District News, State
District News

‘நான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக செல்கிறேன்’ மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!
மதுரை விமான நிலையத்தில் நான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக செல்கிறேன் என்று கையில் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருசக்கர வாகனத்தில் ...

சேலம் ஆத்தூர் ஏரியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்!
சேலம் ஆத்தூர் ஏரியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்! சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தாலுகாவில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஏரியில் கிடந்த ...

மகள் உயிரோடு இருக்கும்பொழுதே மகளுக்கு கண்ணீர் அஞ்சலி ஓட்டிய தந்தை!
மகள் உயிரோடு இருக்கும்பொழுதே மகளுக்கு கண்ணீர் அஞ்சலி ஓட்டிய தந்தை! மகள் காதல் திருமணம் செய்து கொண்டதனால் தாங்க முடியாத தந்தை, மகள் உயிருடன் இருக்கும் போதே ...

# Breaking News: கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உடல் கருகி பலி!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே உள்ள குறுங்குடி என்ற கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது வேலையில் இருந்த ...

அனன்யாவின் உயிரைப் பறித்த தாய்! ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
அனன்யாவின் உயிரைப் பறித்த தாய்! ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு! திருப்பத்தூர் மாவட்டத்தில் அருகே குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் போட்டு வைத்த பெற்றோர்கள் தெரியாமல் தொட்ட ...

இன்று முழு ஊரடங்கு! இறைச்சிக் கடையில் குவிந்த கூட்டம்! எங்கே போனது தனிமனித இடைவெளி?
இன்று முழு ஊரடங்கு! இறைச்சிக் கடையில் குவிந்த கூட்டம்! எங்கே போனது தனிமனித இடைவெளி? ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் சென்னையில் இறைச்சி கடைகளில் கூட்டம் ...

பெருகிவரும் ஆன்லைன் ஆபாச தொழில்! பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பெண்!
பெருகிவரும் ஆன்லைன் ஆபாச தொழில்! பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பெண்! முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு இருவரும் சந்தோஷமாக இருந்ததை வீடியோ ரெக்கார்ட் செய்து பெண் ...

கொடைவள்ளல் விருதை பெற்ற திருச்சி ஆயுதப்படை காவலர்!
கொடைவள்ளல் விருதை பெற்ற திருச்சி ஆயுதப்படை காவலர்! திருச்சியில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வரும் அரவிந்த் என்பவருக்கு ரத்ததான கொடை வள்ளல் என்ற விருதை வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. ...

புளிய மரத்தில் இருந்து வந்த குழந்தையின் அழுகுரல் அதிர்ந்து போன மக்கள்!
புளிய மரத்தில் இருந்து வந்த குழந்தையின் அழுகுரல் அதிர்ந்து போன மக்கள்! பிறந்து மூன்று நாட்களே ஆன பெண் குழந்தையை துணிப்பையில் போட்டு புளிய மரத்தில் கட்டிவிட்டு ...

நள்ளிரவில் மதுபானம் கேட்டதால் நடந்த விபரீதம்!
நள்ளிரவில் மதுபானம் கேட்டதால் நடந்த விபரீதம்! சேலத்தில் நள்ளிரவில் மதுபானம் கேட்டு தொந்தரவு செய்ததால் அவர் மீது வெந்நீர் ஊற்றி காயம் அடைய செய்த சம்பவம் பரபரப்பை ...