திருப்பதியில் வெளிவந்த புதிய அப்டேட்!! இனி பக்தர்கள் சுலபமாக சாமி பார்க்கலாம்!!

New Update in Tirupati!! Devotees can easily see Sami!!

திருப்பதியில் வெளிவந்த புதிய அப்டேட்!! இனி பக்தர்கள் சுலபமாக சாமி பார்க்கலாம்!! உலகின் பணக்கார கோவில்களில் ஒன்று தான் ஆந்திர மாநிலத்தில் எழுந்தருளி இருக்கும் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில். இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் மிகுந்து காணப்படும். இதற்கு ஆந்திர மாநிலம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத் என அனைத்து மாநில மக்கள்களும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் … Read more

திருப்பதி செல்ல இருக்கின்றீர்களா? உங்களுக்கு  தேவஸ்தானம்  வெளியிட்ட முக்கிய தகவல்!

Are you going to Tirupati? Important information published by Devasthanam for you!

திருப்பதி செல்ல இருக்கின்றீர்களா? உங்களுக்கு  தேவஸ்தானம்  வெளியிட்ட முக்கிய தகவல்! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காரணமாக கோவிலில் நேரடி டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி சில மணி நேரத்திலேயே அனைத்தும் முன்பதிவு ஆகிவிடுவதினால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினார்கள். … Read more

ரூ 300 கட்டண டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு! அடுத்த நிமிடமே முன்பதிவு நிறைவு தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்!

Rs 300 fare ticket released online! The information released by Devasthanam that the reservation is completed in the next minute!

ரூ 300 கட்டண டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு! அடுத்த நிமிடமே முன்பதிவு நிறைவு தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! பக்தர்கள் அதிகளவு வரும் முதன்மை கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான்.இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மற்றும் வைகுண்ட ஏகாதசி நாட்களின் திறப்பு பூஜைகள் நடைபெறும்.அதற்காக பக்தர்கள் அதிகளவு வருகை புரிந்தார்கள்.அதனால் தேவஸ்தான சார்பில் டைம் சிலாட் டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த டோக்கனில் யார் எந்த நேரத்தில் வரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.அவ்வாறு … Read more

பக்தர்க்கு ரூ 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரவு! உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு !

Order to Tirupati Devasthanam to pay Rs 45 lakh compensation to the devotee! Appeal to the High Court!

பக்தர்க்கு ரூ 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரவு! உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு ! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரம் தோறும் வெள்ளிகிழமையன்று அபிஷேகம் செய்வது வழக்கம். அப்போது அபிஷேகத்திற்கு பிறகு புதிய வஸ்திரம் சமர்பிக்கப்படும். இந்த சேவையில் இரண்டு பேர் பங்கேற்பதற்காக சேலம்  அழகாபுரத்தை சேர்ந்தவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி திருப்பதி தேவஸ்தானத்திற்கு 12,250 ரூபாய் செலுத்தி பதிவு செய்துள்ளார். மேலும் அவருக்கு  கடந்த … Read more

வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவால்! புகார் அளித்த ஏழுமலையான் பக்தர்கள்!

Due to the carelessness of bank officials! Devotees of seven mountains who complained!

வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவால்! புகார் அளித்த ஏழுமலையான் பக்தர்கள்! ஆந்திரா மாநிலத்திலுள்ள  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் மூலம் அறைகள் பெரு பக்தர்கள் அதற்கான வாடகை கட்டணத்தை விட இரண்டு மடங்கு கூடுதலாக முன்பணம் செலுத்துகின்றனர். இதைத்தொடர்ந்து முன்பு அறையில் தங்கியிருந்த பக்தர்கள் அறையை காலி செய்யும் போது பக்தர்களிடமிருந்து  வசூலிக்கப்பட்ட முன்பணம் உடனடியாக பக்தர்களிடம் … Read more

திருப்பதி தேவஸ்தானத்தில்  திடீர் அறிவிப்பு!! சிரமத்தில் பக்தர்கள்!!  

Sudden announcement at Tirupati Devasthanam !! Devotees in trouble !!

திருப்பதி தேவஸ்தானத்தில்  திடீர் அறிவிப்பு!! சிரமத்தில் பக்தர்கள்!! தற்போது மக்களிடையே அதித்தீவிறமாக பரவி வருகிறது கோரோன வைரஸின் 2ஆம்  அலை.  இந்நிலையில் தென்னிந்திய மாநிலங்களில் வேகமாக அதிகரித்து வரும் பதிப்பு எண்ணிக்கை மக்களியே பெரும் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானத்திலும் தினமும் கொரானா பதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதன் காரணமாக தேவஸ்தானம்  சில புதிய விதிமுறைகளை தீடீரென நேற்று நள்ளிரவு அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள சில கட்டுப்பாடுகளை பின்பற்றி சாமி … Read more