District News

மதுரையில் நடந்த சோக சம்பவம்! ஆன்லைன் வகுப்பால் 18 வயது பெண்ணுக்கு வந்த எமன்!

Kowsalya

மதுரையில் 18 வயதுடைய இளம்பெண் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாததால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி ...

விழுப்புரத்தில் இளைஞர் ஒருவர் கடை மற்றும் பாத்திரத்தை அடித்து நொறுக்கும் வீடியோ காட்சி!

Kowsalya

விழுப்புரத்தில் இளைஞர் ஒருவர் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளாரா என்பதை பற்றி தெரியவில்லை அவர் அங்கு உள்ள நடைபாதையில் கடை போட்டிருக்கும் சிறு கடைகளை பெரிய ...

சேலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் உயிரிழப்பு! ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

Kowsalya

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே தடுப்பூசி போட்டுக் கொண்ட இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் மாவட்ட ஆட்சியர் ...

கொரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம்! எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!

Kowsalya

தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உயிரிழந்த வழக்கறிஞர் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 50 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ...

அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணி! தேர்வு இல்லை! நேர்காணல் மட்டுமே! 8th படித்திருந்தால் போதும்!

Kowsalya

அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு காலி பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ...

ஜூன் 28 முதல் அனைத்து பேருந்துகள் இயக்கம்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

Kowsalya

ஜூன் 28 முதல் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஜூன் 28-ஆம் தேதி முதல், வகை 2 மற்றும் 3ல் உள்ள 27 மாவட்டங்களுக்கு ...

போலீசை பாய்ந்து பாய்ந்து அடித்த இளைஞர்கள்! தென்னை மட்டையில் போலீஸுக்கு அடி!

Kowsalya

திண்டுக்கல் மாவட்டத்தில் இளைஞர்கள் 6 பேரும் போலீசாரை தென்னை மட்டையால் தாக்கிய சம்பவம் அங்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சமீபகாலமாகவே பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே பயங்கரமான ...

யாராவது இப்படி பண்ணுவாங்களா? இளைஞர் செய்த காரியத்தால் ஏற்பட்ட பரபரப்பு!

Kowsalya

தேனி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை தயார் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.   இந்த ...

மக்களே ஒரு குட் நியூஸ்! இனி முன்பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்!

Kowsalya

கொரோனாவின் இரண்டாவது அலையில் அதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கொரோனா தடுப்பு ஊசி மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்ட ...

+2 மாணவர்களே! அடுத்து எதை படிக்கலாம் என குழப்பமா? உங்களுக்கான திசைகாட்டி நிகழ்ச்சி! யூடியூப் நேரலை!

Kowsalya

+2 மாணவர்களே! அடுத்து எதை படிக்கலாம் என குழப்பமா? உங்களுக்கான திசைகாட்டி நிகழ்ச்சி! யூடியூப் நேரலை!   https://youtu.be/XvHrioiWnT4   கொரோனா பெரும் தொற்றின் காரணமாக அனைத்து ...