உங்கள் காதுகளில் இருந்து சீழ் வடிகின்றதா!!? இதை சரிசெய்ய இந்த இரண்டு மூலிகைகள் போதும்!!!

உங்கள் காதுகளில் இருந்து சீழ் வடிகின்றதா!!? இதை சரிசெய்ய இந்த இரண்டு மூலிகைகள் போதும்!!! நம்மில் சிலருக்கு காதுகளில் இருந்து சீழ் வடியும். இந்த சீழ் வடிவதை நிறுத்துவதற்கு இரண்டு மூலிகைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். நம்முடைய காதுகளில் இருந்து வடியும் சீழானது நமக்கு சில சமயங்களில் காது தொடர்பான தொற்றுகளை ஏற்படுத்த காரணமாக அமைகின்றது. நம் காதுகளில் ஏற்படுகின்ற வீக்கம் காரணமாக காதில் இருந்து சீழ் வடிகின்றது. மேலும் நடுக்காதில் தொற்று எதாவது … Read more

காது வலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ்-1 மாணவி! பின்னர் நேர்ந்த சோகம்! 

காது வலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ்-1 மாணவி! பின்னர் நேர்ந்த சோகம்!  காது வலிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ் ஒன் மாணவி திடீரென உயிரிழந்துள்ளார். இதனால் அவரது உறவினர்கள்  மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவொற்றியூர் ராஜா கடை பகுதியை சேர்ந்தவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா வயது 16. அபிநயா, சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவி அபிநயாவுக்கு அடிக்கடி காது வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக … Read more