வாகன ஓட்டிகளின் ஆவணங்களை இனி சரிபார்ப்பு இல்லை ! டிஜிபி உத்தரவுக்காக காத்திருக்கும் மக்கள்!
வாகன ஓட்டிகளின் ஆவணங்களை இனி சரிபார்ப்பு இல்லை ! டிஜிபி உத்தரவுக்காக காத்திருக்கும் மக்கள்! போக்குவரத்துத்துறை போலீசார் வாகன ஓட்டிகளை நிறுத்தி ஆவணங்களை சரிபார்ப்பது வழக்கம். வாகன ஓட்டிகளுடன் லைசென்ஸ், ஆர்சி புக் ,இன்சூரன்ஸ் முதல் அனைத்து ஆவணங்களை சரியான முறையில் அளிக்குமாறு கேட்கிறார்கள். இதில் வாகன ஓட்டிகள் சரியான ஆவணத்தை வைத்திருக்க வில்லை என்றால் அபராதம் கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் வாகன ஓட்டிகள் ஆவணம் சரிபார்க்கும் என்ற பெயரில் வாகன ஓட்டிகளை நிறுத்தி பணம் வசூலிக்க … Read more