District News

ஏண்டா? போனா போகுதுன்னு வளர்த்தா உனக்கு சொத்து கேக்குதா? வளர்ப்பு மகனுக்கு நேர்ந்த கதி!

Kowsalya

திருநங்கை ஆசை ஆசையாக வளர்த்த வளர்ப்பு மகனின் 30 லட்ச சொத்தை அபகரிப்பதற்காக வளர்ப்பு மகனையே துன்புறுத்திய திருநங்கையின் கணவர் செய்த செயல் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

போர்வை வேண்டுமென வர சொல்லி இப்படி நிர்வாணமாக படம் பிடிக்கிறிங்களே! பெண்ணுடன் நிர்வாண புகைப்படம்!

Kowsalya

போர்வை வேண்டும் என பெண் ஒருவர் வர சொல்லி நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி 3 லட்சம் பணம் கேட்ட திருட்டு கும்பல். இந்த சம்பவம் திருப்பூர் ...

என் சாவுக்கு 7 பேர் காரணம்! உண்மையான நீதி கிடைத்த பிறகே என் உடலை எரிக்க வேண்டும்! புதுமாப்பிள்ளை எழுதி வைத்த கடிதம்!

Kowsalya

மனைவி மற்றும் மாமியாரின் தொல்லையால் வெளிநாட்டில் இருந்து வந்த புதுமாப்பிள்ளை வீட்டில் தூக்கு போட்டு கொண்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் ...

டிக் டாக் காதல்! 16 வயது சிறுமி கர்ப்பம்! மாற்று சமூகம் என்பதால் கருக்கலைப்பு!

Kowsalya

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செங்காடு பகுதியில் வசிக்கும் சாந்தகுமாரிற்க்கும் சென்னையில் வில்லிவாக்கம் பகுதியில் உள்ள 16 வயது சிறுமியுடன் டிக் டாக் மூலம் காதல் மலர்ந்த நிலையில் ...

வீட்டில் யாரும் இல்லை ! அதனால் தான் குளிப்பதை போட்டோ எடுத்தேன்! சிலிண்டர் போட வந்த நபர்!

Kowsalya

கோவை மாவட்டத்தில் வீட்டிற்கு சிலிண்டர் போட வந்த நபர் குளியலறையில் பெண் குளிப்பதை போட்டோ எடுக்க முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கோவையில் ...

என்னை கதற..கதற.. கற்பழித்துவிட்டார்கள்! இளம்பெண் புகார்! ஆனா மேட்டரே வேற!

Kowsalya

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராத்திரி பதினோரு மணிக்கு என்னை கதற கதற கற்பழித்து விட்டார்கள் என போலீசில் புகார் அளித்த சம்பவம் அங்கு பரபரப்பை ...

திருமணமான 15 நாட்களில் புதுப்பெண் மரணம்! கணவன் போலீசில் புகார்!

Kowsalya

திருமணமான 15 நாட்களில் நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த தாம்பரத்தை சேர்ந்தவர் செல்லப்பன் இவர் 15 நாட்களுக்கு முன் ...

புற்றுநோயால் இறந்த ஆயுதப்படை பெண் காவலருக்கு அரசு மரியாதை!

Kowsalya

திருச்சி ஆயுதப்படை முதன்மை காவலராக பணிபுரிந்து வந்த மகேஸ்வரி என்பவர் புற்றுநோயால் நேற்று உயிர் இழந்த நிலையில் இன்று அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது. ...

‘காதல்’ படத்தை போல வேற்று ஜாதி பெண்ணை மணந்ததால் இளைஞருக்கு மொட்டை போட்ட குடும்பத்தினர்!

Kowsalya

வேற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் இளைஞரை துன்புறுத்தி மொட்டை அடித்த சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாய்க்கன்பாளையம் ...

காதலன் காதலை மறுத்ததால் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

Kowsalya

காதலன் தன் காதலை மறுத்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் மாவட்டத்தில் உள்ள கே.கே.நகர் பகுதியை சார்ந்த ...