பக்தர்களே தயாரா!! உங்களுக்கான பயணத்தை எளிதாக்க புதிய வசதி!!
பக்தர்களே தயாரா!! உங்களுக்கான பயணத்தை எளிதாக்க புதிய வசதி!! இந்தியாவில் பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளது. தினமும் அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக ஐ ஆர் சி டி சி ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது உத்தர் பாரத் தர்ஷன் ட்ரிப்பின் ஒரு பகுதியான முக்கியமான மத தலங்களுக்கு மக்கள் செல்வதற்கு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது. இந்த … Read more