அண்ணாமலை: ஓர் பக்கம் பருவமழை வெள்ளத்தில் சிக்கி கதறும் மக்கள்.. தலைவரோ மனைவியுடன் சேர்ந்து லவ் டுடே பார்த்த விபரீதம்!  

Annamalai: On one side, the people are trapped in the monsoon flood and are screaming.. The tragedy of the leader and his wife was seen on Love Today!

அண்ணாமலை: ஓர் பக்கம் பருவமழை வெள்ளத்தில் சிக்கி கதறும் மக்கள்.. தலைவரோ மனைவியுடன் சேர்ந்து லவ் டுடே பார்த்த விபரீதம்! பாஜக தமிழகம் எங்கும் பால்விலை உயர்வு , மின் கட்டண உயர்வு என அனைத்தையும் எதிர்த்து திமுகவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக அணி தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தினம்தோறும் ஒவ்வொரு பொருளின் விலையை உயர்த்திக் … Read more

கால்பந்து விளையாட்டு வீராங்கனையை கொன்றுவிட்டு திமுக அநீதி இழைக்கிறது – ரூ.1 கோடி வழங்க எதிர்கட்சி தலைவர் கோரிக்கை!

DMK commits injustice after killing football player - Opposition leader demands Rs 1 crore!

கால்பந்து விளையாட்டு வீராங்கனையை கொன்றுவிட்டு திமுக அநீதி இழைக்கிறது – ரூ.1 கோடி வழங்க எதிர்கட்சி தலைவர் கோரிக்கை! சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் தான் பிரியா. இவர் கால்பந்து விளையாட்டு வீராங்கனை,மாவட்டம் மாநிலம் என அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி உள்ளார். இவருக்கு சமீபத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று காலில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் பெரம்பூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அங்கு பிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூட்டு ஜவ்வில் … Read more

பாஜக அண்ணாமலை: பால் விலை மின் கட்டணம் அடுத்தடுத்த பெரும் அடிகளை கொடுத்த விடியா அரசு- தமிழகம் முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!

BJP Annamalai: Vidia Government has given a big blow to the price of milk and electricity bill - Protests will be seen across Tamil Nadu tomorrow!

பாஜக அண்ணாமலை: பால் விலை மின் கட்டணம் அடுத்தடுத்த பெரும் அடிகளை கொடுத்த விடியா அரசு- தமிழகம் முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்! திமுக சமீபத்தில் பாலின் விலையை உயர்த்தி ஆணை பிறப்பித்தது. பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பல நாட்களாக கொள்முதல் விலையை உயர்த்துமாறு கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கொள்முதல் விலையை மூன்று ரூபாயாக உயர்த்தி வழங்கியது. இதனால் ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை ஒரு லிட்டர் 48 ரூபாயாக … Read more

தேமுதிக திமுக-வுடன் கூட்டணியா? தொண்டர்களுக்கு பாராட்டு மூலம் க்ளூ கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்!

Alliance with DMK-DMK? Premalatha Vijayakanth gave a clue by praising the volunteers!

தேமுதிக திமுக-வுடன் கூட்டணியா? தொண்டர்களுக்கு பாராட்டு மூலம் க்ளூ கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்! சமீப காலமாக தேமுதிக கட்சி பற்றி எந்த ஒரு தகவல்களும் காணப்படவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு சில வருடங்களாகவே உடல் உடல்நிலையில் குறைபாடு இருந்து வருகிறது. தொண்டர்களிடம் பேச கூட முடியாத அளவிற்கு விஜயகாந்தின் உடல்நிலை தற்போது உள்ளது. மேலும் கழகப் பணி என அனைத்திலும் தேமுதிகவின் கழகப் பொருளாளர் ஆன பிரேமலதா விஜயகாந்த் தான் முன்னின்று நடத்தி வருகிறார். அந்த வகையில் … Read more

மயிலாடுதுறை சீர்காழி பருவமழை எதிரொலி: எனக்கு அவர்களைப்பற்றி அறவே கவலை இல்லை-முதல்வர் ஸ்டாலின்!

Mayiladuthurai Sirkazhi monsoon echo: I don't care about them at all-Prime Minister Stalin!

