திருமணம் எப்படியோ அப்படித்தானே இதுவும்! எல்லா உரிமையும் உள்ளது – பிரபல நடிகை!

This is how marriage is somehow! All rights reserved - Famous Actress!

திருமணம் எப்படியோ அப்படித்தானே இதுவும்! எல்லா உரிமையும் உள்ளது – பிரபல நடிகை! தமிழில் கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, சோக்காலி, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் சுவாசிகா. இவர் தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கேரளாவில் தற்போது வரதட்சணைக் கொடுமைகள் அதிகம் நடப்பதாக நாளுக்கு நாள் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளதால், அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும் போது இவ்வாறு கூறினார். திருமண வாழ்க்கையில் கஷ்டங்களை சந்திக்கும் பெண்கள் சமூகம் என்ன நினைக்கும் … Read more

வரதட்சணை வேண்டாம் என்றுக் கூறிய மணமகன்! மணப்பெண் அணிந்திருந்த நகைகளைப் பெண் வீட்டாரிடமே ஒப்படைத்தார்!

The groom who said no to dowry! The bride handed over the jewelry the bride was wearing to the house!

வரதட்சணை வேண்டாம் என்றுக் கூறிய மணமகன்! மணப்பெண் அணிந்திருந்த நகைகளைப் பெண் வீட்டாரிடமே ஒப்படைத்தார்! ஆலப்புழா என்னும் மாவட்டம் நூரநாடு என்ற இடத்தை சேர்ந்தவர் சதீஷ்,அவரது வயது (28) நாதஸ்வர இசைக்கலைஞர். ஆலப்புழா சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் சுருதி வயது (21). சதீஷ் மற்றும் சுருதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயத்தின் போதே மணமகன் சதீஷ்  பெண் வீட்டாரிடம் தனக்கு வரதட்சணை ஏதும் வேண்டாம் என கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு உள்ள ஒரு … Read more

ஆளுநரின் உண்ணாவிரத போராட்டம்! இதனை கண்டிக்க தானா!

Governor's hunger strike! Don't condemn this!

ஆளுநரின் உண்ணாவிரத போராட்டம்! இதனை கண்டிக்க தானா! கரோனா என்ற கொடிய தொற்றை விட பெரிய தொற்று தான் வரதட்சணை.இந்த வரதட்சணை கொடுமையால் அனைத்து மாநிலங்களிலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்த வண்ணமாக தான் உள்ளது.தற்போது சமீபகாலமாக கேரளாவில் மட்டும் அதிக அளவு வரதட்சணை கொடுமை நடக்கிறது.அதனால் பல உயிரிழப்புகளும் நடந்து வருகிறது.வரதட்சணை கொடுமைக்கு தள்ளப் படுபவர்களும் துணிச்சலுடன் முன்வந்து வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். அவ்வாறு அஞ்சும் சூழல் மாறுமாயின் வரதட்சணை கொடுமை நடப்பது நிறுத்தப்படும்.வரதட்சணை கொடுமைக்கு ஆளாக … Read more

போஸ்டரில் வெளியான வரதட்சனை கொடுமை !!

போஸ்டரில் வெளியான வரதட்சனை கொடுமை !!

கோவை அருகே ராசி கற்கள் விற்பனை செய்யும் ஜோதிடர் குடும்பத்தினர் மீது வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக வழக்கு பதிவு செய்ய எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுயுள்ளது கோவை மாவட்டம் காந்திபுரம் 7-வது வீதியில் வசித்துவரும் ஜோதிடர் கல்பனா என்பவருக்கு சொந்தமான பஞ்சரத்னா ஜேம்ஸ் என்ற பெயரில் ராசி கற்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனமானது வீதிகள் மற்றும் தெருக்களில் மக்கள் கவனத்தை ஈர்க்க போஸ்டரில் கல்பனாவுக்கு சொந்தமான பஞ்சதந்திர ஜென்ஸ் பெயர் … Read more

திருமண ஆடம்பர செலவுகளை குறைக்கும் ஊரடங்கு திருமணங்கள் – பொதுமக்கள் ஆதரவு

திருமண ஆடம்பர செலவுகளை குறைக்கும் ஊரடங்கு திருமணங்கள் - பொதுமக்கள் ஆதரவு

திருமண ஆடம்பர செலவுகளை குறைக்கும் ஊரடங்கு திருமணங்கள் – பொதுமக்கள் ஆதரவு

தொடரும் நூதன கொலைகள் – அதிர்ச்சியில் மக்கள்

தொடரும் நூதன கொலைகள் - அதிர்ச்சியில் மக்கள்

தொடரும் நூதன கொலைகள் – அதிர்ச்சியில் மக்கள்