உங்கள் ராசிப்படி வீட்டு வாசல் இந்த திசையில் தான் இருக்க வேண்டும்!

உங்கள் ராசிப்படி வீட்டு வாசல் இந்த திசையில் தான் இருக்க வேண்டும்! உங்களில் பெரும்பாலானோருக்கு சொந்த வீடு வாங்குதல் அல்லது கட்டுதல் பெரும் கனவாகவே இருக்கும். இதற்காக அள்ளும் பகலும் அயராமல் உழைத்து பணத்தை சேமித்து வைத்து வரும் நீங்கள் சொந்தமாக வீடு கட்ட தொடங்கினாலோ அல்லது கட்டிய வீட்டை வாங்கும் எண்ணத்தில் இருந்தாலோ வீட்டு வாசல் உங்கள் ராசிக்குரிய திசையில் இருக்கின்றதா என்பதை அறிந்து கொள்ளவும். மேஷ ராசி இந்த ராசிப்படி வீட்டு வாசல் கிழக்கு … Read more

பீரோவை இந்த திசையில் வைத்தால் பண மழை கொட்டும்!

பீரோவை இந்த திசையில் வைத்தால் பண மழை கொட்டும்! பணம், நகை, உடைகளை வைப்பதற்காக நம் அனைவரின் வீட்டிலும் பீரோ இருக்கும். பீரோவில் பணம் வைத்தால் மகாலட்சுமி தயார் அங்கு வாசம் செய்வார் என்பது ஐதீகம். பண வரவு அதிகரிக்க, செல்வ செழிப்புடன் வாழ நம் வீட்டு பீரோவை எந்த திசையில் வைக்க வேண்டும் என்று தெரியுமா? பீரோவை கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு வைப்பதினால் பணம் விரையம் ஆகாமல் வரவு அதிகரிக்கும். அதாவது பீரோவின் கதவு … Read more

நாயை ரயிலில் அழைத்து செல்ல அனுமதி! பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவைகள் தான்!

Allowed to take the dog on the train! These are the steps to follow!

நாயை ரயிலில் அழைத்து செல்ல அனுமதி! பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவைகள் தான்! தற்போது ரயில் போக்குவரத்துத்துறை ரயில்வே பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் ரயில்வேயில் உள்ள வசதிகள் ,ரயில்வே இயக்கம் ,தொழில்நுட்பம் ,பாதுகாப்பு தொடர்பாக பயணிகளிடம் விளக்கம் அளித்து வருகின்றது. மேலும் ரயில்வே தற்போது தந்துள்ள விவரத்தில் நாய் ,பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகள் ,விலங்குகள் ,பறவைகள் ,ரயிலில் எடுத்து செலவதற்காக எவ்வாறு வசதி உள்ளது என்பதை பற்றி விளக்கம் அளித்துள்ளது. அதனையடுத்து ரயில்களில் … Read more

நகை மற்றும் பணம் பெருக வேண்டுமா? உங்கள் வீட்டில் இந்த இடத்தில் கண்ணாடியை வைத்து பாருங்கள்!

நகை மற்றும் பணம் பெருக வேண்டுமா? உங்கள் வீட்டில் இந்த இடத்தில் கண்ணாடியை வைத்து பாருங்கள்!     அனைவரின் வீட்டிலும் கண்ணாடி என்பது முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக கருதப்படுகிறது. அந்தக் கண்ணாடியை நம் வீட்டில் எந்த இடத்தில் வைத்தால் பணம் பெருகும் என்பதை அறிந்து கொள்ளலாம். கண்ணாடி என்பது அஷ்ட மங்கல பொருட்களில் ஒன்றாகும். மேலும் மகாலட்சுமிக்கு பிடித்த பொருளாக கண்ணாடி கருதப்படுகின்றது. இவ்வாறான இந்த கண்ணாடியை கோவிலின் மூலவரின் நேர் எதிரில் வைக்கப்பட்டிருக்கும். பூஜை … Read more