பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு, 100% ஊழியர்களுக்கு அனுமதி! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு, 100% ஊழியர்களுக்கு அனுமதி! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு, 100% ஊழியர்களுக்கு அனுமதி! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் நுழைந்து பரவத் தொடங்கியது. அதன்படி, இந்தியாவில், கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின்னர், நாட்டில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பரவல் வேகமெடுத்தது. நாடு முழுவதும் இதன் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில், … Read more

முழு ஊரடங்கு ரத்து! இரவு நேர ஊரடங்கு நீடிப்பு!!

முழு ஊரடங்கு ரத்து! இரவு நேர ஊரடங்கு நீடிப்பு!!

முழு ஊரடங்கு ரத்து! இரவு நேர ஊரடங்கு நீடிப்பு!! தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பெருந்தொற்றின் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரசுக்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டது. கொரோனாவின் இந்த உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் பல நாடுகளுக்கும் பரவி வந்த நிலையில் இந்தியாவிலும் இந்த ஒமிக்ரான் வைரசானது நுழைந்தது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பரவத் தொடங்கிய இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்போது நாடு முழுவதும் பரவி உள்ளது. இந்த ஒமிக்ரான் தொற்றின் வருகைக்கு … Read more

டெல்லியில் மறுக்கப்பட்டது! தமிழகத்தில் அணிவகுத்தது!!

டெல்லியில் மறுக்கப்பட்டது! தமிழகத்தில் அணிவகுத்தது!!

டெல்லியில் மறுக்கப்பட்டது! தமிழகத்தில் அணிவகுத்தது!! குடியரசு தினத்தன்று டெல்லியில் ராணுவ மற்றும் காவல்துறை அணிவகுப்பு நடைபெறும். அதேப்போல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டு இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டு அணிவகுத்து வருவது வழக்கம். அந்த அலங்கார ஊர்திகளில் அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரத்தை போற்றும் வகையிலும் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை நினைவு கூறும் விதமாகவும் அந்தந்த மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு … Read more

மெட்ரோ ரயில் நிலையங்களின் வாகன நிறுத்தும் இடங்கள் மூடல்! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!!

மெட்ரோ ரயில் நிலையங்களின் வாகன நிறுத்தும் இடங்கள் மூடல்! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!!

மெட்ரோ ரயில் நிலையங்களின் வாகன நிறுத்தும் இடங்கள் மூடல்! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!! இந்தியாவில் நாளை மறுநாள் குடியரசு தின விழா நடைபெற இருக்கிறது. தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாயையொட்டி முப்படைகளின் அணிவகுப்பு உள்பட சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் டெல்லி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் மட்டும் சுமார் 27ஆயிரம் போலீசார் … Read more

வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்தும் அரசு!

வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்தும் அரசு!

வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்தும் அரசு! இந்தியாவில் கொரோனா தொற்றானது மக்களை அச்சுறுத்தி வந்து பின்பு மெல்ல குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து தொற்றை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசு மற்றும் மத்திய அரசு கட்டுப்பாடுகள் … Read more

தலைநகரில் குறையத் தொடங்கிய பாதிப்பு! மக்களுக்கு சற்றே ஆறுதல்!!

தலைநகரில் குறையத் தொடங்கிய பாதிப்பு! மக்களுக்கு சற்றே ஆறுதல்!!

தலைநகரில் குறையத் தொடங்கிய பாதிப்பு! மக்களுக்கு சற்றே ஆறுதல்!! டெல்லியில் தொடர்ந்து பல நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. வாகன பெருக்கத்தின் காரணமாகவும், டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் தேவையற்ற கழிவுகளை தீயிட்டு கொளுத்துவதாலும் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையில் டெல்லியில் பல்வேறு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் பொதுப் … Read more

முழு ஊரடங்கு தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

No full curfew required! Important information released by the Minister!

முழு ஊரடங்கு தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! தொற்றானது வருடத்திற்கு ஏற்ப உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிக அளவு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றனர். மக்களும் ஒவ்வொரு முறை தொற்று பாதிப்பு ஏற்படும் போதும் வாழ்வாதாரத்தை நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். தற்போது தான் இரண்டாம் அலை அதிக அளவு பாதிப்பை தந்து சற்று குறைய ஆரம்பித்தது. அது முடிந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் உள்ளேயே அதன் … Read more

சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு  ஊரடங்கு! – அதிரடியாக வெளியிட்ட மாநில அரசு!!

சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு  ஊரடங்கு! – அதிரடியாக வெளியிட்ட மாநில அரசு!!

சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு  ஊரடங்கு! – அதிரடியாக வெளியிட்ட மாநில அரசு!! இந்தியாவில் வேகமாக பரவிய கொரோனா தொற்று மக்களை அச்சுறுத்தி வந்து பின்பு மெல்ல குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்நிலையில் நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்றானது தற்போது … Read more

கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல் – அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல் – அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல் – அரசு  வெளியிட்ட அறிவிப்பு! இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்று தொற்றான ஒமிக்ரான் வைரஸ் நாடெங்கும் உள்ள பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் சில கட்டுப்பாடுகளை விதித்தும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியும் உள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்றின் பாதிப்பு … Read more

இருக்கு ஆனால் இல்ல – சுகாதார அமைச்சகம்!!

இருக்கு ஆனால் இல்ல – சுகாதார அமைச்சகம்!!

இருக்கு ஆனால் இல்ல – சுகாதார அமைச்சகம்!! வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனையில் நெகடிவ் என வந்தாலும் சில நாட்கள் கழித்து பாசிடிவ் ரிசல்ட் வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது ஓமிக்ரான் தொற்று பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து நாட்டில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டு ஒரு வாரம் தனிமைபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வரும் பெரும்பாலோனோருக்கு … Read more