நல்லாசிரியர் விருது பெறுவதற்கான விதிமுறைகள்!! தமிழக அரசு வெளியீடு!!

Terms and conditions for receiving the award for good writer!! Tamil Nadu Govt Publication!!

நல்லாசிரியர் விருது பெறுவதற்கான விதிமுறைகள்!! தமிழக அரசு வெளியீடு!! ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களிலும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவாக நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெறுவதற்கான விதிமுறைகளை தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 386 ஆசிரியர்களுக்கு இந்த நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் ஆறு … Read more

இவ்வளவு நாளா ஏம்பா பார்க்க வரல? நாகப்பட்டினம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுனாமியின் கோரத்தாண்டவம் காரணமாக, உறவுகளை இழந்து காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு, பட்டதாரியாகி தற்சமயம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ள பெண்ணை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் என்று திடீரென்று சந்தித்து பேசினார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோரத்தாண்டவம் மாறிய சுனாமியின் காரணமாக நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஆதரவற்றோராக மாறினர். கடந்த 2004 ஆம் வருடம் சுனாமி தாக்குதலின் போது கீச்சாங்குப்பம் கடலோரத்தில் அழுகுரல் கேட்ட மீனவர்கள் இரண்டு வயது குழந்தையை மீட்டு அப்போது மாவட்ட ஆட்சியர் ஆக இருந்த ராதாகிருஷ்ணனிடம் … Read more

கிணற்றில் சடலமாக மீக்கப்பட்ட  பிளஸ் 2 பள்ளி மாணவன் !!நடந்தது என்ன ?பரபரப்பி அப்பகுதி மக்கள் ?.

Plus 2 school student found dead in the well !! What happened ? Paraparappi people of the area ?.

கிணற்றில் சடலமாக மீக்கப்பட்ட  பிளஸ் 2 பள்ளி மாணவன் !!நடந்தது என்ன ?பரபரப்பி அப்பகுதி மக்கள் ?. திருத்தணி நகராட்சியில் ஏரிக்கரை தெருவில் பாழடைந்த விவசாய கிணறு ஒன்றுள்ளது.அந்த கிணற்றில் இறந்து கிடந்த சடலம் தெரிவதாக அப்பகுதி மக்கள் திருத்தணி தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பல மணி நேரமாக தீயணைப்பு துறை அதிகாரிகள் கொட்டும் மழையிலும் இறந்த மாணவன் சடலத்தை மூன்று  மணி நேரம் … Read more