மயிலாடுதுறை சீர்காழி பருவமழை எதிரொலி: எனக்கு அவர்களைப்பற்றி அறவே கவலை இல்லை-முதல்வர் ஸ்டாலின்! தற்பொழுது பெய்து வரும் பருவமழையால் மயிலாடுதுறை சீர்காழியில், அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அங்குள்ள மக்கள் செய்தியாளர் சந்திப்பு பேட்டியில், எங்க நிலையை காண எந்த ஒரு அரசியல்வாதியும் வரவில்லை. ஓட்டு போடும் போது மட்டும் பலமுறை வந்து ஓட்டு கேட்கிறார்கள். நாங்கள் இவ்வாறு அவதிக்கு உள்ளாகும் நிலையில் எங்களுக்கு கை கொடுக்க ஓர் ஆள் கூட … Read more

ஓபிஎஸ் வுடன் ஒருபோதும் ஒன்று சேர மாட்டேன்..என் முடிவு இதுதான்! இபிஎஸ் க்கு மறைமுகமாக வார்னிங் கொடுத்த அண்ணாமலை!

Will never join OPS..this is my decision! Annamalai indirectly warned EPS!

ஓபிஎஸ் வுடன் ஒருபோதும் ஒன்று சேர மாட்டேன்..என் முடிவு இதுதான்! இபிஎஸ் க்கு மறைமுகமாக வார்னிங் கொடுத்த அண்ணாமலை! ஓபிஎஸ் இபிஎஸ் என்று உட்கட்சி மோதல் அதிமுக உள்ளே பெரும் கலவரமாக வெடித்து வருகிறது. இந்த தருணத்தை பாஜக லாபகரமாக உபயோகித்து வருகிறது.எவ்வாறென்றால்,அதிமுக உக்காட்சி மோதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் பாஜக மௌனம் காத்து, திமுக வை எதிர்கொள்ளும் வகையில் தன்னை எதிர்க்கட்சியாக மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. … Read more

பதவிக்கு ஆப்பு வைத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு! வசமாக சிக்கிய அமைச்சர் பொன்முடி!  

பதவிக்கு ஆப்பு வைத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு! வசமாக சிக்கிய அமைச்சர் பொன்முடி!  

பதவிக்கு ஆப்பு வைத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு! வசமாக சிக்கிய அமைச்சர் பொன்முடி! உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறார். அந்த வகையில் தமிழக அரசு பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதை வைத்து பொன்முடி அவர்கள் பெண்களைப் பார்த்து நீங்கள் அனைவரும் ஓசி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.இவ்வாறு இவர் பேசியதற்கு பல கட்சி சார்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. பெண்களும் ஆங்காங்கே நாங்கள் … Read more

உச்சக்கட்ட கோபத்தில் முதல்வர் ஸ்டாலின்! இனி ஒன்லி ஆக்ஷன் தான்..அமைச்சர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

Chief Minister Stalin in extreme anger! Only action now.. Action order given to ministers!

உச்சக்கட்ட கோபத்தில் முதல்வர் ஸ்டாலின்! இனி ஒன்லி ஆக்ஷன் தான்..அமைச்சர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு! அமைச்சர்கள் அனைவரும் தலைமைச் செயலகத்திற்கு வந்து அவர்களது பணிகளை காண வேண்டும். ஆனால் அமைச்சர்களோ முதல்வர் இருந்தால் மட்டுமே தலைமைச் செயலகம் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். முதல்வர் அல்லாத நாட்களில் தலைமைச் செயலகம் பக்கம் கூட எட்டிப் பார்ப்பதில்லை. இதனால் பல பைல்கள் முடிக்கப்படாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இது குறித்து அங்குள்ள அதிகாரிகள் ஸ்டாலினிடம் குறை கூறியுள்ளனர்.அமைச்சர்கள்,பெண்கள் என பலரை … Read more

ஓசி பஸ் வரிசையில் ஓசி தண்ணீர்-அரசு பேருந்தின் புதிய அறிமுகம்!

New introduction of OC Water-Government Bus in OC Bus Line!

ஓசி பஸ் வரிசையில் ஓசி தண்ணீர்-அரசு பேருந்தின் புதிய அறிமுகம்! திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பெண்களை அவ்வப்போது அவதூறாக பேசி பல சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறது. அந்த வகையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் எல்லாம் ஓசி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என்று கூறினர். அதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதிமுக உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் அமைச்சர் பொன்முடி பேசியதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கு அடுத்தபடியாக … Read more

பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம்! உயர் ஜாதியினர் முதுகில் குத்திய முதலமைச்சர் ஸ்டாலின்! விழித்துக் கொள்வார்களா உயர் ஜாதியினர்?

பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம்! உயர் ஜாதியினர் முதுகில் குத்திய முதலமைச்சர் ஸ்டாலின்! விழித்துக் கொள்வார்களா உயர் ஜாதியினர்?

உயர் ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு எனவும் தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதோடு அனைத்து கட்சி கூட்டத்திற்கும் தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது அதன் அடிப்படையில் தலைமை செயலகத்தில் இன்று நடந்த அனைத்து … Read more