ஏண்டா? போனா போகுதுன்னு வளர்த்தா உனக்கு சொத்து கேக்குதா? வளர்ப்பு மகனுக்கு நேர்ந்த கதி!

திருநங்கை ஆசை ஆசையாக வளர்த்த வளர்ப்பு மகனின் 30 லட்ச சொத்தை அபகரிப்பதற்காக வளர்ப்பு மகனையே துன்புறுத்திய திருநங்கையின் கணவர் செய்த செயல் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ஸ்டேட் பேங் காலனி அருகே உள்ள கார்காண தெருவை சேர்ந்தவர் கண்ணகி. இவர் ஒரு திருநங்கை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் லைன்மேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் முபாரக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கண்ணகி ராகுல் என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இவன் 9 … Read more

போர்வை வேண்டுமென வர சொல்லி இப்படி நிர்வாணமாக படம் பிடிக்கிறிங்களே! பெண்ணுடன் நிர்வாண புகைப்படம்!

போர்வை வேண்டும் என பெண் ஒருவர் வர சொல்லி நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி 3 லட்சம் பணம் கேட்ட திருட்டு கும்பல். இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் என்ற பகுதியில் வசித்து வருபவர் நாட்ராயன் வயது 56. இவர் சொந்தமாக விசைத்தறி வைத்து போர்வை உற்பத்தி செய்து வருகிறார். இந்நிலையில் இவரது செல்போனிற்கு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பெண் ஒருவர் பேசியுள்ளார். தன் பெயர் … Read more

என் சாவுக்கு 7 பேர் காரணம்! உண்மையான நீதி கிடைத்த பிறகே என் உடலை எரிக்க வேண்டும்! புதுமாப்பிள்ளை எழுதி வைத்த கடிதம்!

மனைவி மற்றும் மாமியாரின் தொல்லையால் வெளிநாட்டில் இருந்து வந்த புதுமாப்பிள்ளை வீட்டில் தூக்கு போட்டு கொண்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் . வயது 30 . இவருக்கும் ஜெயப்பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்தாண்டு திருமணம் முடிந்துள்ளது. வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த கோபிநாத் திருமணம் முடிந்த பிறகு சவுதி அரேபியா சென்று விட்டார். கோபிநாத் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு ஜெயப்ரியா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 13ம் … Read more

டிக் டாக் காதல்! 16 வயது சிறுமி கர்ப்பம்! மாற்று சமூகம் என்பதால் கருக்கலைப்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செங்காடு பகுதியில் வசிக்கும் சாந்தகுமாரிற்க்கும் சென்னையில் வில்லிவாக்கம் பகுதியில் உள்ள 16 வயது சிறுமியுடன் டிக் டாக் மூலம் காதல் மலர்ந்த நிலையில் நண்பர்கள் மூலமாக திருமணம் செய்து சிறுமி கர்ப்பம் ஆக உள்ள நிலையில் வேற்று சமூகம் என்று தெரிந்ததால் பெண்ணை ஏமாற்றி கருகலைப்பு செய்து வீட்டிற்குள் நுழைய விடாமல் செய்த மகன் வீட்டார். இந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பதாம் வகுப்பு கூட முடிக்காத நிலையில் உள்ள சிறுமி … Read more

வீட்டில் யாரும் இல்லை ! அதனால் தான் குளிப்பதை போட்டோ எடுத்தேன்! சிலிண்டர் போட வந்த நபர்!

கோவை மாவட்டத்தில் வீட்டிற்கு சிலிண்டர் போட வந்த நபர் குளியலறையில் பெண் குளிப்பதை போட்டோ எடுக்க முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கோவையில் உள்ள பொண்ணையராஜபுரம் பகுதியில் நடந்துள்ளது. 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குளியலறையில் குளித்துக் கொண்டிருக்கும்போது யாரோ ஒருவர் தன்னை படம் பிடிப்பதை உணர்ந்து கத்தி கூச்சலிட்டு இருக்கிறார். வெளியே வந்து அவசரமாக பார்க்கும் பொழுது சிலிண்டர் போட வந்த நபர் அவசர அவசரமாக வண்டியில் ஏறிச் செல்வதை … Read more

என்னை கதற..கதற.. கற்பழித்துவிட்டார்கள்! இளம்பெண் புகார்! ஆனா மேட்டரே வேற!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராத்திரி பதினோரு மணிக்கு என்னை கதற கதற கற்பழித்து விட்டார்கள் என போலீசில் புகார் அளித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரை சேர்ந்தவர் அருண் என்பவர் அவருக்கு 28 வயது ஆகிறது. டிரைவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று 27 வயதுடைய அந்த பெண்ணை கடன் தருவதாக காரில் கூட்டிச் சென்று பலாத்காரம் செய்தனர் என அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் நடந்ததை வெளியே சொன்னால் … Read more

திருமணமான 15 நாட்களில் புதுப்பெண் மரணம்! கணவன் போலீசில் புகார்!

திருமணமான 15 நாட்களில் நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த தாம்பரத்தை சேர்ந்தவர் செல்லப்பன் இவர் 15 நாட்களுக்கு முன் கடலூரை சேர்ந்த சுலோசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுலோச்சனாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பதறிப்போன செல்லப்பன் மருத்துவமனைக்கு அழைத்து உள்ளார். மறுத்த சுலோசனா படுத்து வீட்டிலேயே உறங்கி உள்ளார். ஆனால் அடுத்த நாள் காலையில் பார்க்கும் பொழுது பரிதாபமாக சுலோசனா உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது. … Read more

புற்றுநோயால் இறந்த ஆயுதப்படை பெண் காவலருக்கு அரசு மரியாதை!

திருச்சி ஆயுதப்படை முதன்மை காவலராக பணிபுரிந்து வந்த மகேஸ்வரி என்பவர் புற்றுநோயால் நேற்று உயிர் இழந்த நிலையில் இன்று அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது. திருச்சி மணப்பாறையை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேஸ்வரி நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மணப்பாறையில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. மகேஸ்வரியின் உடலுக்கு துணைக் கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையில் ஆயுதப்படை காவலர்கள் மரியாதை அணிவகுப்பு … Read more

‘காதல்’ படத்தை போல வேற்று ஜாதி பெண்ணை மணந்ததால் இளைஞருக்கு மொட்டை போட்ட குடும்பத்தினர்!

வேற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் இளைஞரை துன்புறுத்தி மொட்டை அடித்த சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாய்க்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்குமார். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். ஏத்தாப்பூர் அடுத்த தாண்டனூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் காதல் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் திருமணம் செய்து வைக்கும்படி வீட்டாரிடம் பேசிய பொழுது சிறுமி மைனர் என்பதாலும் மற்றும் வேற்று ஜாதி … Read more

காதலன் காதலை மறுத்ததால் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

காதலன் தன் காதலை மறுத்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் மாவட்டத்தில் உள்ள கே.கே.நகர் பகுதியை சார்ந்த 17 வயது சிறுமி, பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சுப்பிரமணியபுரம் தேர்வு மையத்தில், கடந்த மார்ச் மாதம் தேர்வு எழுத சென்றுள்ளார். அங்கு உடையான்பட்டி பகுதியை சார்ந்த 17 வயது மாணவர் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவனும் … Read more