுகாப்பு நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.நிலநடுக்கம் கியூபா மற்றும் ஜமைக்காவில் உணரப்பட்டது மற்றும் தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு மேற்கே 90 மைல் தொலைவில் உள்ள பெட்டிட்-ட்ரூ-டி-நிப்பேஸ் நகரத்திலிருந்து சுமார் 5 … Read more

கிராம மக்களுக்கு வந்த ஆத்திரம்! 5 வாகனங்கள் தீக்கிரை! பதட்டமான சூழ்நிலை!

Anger at the villagers! 5 vehicles on fire! Tense situation!

கிராம மக்களுக்கு வந்த ஆத்திரம்! 5 வாகனங்கள் தீக்கிரை! பதட்டமான சூழ்நிலை! நெய்வேலி அருகே விபத்தில் என்எல்சி தொழிலாளி ஒருவர் பலியாகி விட்டார். அதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த பகுதி கிராம மக்கள் வாகனங்களை அடித்து நொறுக்கி 4 லாரிகளுக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அங்கு மிகவும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே  கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள மேலகுப்பம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் கோவிந்தன். 45 வயதான இவர் ஒரு ஒப்பந்த தொழிலாளி. இவர் … Read more