முதல்வரின் கண்ணீரால் கொதித்துப்போன தமிழகம்! வாய்கொழுப்பால் கெட்டு வாண்டடாக சரண்டரான ஆ.ராசா!

Rasa

தேர்தல் களத்தில் எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது இயல்பான ஒன்று தான் என்றாலும் திமுக எம்.பி.ஆ.ராசா முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசிய பேச்சுக்கள் தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 26ம் தேதி அன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, ஸ்டாலின் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு 300 நாட்கள் கழித்து முறையாக பிறந்த … Read more

எடப்பாடி வெளியிட்ட தள்ளுபடி! பட்ஜெட்டில் தள்ளுபடிகளுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை!

Discount published by Edappadi! Not even a single rupee is allocated for discounts in the budget!

எடப்பாடி வெளியிட்ட தள்ளுபடி! பட்ஜெட்டில் தள்ளுபடிகளுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி இருவரும் தன்னுடன் கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு தேர்தலில் ஈடுபடுவதால் தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.ஆட்சியைய தக்க வைத்துக்கொள்ளவும்,ஆட்சியா இந்த வருடமாவது பிடிக்க வேண்டும் எண்ணத்திலும் கட்சிகள் அனைத்தும் புதிய அறிக்கைகளை வெளியிட்டு மக்களிடம் வாக்குகளை கவர நினைகின்றனர். அதனைத்தொடர்ந்து திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் செய்யபோவதாக … Read more

திமுகவை எச்சரித்த அதிமுக நிர்வாகி! கடும் அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரம் அடைந்து இருக்கிறது. அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்த இடத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கக்கூடிய முக்கிய அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள். அதேபோல அவர்களுடைய ஆதரவாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக உரையாற்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி அதிமுகவின் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் ஆதரவாளர் ஒருவர் கோவை … Read more

திமுக வேட்பாளருக்கு கொலைமிரட்டல்! கைது செய்யப்பட்ட அதிமுக முக்கிய பிரமுகரின் மகன்!

DMK candidate threatened with death Son of the arrested AIADMK leader!

திமுக வேட்பாளருக்கு கொலைமிரட்டல்! கைது செய்யப்பட்ட அதிமுகவின் முக்கிய பிரமுகரின் மகன்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.சாலைகளில் நடந்து வாக்குகளை சேகரிப்பதும்,நடக்கும் வேளையில் துப்புரவு பணியாளர்களிடமிருந்து துடப்பங்களை வாங்கி சாலைகளை பெருக்குவதும் இவர்கள் வாக்குகளை பெற செய்யும் அட்டூழியம் கொஞ்சம்நெஞ்சம் கிடையாது. இந்நிலையில் … Read more

அதிமுக துரோகம் செய்துவிட்டது! ப.சிதம்பரத்தின் அதிரடி பேச்சு!

AIADMK has betrayed! P. Chidambaram's action speech!

அதிமுக துரோகம் செய்துவிட்டது! ப.சிதம்பரத்தின் அதிரடி பேச்சு! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.அதனையடுத்து ஆளுங்கட்சியும் எதிர் கட்சியும் மூத்த தலைவர்கள் இன்றி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். ஆட்சியை யார் கைபற்றப்போவது என்னும் பெரிய குளறுபடியே நடக்கிறது.இதற்கிடையில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை … Read more

இளைஞர்களின் வாக்குகளை பெற வேட்பாளர் அடித்த 6! ஐஸ் வைத்து வாக்கு பெற நினைக்கும் அதிமுக!

Candidate scores 6 to get youth votes! AIADMK wants to keep ice and get votes!

இளைஞர்களின் வாக்குகளை பெற வேட்பாளர் அடித்த 6! ஐஸ் வைத்து வாக்கு பெற நினைக்கும் அதிமுக! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.சாலைகளில் நடந்து வாக்குகளை சேகரிப்பதும்,நடக்கும் வேளையில் துப்புரவு பணியாளர்களிடமிருந்து துடப்பங்களை வாங்கி சாலைகளை பெருக்குவதும் இவர்கள் வாக்குகளை பெற செய்யும் அட்டூழியம் … Read more

BREAKING மத்திய குற்றப்பிரிவிடம் வசமாக சிக்கிய ஆ.ராசா! உச்சகட்ட ஷாக்கில் ஸ்டாலின்!

Rasa

தேர்தல் களத்தில் எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது இயல்பான ஒன்று தான் என்றாலும் திமுக எம்.பி.ஆ.ராசா முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசிய பேச்சுக்கள் தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. திமுகவின் கோட்டை என மார்த்தட்டிக்கொள்ளப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் குஷ்பு களமிறங்குகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் மருத்துவர் சரவணன் போட்டியிடுவது அனைவரும் அறிந்த செய்தி. இந்நிலையில் கடந்த 26ம் தேதி அன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் எழிலனுக்கு ஆதரவாக நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் … Read more

”சிதம்பர ரகசியம் போல் என்னிடமும் ஒரு ரகசியம் உள்ளது” – ட்விஸ்ட் வைத்த குஷ்பு

அனல் பறக்கும் தேர்தல் களத்தில் சிதம்பரம் ரகசியம் போல் தன்னிடமும் ஒரு ரகசியம் இருப்பதாக கூறி அனைவரது கவனத்தையும் நடிகை குஷ்பு திசைத்திருப்பியுள்ளார். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். வேட்பாளராக தன்னை அறிவித்த நாளில் இருந்து வீதி வீதியாக செல்லும் குஷ்பு தனக்கான வாக்குகளை சேகரித்து வருகிறார். செல்லும் வழியில் சிறுவர்களுடனும், பெண்களுடனும் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க செல்பி எடுத்தப்படி வாக்கு சேகரிக்கும் குஷ்பு டீ … Read more

என் சேலையை இழுத்துவிட்டு அவமானப்படுத்தறாங்க!! ஸ்டாலின் மீது குஷ்பு புகார்!!

Pull off my saree and humiliate me !! Khushboo complains about Stalin !!

என் சேலையை இழுத்துவிட்டு அவமானப்படுத்தறாங்க!! ஸ்டாலின் மீது குஷ்பு புகார்!! வரும் சட்ட மன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் அவரவர் தொகுதிகளில் பரப்புரையாற்றி வருகின்றனர்கள். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் தங்களது கட்சிக்காக பொதுமக்களிடையே பல நூதனமுறையில் வாக்குகளை சேகரித்து வருகின்றன்னர். இந்நிலையில் திமுக கோட்டை எனப்படும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில், ஆதிமுகா கூட்டணி சார்பில் பாஜகவின் குஷ்பு போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஆயிரம் … Read more

திடீரென்று முதல்வர் பக்கம் சாய்ந்த ஸ்டாலின்! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Stalin suddenly leaned towards the Chief Minister! Volunteers in shock!

திடீரென்று முதல்வர் பக்கம் சாயிந்த ஸ்டாலின்! அதிர்ச்சியில் தொண்டர்கள்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் தன்னுடன் கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு திவீர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சில தனியார் ஊடகங்களின் கருத்துக்கணிப்பால் இரு கட்சிகளும் பீதி அடைந்துள்ளது.அதனால்,தற்போது பல இடங்களில் ஓட்டுக்காக பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர்.இதைத்தடுக்கும் விதத்தில் தேர்தல் ஆணையம் பல பறக்கும் படையினரை பல குழுக்களாக  நியமித்துள்ளது. அவ்வாறு நியமித்தும் அவர்கள் … Read more