அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நீதிமன்ற காவல்! இன்று சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்!
அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நீதிமன்ற காவல்! இன்று சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வரும் நிலையில் நீதி மன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த டெல்லி ரோஷ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை நேரில் ஆஜராக வேண்டும் … Read more