தாயின் சேலையே மகனுக்கு தூக்கு கயிறான அதிர்ச்சி சம்பவம்! விளையாட்டு வினையானது..!!

தாயின் சேலையே மகனுக்கு தூக்கு கயிறான அதிர்ச்சி சம்பவம்! விளையாட்டு வினையானது..!!

தாயின் சேலையே மகனுக்கு தூக்கு கயிறான அதிர்ச்சி சம்பவம்! விளையாட்டு வினையானது..!! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரின் மகன் ஆண்ட்ரூ என்கிற சிறுவன் அங்கிருந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். வீட்டில் மிகவும் சுட்டியாக விளையாடுவதை வழக்கமாக கொண்ட சிறுவன் வழக்கம் போல் தனது அம்மாவின் சேலையை ஊஞ்சல் கட்டி விளையாட நினைத்து, தனக்கு தெரிந்த வகையில் சேலையை முடிச்சு போட்டு மேலே மாட்டியுள்ளார். குழுந்தையை போல் ஊஞ்சல் சேலையில் … Read more

உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசு!

உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசு!

உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசு! கேரளா மற்றும் கன்னியாகுமரி அருகே உள்ள களியக்காவிளையில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அவர்களின் குடும்பத்தினரிடம் 1 கோடி ரூபாய் நிவாரண தொகையாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அறிவித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனைச் சாவடியின் பணியின் போது சிறப்பு … Read more

பேச்சிப்பாறை அருகே கால்வாயில் பரிதாபம்!

பேச்சிப்பாறை அருகே கால்வாயில் பரிதாபம்!

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மணியங்குடி அன்று முதல் இன்று வரை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் வயது 30 தேனீ வளர்க்கும் தொழிலான இவருடைய மனைவி மஞ்சு வயது 22 அமர்நாத் என்ற ஒரு வயது மகன் உள்ளார். நேற்று காலை அனிஷ் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மனைவி மற்றும் மகனுடன் காரில் குலசேகரம்  சென்றார். காரை அனீஷ்  ஓட்டிச்சென்றார் கார் மதியம் 12 30 மணியளவில் மதுரை அருகே கால்வாய் கரையோரம் உள்ள சாலையில் … Read more

தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் ! ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு !

தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் ! ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு !

தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் : ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு கோபிசெட்டிபாளையத்தில் சேர்ந்தவர் சிவகுமார் திருப்பூர் ரயில் நிலையத்தில் மின் துறை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார் கடந்த மூன்று நாட்களாக சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே தொழிற் சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களிலிருந்து தொழிற்சங்க நிர்வாகிகளும் பணியாளர்களும் சென்னை பெரம்பூர் வந்தனர். மூன்று நாள் கூட்டத்திற்கு பிறகு அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அவர்களுக்காக சிறப்பு ரயிலும் ஏற்பாடு … Read more

அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 18 பலி

அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 18 பலி

அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 18 பலி ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அல்பேனியாவின் தலைநகர் திரினாவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நில நடுக்கத்தில் இது வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். ரிக்ட்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.சில வினாடிக்கு மேல் நீடித்த இந்த நில நடுக்கம் திரானா மற்றும் அதனை சுற்றியுள்ள சிறிய நகரங்களை கடுமையாக உலுக்கியது. நிலநடுக்கம் ஏற்பட்ட நேரம் அதிகாலை என்பதால் மக்கள் உறங்கிக்கொண்டு இருந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் திடுக்கிட்டு எழுந்தனர். பின் அலறி … Read more

வீரப்பாண்டி ஆறுமுகம் மரணம் குறித்து பேச பாமகவிற்கு அருகதை கிடையாது! வீரப்பாண்டி ராஜா ஆவேசம்

வீரப்பாண்டி ஆறுமுகம் மரணம் குறித்து பேச பாமகவிற்கு அருகதை கிடையாது! வீரப்பாண்டி ராஜா ஆவேசம்

வீரப்பாண்டி ஆறுமுகம் மரணம் குறித்து பேச பாமகவிற்கு அருகதை கிடையாது! வீரப்பாண்டி ராஜா ஆவேசம் சேலம் பாமக மாநில துணைச்செயலாளர் அருள் அவர்கள், மு.க.ஸ்டாலின் கொடுத்த மன அழுத்தத்தினாலேயே திமுக சேலம் மாவட்டச்செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் இறந்தார், இதுகுறித்து தனிக்குழு அமைத்து உண்மையைக் கண்டறிந்துள்ளோம். இதில் உள்ள உண்மையை மனுவாக முதலமைச்சரிடம் கொடுக்க உள்ளோம் என்று தெரிவித்தார், இதற்கு கடும் கண்டனத்தை வீரபாண்டி ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார். எனது தந்தையின் மரணம் குறித்து பாமகவினர் பேச எவ்வித … Read more