யாரால் வந்தது இப்படி ஒரு அவல நிலை! மருத்துவர் ராமதாஸ் வேதனை!

கொரோனா தொற்று சீனாவில் புதிதாக உருவான சமயத்திலும் சரி, உலக நாடுகள் மத்தியில் அந்த நோய் பரவ தொடங்கிய சமயத்திலும் சரி, நம்முடைய இந்திய நாட்டில் அந்த பயமே இல்லாமல் சிறிது காலம் இருந்தோம். அதோடு அந்த நோய் இங்கு வருவதற்கான சாத்தியமே இல்லை என்ற சூழ்நிலையும் இருந்தது.அதையும் மீறி கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்குள் ஊடுருவியது. இந்த நோய். அப்போதும் இந்த நோயினால் மத்திய, மாநில அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக, … Read more

திமுகவை கலாய்த்த தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் பொருட்டு தங்களுடைய தேர்தல் வேலைகளில் மிக தீவிரமாக செய்து வருகிறார்கள்.அந்தவகையில், ஆளுங்கட்சியான அதிமுக சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். ஒரு நாளைக்கு 10 தொகுதிகள் என்ற வகையில், அவர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு … Read more

இட ஒதுக்கீடு! தமிழகம் முழுவதிலும் கொண்டாட்டத்தில் வன்னியர்கள் அதிர்ச்சியில் திமுக!

சமீபத்தில் தமிழக சட்ட சபையில் வன்னியர் சமூக மக்களுக்காக தனி இட ஒதுக்கீடு ஆக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக நிறைவேற்றியது அதிமுக அரசு. இதற்கு ஆரம்பம் முதலே உந்துதலாக இருந்தது பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் தான். சுமார் 40 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சி இந்த கோரிக்கையை தமிழகத்தில் ஆண்டுகொண்டிருந்த எல்லா கட்சிகளிடமும் வைத்து வந்தது. ஆனாலும் இதனை பெரிய அளவில் இதுவரையில் எந்த ஒரு ஆளும் கட்சியும் கண்டுகொள்ளவில்லை. … Read more

அதிமுக பாஜக மற்றும் பாமக செய்த கூட்டு சதி! கொந்தளிக்கும் திருமாவளவன்

அதிமுக பாஜக மற்றும் பாமக செய்த கூட்டு சதி! கொந்தளிக்கும் திருமாவளவன் மத்தியில் ஆளும் பாஜகவும்,தமிழகத்தில் ஆளும் பாஜகவும் பாமகவுடன் இணைந்து சதி செய்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. உழைக்கும் மக்களை மத அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் போலி நம்பிக்கைகளை உருவாக்கிப் பிளவுபடுத்தி, ஒற்றுமையைச் சீர்குலைத்து, அரசியல் ஆதாயம் தேடுவதையே செயல் திட்டமாகக் கொண்டு, இந்திய அளவில் அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபட்டுவரும் … Read more

வன்னியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த திருமாவளவன்

Social activist criticise VCK Thirumavalavan-News4 Tamil Online Tamil News1

வன்னியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த திருமாவளவன் சமீபத்தில் பாமகவின் கோரிக்கையான வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆளும் அதிமுக அரசு அவசர கதியில் தாக்கல் செய்தது.இதனையடுத்து இது தேர்தல் நாடகம் என்று திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் 20 சதவீதம் கேட்டவர் 10.5 சதவீதத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எப்படி சம்மதித்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வன்னியர்களுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பியுள்ளார். இன்று மதுரை … Read more

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு செய்து முடித்த அதிமுக! கட்டளையிட்ட மருத்துவர் ராமதாஸ்!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர்கள் அதன் காரணமாக, வெற்றி பெற்றார்கள் என்று தெரிவிக்கும் அளவிற்கு அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக எல்லா வன்னியர் சமூக மக்களும் பணி செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். வன்னியர்களின் வெகு கால கோரிக்கையான இட ஒதுக்கீடு கோரிக்கையை அதிமுக நிறைவேற்றி இருக்கின்ற நிலையில், மருத்துவர் ராமதாஸ் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். வன்னியர் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற மிக நீண்ட கால கோரிக்கையை … Read more

வெளியாகவுள்ள வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிப்பு! எகிறும் பரபரப்பு

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் 2.0

வெளியாகவுள்ள வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிப்பு! எகிறும் பரபரப்பு விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்காக அதிமுக மற்றும் திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக திமுக தலைவர் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை கொடுக்க அதை தமிழக முதல்வர் இப்போதே நிறைவேற்றி எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியையும்,தமிழக மக்களுக்கு ஆச்சரியத்தையும் அளித்து வருகிறார். அதே நேரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பல்வேறு கட்ட … Read more

கலெக்டர் அலுவலகத்திற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்! இட ஒதுக்கீடு போராட்டத்தை கலாய்க்கும் திருமாவளவன் 

Thirumavalavan Criticise Vanniyar Reservation Agitation

கலெக்டர் அலுவலகத்திற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்! இட ஒதுக்கீடு போராட்டத்தை கலாய்க்கும் திருமாவளவன் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று 40 ஆண்டுகளாக கோரிக்கையை முன் வைத்து கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பாமகவும், வன்னியர் சங்கமும் அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வந்தார்கள். ஆனால் அதிமுக அரசனது வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு தர மறுத்தது. இதனால் தனி … Read more

பாமகவிற்கு எதிராக காடுவெட்டி குரு மகன் கனலரசனை தூண்டிவிட்ட திமுக!

பாமகவிற்கு எதிராக காடுவெட்டி குரு மகன் கனலரசனை தூண்டிவிட்ட திமுக! பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் வன்னியர் சங்கத்தின் மாநில தலைவருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ குரு அவர்கள் மே 25 2018 நுரையீரல் தொற்று நோய்க் காரணமாக இறந்தார். அவர் இறந்த பிறகு அவரது மகன் கனலரசன் மருத்துவர் ராமதாஸினால் ஏற்படுத்தப்பட்ட இரங்கல் கூட்டத்திலும் அதற்குப் பிறகு குரு அவர்களின் சொந்த ஊரில் ஜெ குருவுக்கு என தனி மணிமண்டபம் (செப்டம்பர் 2019) கட்டும் … Read more

முக்கிய கோரிக்கை வைத்த மருத்துவர் அய்யா! நிறைவேற்றுமா ஆளும் தரப்பு!

அதிமுக கூட்டணியில் பாமக தொடர்வது உறுதியாகிவிட்ட நிலையில் தொகுதி பங்கீடு மட்டுமே செய்யப்படாமல் இருக்கின்றது என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் யாருக்கு எத்தனை தொகுதி என்பது முடிவு செய்யப்படும்போதுதான் மறுபடியும் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா என்று தெரியவரும். அதேபோல பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வன்னியர்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் தொடர்ச்சியான வலியுறுத்தல் இருந்து வருகின்றது. அதற்கான பேச்சுவார்த்தையும் கூட ஒரு சுமுகமான முடிவை அடைய இருக்கின்ற நிலையில், தற்போது பாட்டாளி … Read more