இன்று மிதிவண்டி நாளை லேப்டாப்? மாணவர்களுக்கு குட் நியூஸ்!

A bicycle today, a laptop tomorrow? Good news for students!

இன்று மிதிவண்டி நாளை லேப்டாப்? மாணவர்களுக்கு குட் நியூஸ்! பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவடைந்தது தேர்வு முடிவுகளும் வெளிவந்துவிட்டது. மாணவர்கள் தற்பொழுது அன்றாடம் பள்ளிக்கு சென்று பாடங்களை கற்பித்து வருகின்றனர். மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், பள்ளி சீருடைகள் ஆகியவை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கியுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக ஓர் ஆண்டுகளாகமாக  மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மிதிவண்டி வழங்கபடவில்லை. அதனைத் தொடர்ந்து … Read more

பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவரா நீங்கள்? இன்று முதல் இது விநியோகம் உடனே சென்று பெற்றுக்கொள்ளுங்கள்!

Are you a public exam failer? Here is important information for you!

பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவரா நீங்கள்? இன்று முதல் இது விநியோகம் உடனே சென்று பெற்றுக்கொள்ளுங்கள்! கொரோனா தொற்றால் ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகளில் பொது தேர்வு நடைபெறாமல் ஒத்தி வைத்திருந்தனர். தற்பொழுது சிறார்களுக்கே தடுப்பூசி வந்த நிலையில் இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்றது. இந்த வருடமும் பொது தேர்வு நடைபெறாது என்று பேச்சுக்கள் இருந்த வண்ணமாக தான் காணப்பட்டது. ஆனால் பொது தேர்வு கடந்த மே மாதம் ஐந்தாம் … Read more

நவோதயா பள்ளியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! மாத சம்பளம் லட்சத்தை எட்டும் உடனே விண்ணப்பியுங்கள்!!

நவோதயா பள்ளியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! மாத சம்பளம் லட்சத்தை எட்டும் உடனே விண்ணப்பியுங்கள்!! ம த்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் 1,616 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் குறைந்தபட்சம் ரூ.44 ஆயிரத்து 900 முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 200 சம்பளமாக வழங்கப்படும்.மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணிகளில் நிரப்பப்பட உள்ளன.இதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. … Read more

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு முகாம்! உடனே விண்ணப்பியுங்கள்!.

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு முகாம்! உடனே விண்ணப்பியுங்கள்!. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 13,331 காலியிடங்கள் உள்ளன. தற்காலிகமாக காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த காலிப்பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் ஓராண்டுக்குள் நிரப்ப பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அத்துடன் தற்காலிக ஆசிரியர் … Read more