மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து தர்ணா போராட்டம்!!
மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து தர்ணா போராட்டம்!! தாட்கோ கடன் கொடுக்க வங்கி மறுப்பதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் பணி நிமித்தமாக வெளியே சென்ற மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு:- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கோவில்பத்து கிராமத்தை சேர்ந்த அலெக்சாண்டர், திட்டையை சேர்ந்த தேவிநடராஜன், மணிகிராமத்தை சேர்ந்த தேன்மொழிதமிழ்வாணன் உட்பட பத்திற்கும் மேற்பட்டவர்கள் தாட்கோவில் தாழ்த்தப்பட்டவருக்காக அரசால் ஒதுக்கப்பட்ட மானியத்துடன் கூடிய தொழில் கடனுக்கு மனுக்கொடுத்துள்ளனர். அவர்களது மனுக்களை விசாரித்து தாட்கோ அதிகாரிகள் … Read more