ஒரு மூலிகை இருந்தால் போதும்!! முடக்குவாதம் முதல் மூலம் வரை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்!!

ஒரு மூலிகை இருந்தால் போதும்!! முடக்குவாதம் முதல் மூலம் வரை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்!! ஆணை குன்றிமணி இது அரிதாக காணப்படக்கூடிய மரமாகும். மலைப்பிரதேசங்களில் உயரமாக வளரக்கூடிய ஒரு மரமாகும். இதில் மருத்துவ பயன் தரக்கூடிய பாகங்கள் உள்ளது இதனுடைய கொழுந்து இலைகள், விதைகள், மர பட்டைகள் போன்றவைகளை மருந்துகளாக பயன்படுத்தலாம் இவைகள் அதிகமாக முடக்கு வாதம் போன்ற வாத சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. மேலும் சிறுநீரகக் கோளாறு போன்றவைகளையும் கட்டுப்படுத்துகிறது. மரப்பட்டை தூளை வைத்து … Read more

நாள்பட்ட சளியை அறுத்துக் கொண்டு வெளியேற செய்ய இந்த ஒரு ஸ்பூன் எண்ணெய் போதும்!!

நாள்பட்ட சளியை அறுத்துக் கொண்டு வெளியேற செய்ய இந்த ஒரு ஸ்பூன் எண்ணெய் போதும்!! நல்லெண்ணெயை பயன்படுத்தி நமக்கு பிடிக்கும் சளித் தொற்றை நாம் குணப்படுத்தலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் மேலும் நல்லெண்ணெயின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   நல்லெண்ணையை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்;   * எள் எண்ணெய் என்று கூறப்படும் நல்லெண்ணெயை நாம் கட்டை விரலில் சிறிதளவு எடுத்து சிறு நாக்கை சுற்றி … Read more

இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கின்றதா? ஒரு கைப்பிடி புதினா!

இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கின்றதா? ஒரு கைப்பிடி புதினா! தற்போது அனைவரிடைய வீட்டிலும் வளர்க்கப்படும் செடிகளில் ஒன்றாக இருப்பது புதினா. இதனை தினம்தோறும் சமையலில் சேர்த்துக் கொள்வது நம் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை தருகின்றது. இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. புதினாவை யார் யார் சாப்பிட கூடாது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இந்த புதினா இலையில் அதிக அளவு ஜீரண சக்தி உள்ளது. அதனால் இதனை தினந்தோறும் நம் உணவில் ஏதேனும் ஒரு … Read more

உஷார்.. மறந்து கூட இவர்கள் புதினா சாப்பிட கூடாது!! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

உஷார்.. மறந்து கூட இவர்கள் புதினா சாப்பிட கூடாது!! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! வீட்டில் சாதாரணமாக வளர்க்கப்படும் செடிகளில் ஒன்று தான் புதினா. இதனை தினம்தோறும் சமையலில் சேர்த்துக் கொள்வது வழக்கம் தான். இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. புதினாவை யார் யார் சாப்பிட கூடாது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். புதினாவில் ஜீரண சக்தி அதிகம் உள்ளது அதனால் இதனை தினமும் நம் உணவில் ஏதேனும் ஒரு வகையில் சேர்த்துக் கொள்வதனால் செரிமான … Read more