கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைகடன் தள்ளுபடியா? விவரங்களை சேகரிக்க உத்தரவு!

Is there a discount on jewelry purchased at cooperative banks? Order to collect details!

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைகடன் தள்ளுபடியா? விவரங்களை சேகரிக்க உத்தரவு! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து தேர்தல் களத்தில் தரப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளாக நிறைவேற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. அவர் ஆட்சி ஏற்ற பின்பு பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம், குடும்ப அட்டைக்கு 4000, பெட்ரோல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, விவசாயிகளுக்கு கடன் ரத்து போன்ற பல அத்தியாவசிய … Read more

போலி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுக! பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர் காட்டம்!

DMK deceived people by making false promises! Opposition leader shows budget!

போலி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுக! பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர் காட்டம்! தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இன்று சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021- 2022 நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. காகிதமில்லா பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார்  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அதன்படி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் கூச்சலுக்கு மத்தியிலும் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். இதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி … Read more

நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை! இந்த துறைகளுக்கு இவ்வளவு நிதியா?

Report issued by the Minister! Is there so much funding for these sectors?

நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை! இந்த துறைகளுக்கு இவ்வளவு நிதியா? இன்று தமிழகத்தின் 2021- 2022 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இதன் மூலம் புதிய திட்டங்கள் குறித்து அறிவித்த நிதி அமைச்சர் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் வெளியிட்டார். துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுவே தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்டமுதல் பேப்பர் இல்லா பட்ஜெட் என்பதையும் … Read more

ஆத்தூரை மாவட்டமாக மாற்ற வேண்டும்! பட்ஜெட் தாக்குதலில்  எம்.எல்.ஏ ஜெய்சங்கர் மனு! 

Athur should be turned into a district! MLA Jaisankar petitions in budget attack!

ஆத்தூரை மாவட்டமாக மாற்ற வேண்டும்! பட்ஜெட் தாக்குதலில்  எம்.எல்.ஏ ஜெய்சங்கர் மனு! நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் கலந்து கொண்டார்.ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மொத்தம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் கலந்துகொண்டார்.அப்பொழுது அவர் பேசியபோது இந்த கூட்டத்தில் ஆத்தூர் தலைமை இடமாக கொண்டு மாவட்டமாக அறிவிக்க ஒரு தீர்மானம் வைக்க வேண்டும் என்றும் … Read more

அடுத்த இந்த எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு பதிவு! உச்ச கட்ட பரபரப்பில் அதிமுக!

DMK plan! Former CM who knew in advance! No chance to discount jewelry!

அடுத்த இந்த எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு பதிவு! உச்ச கட்ட பரபரப்பில் அதிமுக! திமுக ஆட்சி அமைத்தால் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக் கொண்டுவந்து தண்டிக்கப்படும் எனக் கூறினர்.அதேபோல திமுக ஆட்சி அமைத்து நான்கு மாதங்கள் நிறைவடையும் முன்பே ஊழல் செய்தவர்களை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதிமுகவின் முதல் பொறியாக சட்டமன்ற உறுப்பினர் களிடமிருந்து ஆரம்பித்துள்ளனர்.அந்த வகையில் முதலாவதாக கடந்த ஆட்சியின் முன்னால் போக்குவரத்து துறை விஜயபாஸ்கர் மீது ஊழல் புகார் வந்தது. புகார் வந்ததையடுத்து … Read more

ஆட்சி மேலிடம் அடுத்ததாக கை காட்டுவது இவரை தானா! கதிகலங்கும் அதிமுக தலைமை!

DMK plan! Former CM who knew in advance! No chance to discount jewelry!

ஆட்சி மேலிடம் அடுத்ததாக கை காட்டுவது இவரை தானா! கதிகலங்கும் அதிமுக தலைமை! திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் முன்பு கால ஆட்சியில் ஊழல் செய்தவர்களை கண்டறியப்படுவர்.மேலும் அவர்களுக்கென்று தனி நீதிமன்றம் அமைத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.மேலும் அவர்கள் ஓராண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என மக்களிடம் கூறினார்.அவர் கூறியதுபோலவே தற்போது ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்களை கண்டறிந்து அவர்களது வீட்டினில் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத பலக்கோடி மதிப்பிலான … Read more

செந்தில் பாலாஜி போட்ட அடுத்த பிளான்! வழக்கை நீடிப்பதற்கான  திட்டமா?

Centil pālāji pōṭṭa aṭutta piḷāṉ! Vaḻakkai nīṭṭippataṟku pōṭṭa tiṭṭamā?

செந்தில் பாலாஜி போட்ட அடுத்த பிளான்! வழக்கை நீடிப்பதற்கான  திட்டமா? தற்பொழுது தமிழ்நாட்டில் ஊழல் செய்த  அனைவரிடமும் சோதனை நடத்தி வருகின்றனர்.ஊழல் என்ற பெயரில் யாரேனும் புகார் அளித்தால் அதனை உடனடியாக நடைமுறை எடுத்து வருகின்றனர்.அந்த வகையில் 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சியில் இருந்தார். அப்பொழுது போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்திருந்தார் தற்போது எஸ் பி வேலுமணி பலரிடம் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது போல் இவரும் 2011 … Read more

முன்னாள் அமைச்சர்களை பழி வாங்குவதை விட்டு விடுங்கள்! திமுக-வுக்கு அறிவுரை கூறிய முன்னாள் முதல்வர்!

DMK plan! Former CM who knew in advance! No chance to discount jewelry!

முன்னாள் அமைச்சர்களை பழி வாங்குவதை விட்டு விடுங்கள்! திமுக-வுக்கு அறிவுரை கூறிய முன்னாள் முதல்வர்! கடந்த அதிமுக ஆட்சியின் போது பல மோசடிகள் நடந்து வந்ததாக தற்போது கூறுகின்றனர்.அந்தவகையில் அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி வேலுமணி நியமிக்கப்பட்டார்.இவர் பலரிடம் தன் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்து அரசு வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.அதுமட்டுமின்றி இவர் தன் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு கொடுத்ததாகவும் … Read more

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! பலிக்காத திமுக கனவு!

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! பலிக்காத திமுக கனவு!

அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ் பி வேலுமணி அவரை மையமாக கொண்டு நேற்றைய தினம் சுமார் 60 இடங்களில் அவருக்கு சொந்தமான பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டது. இதுகுறித்த அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அந்த அறிக்கையில் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த விசாரணை அறிக்கை அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கும், … Read more

அதிமுகவின் அடுத்த செக் இது தான்! மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

This is AIADMK's next check! Information published by Ma. Subramanian!

அதிமுகவின் அடுத்த செக் இது தான்! மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! தமிழகத்தின் சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்பொழுது அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார்.அந்தவகையில் மக்கள் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளதா,தடுப்பூசி பணிகள் எந்தவகையில் நடைபெற்று வருகிறது என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்து வருகிறார்.தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் சென்றார்.அப்போது அங்கு தடுப்பூசி போடப்படுவது பற்றி கீரனூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஸ்டாலின் தொடங்கி வைத்த மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை லெம்பலக்குடியில் சுகாதரத்துறை அமைச்சர் … Read more