திமுகவின் முக்கிய பொறுப்புக்கு குறி வைக்கும் பிரசாந்த் கிஷோர்! அதிர்ச்சியில் திமுக சீனியர்கள்!

பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தேர்தல் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் திமுக சார்பாக தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து வருகின்றார். அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகத்திலே அதிமுகவிற்கு எதிரான அலை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை நோட்டமிட்டு அதற்கு ஏற்றவாறு செயல்பட்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இவருடைய குழுவில் சுமார் 150 நபர்கள் வேலை பார்ப்பதாக சொல்கிறார்கள் அவர்கள் அனைவரும் தமிழகத்தில் திமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். பிரசாந்த் கிஷோர் இதற்கு முன்பாக … Read more

அரசியலில் களமிறங்கும் ஐ.ஏ.எஸ்! இளைஞர்களுக்கு முன் உரிமை!

IAS banging on in politics! Right before the youth!

அரசியலில் களமிறங்கும் ஐ.ஏ.எஸ்! இளைஞர்களுக்கு முன் உரிமை! ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் அரசியலில் நுழைய போவதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருந்தது.இந்நிலையில் “அரசியல் பேரவை’’ என்ற பெயரில் வரும் சட்டமன்ற தேர்தலில் 20  தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.இதுக்குறித்து சென்னையிலுள்ள கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்து சகாயம் கூறியது,அரசியல் மாற்றத்திற்கு பதிலாக சமூக மாற்றத்தை இளைஞர்கள் கொண்டு வர வேண்டும்.அதனையடுத்து இன்றைய காலம் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான காலம்.இவர் இவ்வாறு இளைஞர்களுக்கு முன் உரிமை கொடுக்கும் … Read more

வசமாக சிக்கிய லஞ்ச பெருச்சாளிகள்! திடிகிடும் தகவலை வெளியிட்ட தேர்தல் மையம்!

Election Center releases shocking information!

வசமாக சிக்கிய லஞ்ச பெருச்சாளிகள்! திடிகிடும் தகவலை வெளியிட்ட தேர்தல் மையம்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் தேர்தல் களமானது இரு கட்சுகளுடன் பிரச்சாரத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.இந்நிலையில் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு அந்தந்த கட்சிகளிடமிருந்து பரிசு பொருட்கள் மற்றும் பணம் என லஞ்சமாக கொடுக்கப்பட்டு வருகிறது.இதனையெல்லாம் தடுக்கும் விதமாக தான் தேர்தல் ஆணையம் பல தனி படையினரை வைத்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது.இதுவரை 109.45 கோடி மதிப்பிலான … Read more

திமுக கொடுத்த சூப்பர் வாக்குறுதி! பெரும் அதிர்ச்சியில் மக்கள்!

எதிர்வரும் தேர்தலில் எப்படியாவது ஆளுங்கட்சியான அதிமுகவை விழுத்தி நாம் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று எதிர்க்கட்சியான திமுக பல்வேறு நடவடிக்கைகளையும், வாக்குறுதிகளையும் கொடுத்து வருகிறது. பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத பிறக்கக் காரணமாக, எதை தின்றால் பித்தம் தெளியும் என்கிற கதையாக பல்வேறு வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு அள்ளி வீசி வருகின்றது. எதிர்கட்சியான திமுக அதில் ஒன்றுதான் மதுக்கடைகள் குறித்த வாக்குறுதி சென்ற தேர்தலில் மதுக்கடைகளை அகற்றுவோம் என்று திமுக வாக்குறுதி கொடுத்தது. ஆனால் அதற்கு முன்பாகவே … Read more

முதல்வரை ரகசியமாக சந்தித்த பெண் எம்.எல்.ஏ! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

The first woman MLA to meet secretly! Volunteers in shock

முதல்வரை ரகசியமாக சந்தித்த பெண் எம்.எல்.ஏ! அதிர்ச்சியில் தொண்டர்கள்! வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.இந்நிலையில் தேர்தல் களமானது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.அதனையடுத்து அதிமுக வினர் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.மொத்தமாக 117 வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது.தேர்வு செய்யப்படாத வேட்பாளர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த வித போராட்டங்களையும் நடத்தவில்லை.அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.அப்போது திருச்சி மனச்சநல்லூர் பகுதியின் பெண் எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகேசன் விருப்பமனு அளித்தார்.ஆனால் இவருக்கு … Read more

மாறுமா ஸ்டாலினின் நியூமராலஜி!

தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான அரசியல் கட்சிகளும் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த விதத்தில் அதிமுக மற்றும் திமுக என்ற இரு பெரும் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த விதத்தில் அவர் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மாவட்டங்களிலும் … Read more

தமிழகத்தின் முக்கிய தொகுதியில் காலத்திற்குப்பின் நேருக்கு நேர் சந்திக்கும் அதிமுக-திமுக! வெற்றி யாருக்கு!

திண்டுக்கல் தொகுதியை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு மிக முக்கிய தொகுதியாக பார்க்கப்படுகிறது திண்டுக்கல்லில் அதிமுகவைப் பொறுத்தவரையில் திண்டுக்கல் சீனிவாசன் தனி செல்வாக்குடன் திகழ்ந்து வருகின்றார். அதேபோல திமுகவைப் பொறுத்தவரையில் அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி பெரும் செல்வாக்குடன் இருந்து வருகின்றார். இந்த இரண்டு கட்சிகளுமே இந்த திண்டுக்கல் மாவட்டத்தில் மாறி மாறி வெற்றி பெற்று ஒன்றுக்கொன்று செல்வாக்கு குறைந்தது இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.அப்படி இருக்கையில், திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் சட்டசபைத் தொகுதியில் … Read more

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முக்கிய தொகுதியை குறிவைக்கும் திமுகவின் கழுகுப்பார்வை!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் அந்தந்த கட்சிகளில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கி வரும் முக்கிய தலைவர்கள் அவரவர்களுக்கு பிடித்தமான தொகுதிகளிலும் தாங்கள் செல்வாக்காக இருக்கும் தொகுதிகளிலும் களம் காண இருக்கிறார்கள்.அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவருடைய சொந்த ஊரான எடப்பாடி தொகுதியில் மறுபடியும் போட்டியிட இருக்கிறார். அதேபோல துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய சொந்த … Read more

திமுக கூட்டணியில் இருந்து திடீரென்று வெளியேறிய முக்கிய கட்சி! அதிர்ச்சியில் உறைந்த திமுக தலைமை!

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது அதன் காரணமாக, தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு பற்றிய முடித்துக்கொண்டு வேட்பாளர் பட்டியல் வெளியீடு வீட்டிலிருந்து வேட்புமனுவை தாக்கல் செய்யவும் தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில், தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. புதுச்சேரியில் தமிழகத்தை போலவே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இரண்டும் ஒன்றிணைந்து கூட்டணி … Read more

வெளியாகும் தேர்தல் அறிக்கை! உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா திமுக தலைமை!

அதிமுக சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னரே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு அந்தந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் தொடர்பான அனைத்து வேலைகளிலும் மிகவும் ஜரூராக இறங்கி வேலை பார்த்து வருகிறது. அதேபோல வேட்பாளர் பட்டியல், வேட்பாளர் தேர்வு என்று அனைத்து விஷயத்திலும் நின்று நிதானமாக யோசித்து செயல்பட்டுவருகிறது. காரணம் எந்த தொகுதியில் எந்த வேட்பாளரை நிறுத்தினால் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய ஒரு வேட்பாளராக … Read more