நிர்வாகிகளின் மாறுபட்ட ஆலோசனைகளில் சிக்கித்தவிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்!

நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் கவுரவப் பிரச்சனையாக மாறிவிட்டது. பெரிய கட்சிகளுக்கு ஆட்சியை கைப்பற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது என்றால், சிறிய கட்சிகளுக்கு அங்கீகாரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக,இந்த கட்சிகள் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியிடம் அதிக இடங்களை ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள். திமுக கூட்டணியில் இடம் பெற்று வருகின்ற காங்கிரஸ், மதிமுக ,ஐஜேகே முஸ்லிம் லீக், மமக, விசிக போன்ற கட்சிகளை கூட்டினால், திமுகவிற்கு இரட்டை இலக்க … Read more

பொள்ளாச்சி வழக்கு! பொங்கி எழுந்த உதயநிதி ஸ்டாலின்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிற குற்றவாளிகளுக்கும், அதிமுகவின் பெரும் புள்ளிகளுக்கும் இருக்கின்ற தொடர்புகளையும், விசாரிக்கவேண்டும் என்று திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிற அருளானந்தன் அதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட இருக்கிறார். 2019 ஆம் வருடம் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச காணொளி எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை … Read more

சூறாவளியாய் சுழன்று அடிக்கும் எடப்பாடி அலை! எதிர்நீச்சல் போட்டு பார்க்கும் திமுக!

வரும் ஏப்ரல் ,அல்லது மே, மாதங்களில் தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று சொல்லப்படுகின்ற நிலையில், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மூழ்கி இருக்கின்றன. அந்த வகையிலே, தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும், தேர்தல் பணிகளில் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. அதிமுக சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை டிசம்பர் மாதம் 19ஆம் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து … Read more

பணப்பயிர் செய்யும் விவசாயி! முதல்வரை விமர்சித்த கே. என். நேரு!

அமித்ஷாவே வந்தாலும் திமுகவிற்கு தான் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று அந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் கே என் நேரு தெரிவித்திருக்கிறார். திருச்சி மாவட்டத்தில் எடமலைப்பட்டி புதூர் பகுதியில், அதிமுகவில் நிராகரிக்கின்றோம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் திமுகவின் முதன்மைச் செயலாளர் கே. என். நேரு தலைமையில் நடந்தது. அந்த சமயத்தில் உரையாற்றிய அவர் அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரப்பூர்வமாக ஊழல் புகார்களை நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். ஆனால் அவர்களோ ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் விமர்சனம் … Read more

கடங்கார அதிமுக! தமிழக அரசை விமர்சித்த திமுக எம் .எல். ஏ! எதற்காக தெரியுமா?

தமிழக அரசு கடன் வாங்கி பொங்கல் பரிசு விநியோகம் செய்வதாக எதிர்க்கட்சியான திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டி இருக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2500 ரூபாய் பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என டிசம்பர் மாதம் 19ஆம் தேதி சேலத்தில் ஆரம்பித்த முதல் நாள் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்த நிலையிலே, அரசு கருவூலம் காலியாக இருக்கிறது எனவும், அதிமுக அரசு கடன் வாங்கி … Read more

இவங்க சொல்றதை கேட்க மாட்டேங்கிறாங்க! கதறும் திமுக!

நீதிமன்ற உத்தரவை மீறி நியாயவிலை கடைகள் முன்பாக, அதிமுக பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதாக திமுக சார்பாக முறையிடப்பட்டிருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.06 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 பொங்கல் பரிசு தொகை தமிழக அரசு வழங்கி வருகின்றது. இதற்கிடையே பொங்கல் பரிசாக வழங்கப்படும் டோக்கன்களில் அதிமுகவின் தலைவர்களுடைய புகைப்படம் இடம்பெற்றிருப்பதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொங்கல் பரிசு தொகை டோக்கன்களில் … Read more

சன் குழுமத்தில் திமுக எம்.பி செய்தி வெளியிட தடை! திமுகவில் நடக்கும் உச்சக்கட்ட போர்!

சன் குழுமம் நடத்தும் செய்தி தாள்கள் மற்றும் தொலைக்காட்சியில் திமுக எம்.பி செந்தில்குமார் பற்றி செய்தி வெளியிட தடை, திமுகவில் நடக்கும் உச்சக்கட்ட போர். 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், திமுக, அதிமுக கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு ஊர் ஊராக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள். அதேபோல் செய்திதாள்களிலும், மற்றும் தொலைக்காட்சியிலும் விளம்பரங்கள் செய்கிறார்கள்.சில நாள்களுக்கு முன்பு ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசு பற்றி தேர்தல் விளம்பரங்கள் தயாநிதி மாறன் நடந்தும் சன்‌டிவி மற்றும் கே.டிவி … Read more

மலர் தூவினால் மயிர்கொட்டி விடுமா தளபதி? திமுக எம்எல்ஏ செய்த காரியத்தால் ஸ்டாலினை கலாய்த்த நெட்டிசன்கள்!

ஸ்டாலின் அவர்களின் தலையிலே பூவை தூவிய தொண்டனை திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பொது இடத்தில் கெட்ட வார்த்தையில் வசை பாடியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில், தேவராயபுரத்தில் கடந்த 2ஆம் தேதி அன்று திமுக சார்பாக நடத்தப்பட்ட மக்கள் கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்ற அந்த கூட்டத்தில் பூங்கொடி என்ற பெண் ஸ்டாலின் இடத்திலே சில அதிரடியான கேள்விகளைத் தொடுத்தார். அதற்கு மேடம் உங்களுக்கு நான் பதில் அளிக்க மாட்டேன். நீங்கள் வேலுமணி … Read more

பிறந்த நாளன்று இந்திய அளவில் கனிமொழிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகின்ற நிலையில், ஊழல் ராணி என்னும் ஹேஷ்டேக்கை திமுகவின் எதிர்ப்பு அரசியல் கட்சியினர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பிலே, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் வந்த பல்வேறு போராட்டங்களை நடத்திய தேசிய அளவில் அங்கீகாரத்தை பெற்று இருக்கின்றார். மத்திய … Read more

ஸ்டாலினை கதறவிட்ட மாவட்டச் செயலாளர்!

செந்தில்பாலாஜி தொடர்பாக சொல்லவேண்டுமென்றால், கதை என தெரிவிப்பார்கள் என்று பிரமித்துப் போல் இருக்கும் என பிரமித்துப் போயிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். கரூர் மாவட்டம் குப்பிச்சிப்பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின் இன்று காலை வரை நான் பல மாவட்டத்திற்கு போயிருந்தாலும், இந்த கரூர் மாவட்டத்திற்கு வந்தபோது எனக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்டால், இதுவரையில் நாம் பார்த்த கிராம சபை கூட்டத்தை விடவும் மிக எழுச்சியுடன் இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது … Read more