இனி ரயிலில் இதையெல்லாம் எடுத்துக்கிட்டு போகக்கூடாது!! மீறி செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!!

இனி ரயிலில் இதையெல்லாம் எடுத்துக்கிட்டு போகக்கூடாது!! மீறி செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!! பொதுமக்கள் பலருக்கு ரயிலில் பயணம் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்றாக அமைந்துள்ளது ஏனென்றால் ரயில் பயணம் தான் எப்பொழுதும் மிகவும் சௌகரியமாக அமையும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் கார் விமானம் போன்றவற்றில் பயணிப்பதை விட ரயிலில் பயணம் செய்வதை தான் மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.இவ்வாறு ரயில் பயணம் என்பது அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஒன்றாகவே அமைகின்றது. இந்த ரயிலில் தொலைதூரம் … Read more

பெட்ரோல், டீசல் போடும்போது இதை கவனிச்சு இருக்கீங்களா?? இனி இதையெல்லாம் கட்டாயம் கவனியுங்கள்!!

பெட்ரோல், டீசல் போடும்போது இதை கவனிச்சு இருக்கீங்களா?? இனி இதையெல்லாம் கட்டாயம் கவனியுங்கள்!! வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் போடும் போது அதனின் தரத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தது உண்டா? மீட்டர் 0-வின் இருந்து தொடங்குகிறதா என்று மட்டும் பார்த்தால் போதாது அதனின் தரத்தையும் அறிந்துகொள்வது அவசியமாக உள்ளது. வாகனங்கள் இயங்க எரிப்பொருளாக திகழும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்பது மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கும். தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியில் தினமும் ரூ.100க்கு மேல் பணம் … Read more

பயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் ரயில் பயணம் இலவசம்!

Attention passengers! Train travel is free from today!

பயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் ரயில் பயணம் இலவசம்! ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் முழுவதும் பணவீக்க விகிதங்கள் விரைவாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஸ்பெயினில் விலைவாசி உயர்வு பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளகினர். இதனால் அரசுக்கு சொந்தமான சேவையில் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு வசதியாக ரயில் பயணத்தில் 100 … Read more

கொரோனாவின் மூன்றாவது அலை உச்சம் பெறும் மாதங்கள்! மக்களே உஷார்!

Months of Corona's third wave peak! People beware!

கொரோனாவின் மூன்றாவது அலை உச்சம் பெறும் மாதங்கள்! மக்களே உஷார்! தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையின் பாதிப்பு காரணமாக பல்வேறு உயிரிழப்புகளும், தொழில் முதலீடு இழப்புகளும், பொருளாதார இழப்புகளும் அனைவரும் சந்திக்கும் பெரும் சவாலாக உள்ளது. ஒன்றரை மாதங்களாக ஊரடங்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது சற்று நோய் தொற்றின் குறைவின் காரணமாக ஊரடங்கில், தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அது அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் இன்னும் கட்டுப்பாடுகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். ஏனெனில் தற்போது டெல்டா … Read more