வாகன ஓட்டிகளின் ஆவணங்களை இனி சரிபார்ப்பு இல்லை ! டிஜிபி உத்தரவுக்காக காத்திருக்கும் மக்கள்!

Motorists' documents are no longer verified! People waiting for DGP order!

வாகன ஓட்டிகளின் ஆவணங்களை இனி சரிபார்ப்பு இல்லை ! டிஜிபி உத்தரவுக்காக காத்திருக்கும் மக்கள்! போக்குவரத்துத்துறை போலீசார் வாகன ஓட்டிகளை நிறுத்தி ஆவணங்களை சரிபார்ப்பது வழக்கம். வாகன ஓட்டிகளுடன் லைசென்ஸ், ஆர்சி புக் ,இன்சூரன்ஸ் முதல் அனைத்து ஆவணங்களை சரியான முறையில் அளிக்குமாறு கேட்கிறார்கள். இதில் வாகன ஓட்டிகள் சரியான ஆவணத்தை வைத்திருக்க வில்லை என்றால் அபராதம் கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் வாகன ஓட்டிகள் ஆவணம் சரிபார்க்கும் என்ற பெயரில் வாகன ஓட்டிகளை நிறுத்தி பணம் வசூலிக்க … Read more

BREAKING NEWS ஆன்லைன் ரம்மிக்கு தடையா? பரிந்துரை குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு!

BREAKING NEWS! Is there a ban on online rummy? Nomination Committee Report Submission!

BREAKING NEWS ஆன்லைன் ரம்மிக்கு தடையா? பரிந்துரை குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு! தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டானது பலரால் ஈர்க்கப்பட்டு விளையாட்டை ஆர்வத்துடன் விளையாட வைக்கிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு என்பது சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி விளையாடும் விளையாடகும். இந்த விளையாட்டின் மூலம் பலருக்கு நன்மை உருவாக்கும் மற்றும் சிலருக்கு தீமையும் விளைவிக்கும். ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாட தொடங்கினாள் நம் அந்த விளையாட்டிற்கு முழுமையாக அடிமையாகி விடுவோம். ஆன்லைன் ரம்மியில் முழுவதுமாக அடிமையாகி … Read more

மக்கள் மீது அக்கறை உள்ளோர் இப்படி செய்ய வாய்ப்பே இல்லை! – பிரியங்கா காந்தி!

People who care about people have no chance to do this! - Priyanka Gandhi!

மக்கள் மீது அக்கறை உள்ளோர் இப்படி செய்ய வாய்ப்பே இல்லை! – பிரியங்கா காந்தி! தற்போது அனைத்து மாநிலங்களின் டிஜிபிகள் மற்றும் மத்திய ஆயுதப்படைகளின் இயக்குனர்கள் கலந்துகொள்ளும் 56 வது மாநாடு தற்போது லக்னோவில் அமைந்துள்ள உத்திரப்பிரதேச காவல்துறை தலைமையகத்தில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இணையவழி குற்றங்கள், பயங்கரவாத தாக்குதல்கள், போதைப்பொருள் கடத்தல், சிறைத்துறை சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ள இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த நிலையில் விவசாயிகள் மீது … Read more

ஈரோடு மாவட்டத்தில் அதிரடி காட்டிய போலீஸ்! 13 பேர் கைது நடவடிக்கை!

Police in action in Erode district! 13 arrested

ஈரோடு மாவட்டத்தில் அதிரடி காட்டிய போலீஸ்! 13 பேர் கைது நடவடிக்கை! தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொலை மற்றும் கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் சமீபகாலமாக மிகவும் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து இது போன்ற குற்றச் சம்பவங்களை முழுவதுமாக அப்புறப்படுத்த டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். மேலும் அவர் தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் 48 மணி நேரத்தில் ரவுடிகளை பிடிக்க போலீசார் ஈடுபடவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை 4 … Read more

புது டி.ஜி.பி. யாக சைலேந்திரபாபு பொறுப்பு! இன்று முதல் பதவி வகிக்கிறார்!

New DGP Yaga Silenthrababu is responsible! Today is the first post!

புது டி.ஜி.பி. யாக சைலேந்திரபாபு பொறுப்பு! இன்று முதல் பதவி வகிக்கிறார்! இவரை நம்ப எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இணையங்களில் மிக எளிமையான உடற்பயிற்சி செய்து அனைவருக்கும் தோழராக இருப்பவர். இவர் பணியில் இருந்த போது கயவர்களால் கடத்தி செல்லப்பட்ட பல சிலைகளை மீட்டு எடுத்து உள்ளார். இது எல்லாம் நாம் அறிந்த விஷயம் என்றாலும், அவர் பொறுப்பேற்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யாக பதவி ஏற்கவிருக்கும் டாக்டர் சைலேந்திரபாபு கன்னியாகுமரி மாவட்டம், … Read more

திட்டாமா அடிக்காம குணமா சொல்லணும்!! தமிழக டிஜிபி உத்தரவு!!

Don't tell me if you plan or not !! Tamil Nadu DGP orders !!

திட்டாமா அடிக்காம குணமா சொல்லணும்!! தமிழக டிஜிபி உத்தரவு!! கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில கடந்த சில மாதங்களாக தமிழகத்தில பல கடுமையான கட்டுபாடுகளை மத்திய அரசு பின்பற்றி வருகின்றது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கபட்டது. இதனால் பொது மக்கள் யாரும் தங்களது விட்டை விட்டு வெளியே வரக்கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியது. அனால் அதை ஏற்க்க மறுத்த பொது மக்களில் சிலர் … Read more

திடீரென ஆளுநரை சந்தித்த தலைமைச் செயலாளர் டிஜிபி! ஆளுநர் கூறியது என்ன?

Governor

திடீரென ஆளுநரை சந்தித்த தலைமைச் செயலாளர் டிஜிபி! ஆளுநர் கூறியது என்ன? தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகை சென்றனர். அப்போது, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியானது. அதன்பின்னர், ஆலோசனையில் நடந்தது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து விவாதித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா … Read more

தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்.? மத்திய அரசுடன் போராடும் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்.? மத்திய அரசுடன் போராடும் எடப்பாடி பழனிசாமி அடுத்து தமிழகத்திற்கு புதிய டிஜிபியாக யாரை நியமிப்பது என்பதில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு உருவாகி வரும் நிலையில், ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தற்போது டி.கே.ராஜேந்திரன் தமிழக டிஜிபியாக பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் எப்போதோ முடிவடைந்துவிட்டது. பதவிக்காலம் முடிந்தாலும் பணி நீட்டிப்பு பெற்று தொடர்ந்து டிஜிபியாக ராஜேந்திரன் நீடித்து வருகிறார். … Read more