பாஜகவை எதிர்ப்பதே முதன்மை நோக்கம்: துரை வைகோ பேச்சு!

பாஜகவை எதிர்ப்பதே முதன்மை நோக்கம்: துரை வைகோ பேச்சு!

பாஜகவை எதிர்ப்பதே முதன்மை நோக்கம்: துரை வைகோ பேச்சு! பாஜகவை எதிர்ப்பதற்காகவே திமுக கூட்டணியில் இணைந்தோம் என கோவையில் செய்தியாளர் சந்திப்பில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசியுள்ளார். கோவை மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் நிதி அளிப்பு கூட்டத்தில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜகவை எதிர்க்கவே கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக திமுகவுடன் கூட்டணியில் இணைந்தோம். நாங்கள் மட்டுமல்லாது பொதுவுடமைகள் இயக்கம், காங்கிரஸ், … Read more

துரை வைகோவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை-மதிமுக அவை தலைவர் துரைசாமி!

துரை வைகோவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை-மதிமுக அவை தலைவர் துரைசாமி!

துரை வைகோவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை அவரை நான் மதிக்கவே இல்லை என ஆலோசனையில் ஈடுபட்ட மதிமுக அவை தலைவர் துரைசாமி பேச்சு. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எதை முன்னிருத்தி துவங்கியதோ அதன் நிலை மறந்து சந்தர்ப்பவாத அரசியல் நடைபெறுவதாகவும், சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர்கள் அல்ல. கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சி மிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க கழகத்தை தாய்க் … Read more

திமுக கூட்டணியில் பாமக? தூண்டிலை போட்ட முக்கிய புள்ளி! கலக்கத்தில் அதிமுக தரப்பு

Dr Ramadoss and Anbumani Ramadoss

திமுக கூட்டணியில் பாமக? தூண்டிலை போட்ட முக்கிய புள்ளி! கலக்கத்தில் அதிமுக தரப்பு கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடந்த ஊராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாமக அறிவித்தது. அப்போதைய சூழலில் அதிமுக மற்றும் பாமக இடையேயான கூட்டணி குறித்து இரு கட்சிகளும் வெளிப்படையாக எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் இந்நிலையில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் … Read more

மதிமுகவின் மூத்த தலைவர் திடீரென்று கட்சியிலிருந்து விலகல்! துரை வைகோவின் அதிரடியான பேச்சு தான் காரணமா?

மதிமுகவின் மூத்த தலைவர் திடீரென்று கட்சியிலிருந்து விலகல்! துரை வைகோவின் அதிரடியான பேச்சு தான் காரணமா?

மதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கட்சி நிர்வாகம் தொடர்பான ஒரு கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவை மேற்கொண்டார். அப்போது அவர் அந்த முக்கிய முடிவை மேற்கொள்வதற்கு அந்த கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களுமே காரணமாக இருந்தார்கள். இந்த நிலையில் அவர் எடுத்த முக்கிய முடிவு என்னவென்று தற்போது நாம் பார்ப்போம். அதாவது கட்சி தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. இனி இந்த கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று வைகோ பேசி வைக்க. உடனடியாக கட்சி … Read more

மதிமுக வில் மீண்டும் நாஞ்சில் சம்பத்?

மதிமுக வில் மீண்டும் நாஞ்சில் சம்பத்?

நாஞ்சில் சம்பத் முதன் முதலாக மதிமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவே இருந்தார். கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு விலகினார். பின்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போது அதிமுக வில் இணைந்தார். 2012 ஆம் ஆண்டு அதிமுகவின் துணை கொள்கை பரப்பு செயலாளராக பதவி ஏற்றதுடன் இன்னோவா காரையும் பெற்றார். அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவையும் ஆதரித்து பேசி வந்தார். பின்னர் தினகரனிடமிருந்து … Read more

துரை வைகோவிற்கு தரப்பட்ட பொறுப்பு! இது கண்டிப்பாக வாரிசு அரசியல் இல்லை! – வைகோ!

துரை வைகோவிற்கு தரப்பட்ட பொறுப்பு! இது கண்டிப்பாக வாரிசு அரசியல் இல்லை! - வைகோ!

துரை வைகோவிற்கு தரப்பட்ட பொறுப்பு! இது கண்டிப்பாக வாரிசு அரசியல் இல்லை! – வைகோ! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வைகோவிற்கு இப்போது அக்கட்சியில் பதவி வழங்குவது தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் துரை வையாபுரி கட்சியில் பதவி வழங்கப்படுவதாக தற்போது வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ கூறுகையில், ம.தி.மு.கவில் துரை வைகோவுக்கு தலைமை கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி துரை வைகோவிற்கு … Read more