காலையில் நேரத்தில் எழுந்தால் இவ்வளவு நன்மைகளா!!! அப்போ நீங்களும் இத செய்யுங்க!!!

காலையில் நேரத்தில் எழுந்தால் இவ்வளவு நன்மைகளா!!! அப்போ நீங்களும் இத செய்யுங்க!!! காலையில் நேரத்தில் எழுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவை பார்த்த பிறகு நீங்களும் காலையில் நேரத்தில் எழுந்து விடுவீர்கள். அதிகாலையில் எழுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது மேலோட்டமாக  தெரிந்தாலும் நம்மில் பலருக்கும் முடியாத கடினமான காரியமாக இன்றளவில் இருப்பது அதிகாலையில் நேரத்தில் எழுவது தான். நாளை நேரத்தில் எழுந்து விடவேண்டும் என்ற … Read more

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது நிகழ்ந்த பரிதாபம்!! 

Two buses collide head-on!! The pity that happened when he returned from the wedding!!

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது நிகழ்ந்த பரிதாபம்!!  இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 12 பரிதாபமாக உயிரிழந்தனர். ஓடிஸா மாநிலத்தில் உள்ள திகபகண்டி  என்ற பகுதியைச் சேர்ந்த திருமண வீட்டார் நேற்று பெர்காம்பூர் நகருக்கு தனி பஸ்ஸில் சென்றனர். அங்கு நடந்த திருமண விழாவில் அவர்கள் கலந்துக் கொண்டு மாலை அவர்கள் வந்த பஸ்ஸிலேயே சொந்த  ஊருக்கு திரும்பினர். அந்த பஸ் இன்று அதிகாலை அளவில் திகபகண்டி … Read more

அதிகாலை நேரத்தில் கட்டிட வேலைக்கு வருவது போல் வந்து கட்டுமான கம்பிகளை திருடி செல்ல முயன்ற நபர் கைது!

அதிகாலை நேரத்தில் கட்டிட வேலைக்கு வருவது போல் வந்து கட்டுமான கம்பிகளை திருடி செல்ல முயன்ற நபர் கைது! அதிகாலை நேரத்தில் கட்டிட வேலைக்கு வருவது போல் வந்து காஞ்சிபுரத்தில் கட்டுமான கம்பிகளை திருடி செல்ல முயன்ற நபர். பொதுமக்கள் பிடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 32-வது வார்டு நாகலுத்து தெரு சேர்ந்த ராஜா என்பவர் அதே பகுதியில் புதியதாக வீடு கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறார். நேற்று காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியைச் … Read more