எலிக் காய்ச்சலுக்கு நாய் கடிக்கான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் : கண்டனம் தெரிவித்த எடப்பாடியார்!

    எலிக் காய்ச்சலுக்கு நாய் கடிக்கான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் : கண்டனம் தெரிவித்த எடப்பாடியார்!     கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வசிக்கும் திரு. தனிஷ் – திருமதி ஷைனி தம்பதியினர் தங்களது 3 வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும், அங்கு குழந்தையின் நோய் தன்மையைப் பரிசோதனை செய்யாமல், வெறி நாய் கடிக்கான … Read more

திமுக நிர்வாகிகள் அடாவடி : எடப்பாடியார் குற்றச்சாட்டு!

திமுக நிர்வாகிகள் அடாவடி : எடப்பாடியார் குற்றச்சாட்டு! சட்ட விரோத மது பாரில் ஆளும் விடியா திமுக நிர்வாகிகளின் வன்முறை வெறியாட்டம் நடப்பதாகவும், கோவை மாநகர காவல் துறையினர் இதுகுறித்து கண்டுக்கொள்வதில்லை எனவும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை செய்தியில், தமிழகத்தில் சட்ட விரோத பார்கள் மூலம் போலி மது பானங்கள் விற்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு … Read more

டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கும் எடப்பாடியார் ஆட்சி!

Case against EPS, information in Police High Court

டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கும் எடப்பாடியார் ஆட்சி! 2016 முதல் 2021 ஆட்சி காலத்தின் செயல்திறன் குறித்து CAG வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அதிமுக கட்சி தமிழகத்தில் ஆட்சி புரிந்தது. அப்போது தமிழகத்தில் செல்வி ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய மூவரும் முதல்வர் பொறுப்பு வகித்தனர். அத்தகைய காலகட்டத்தில் பல்வேறு குற்றஞ்சாட்டுகளும், ஊழல் புகார்களும் எழுந்தன. இந்நிலையில், 2016 … Read more

பென்னிகுயிக் சிலை விவகாரம் : எடப்பாடியார் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்

பென்னிகுயிக் சிலை விவகாரம் : எடப்பாடியார் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் திமுக அரசால், லண்டன் மாநகரில் நிறுவப்பட்டுள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை குறித்து எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். லண்டன் மாநகரில் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களால், பென்னிகுயிக் அவர்களுக்கு சிலை நிறுவப்பட்டது. இந்நிலையில் தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்தில் பென்னிகுயிக் சிலை … Read more

ஸ்டாலினை தண்ணி குடிக்க வைத்த! எடப்பாடியார்!

தமிழக தலைமைச் செயலகத்தின் மிக முக்கிய வரை கொரோனா தடுப்பு சம்பந்தமாக ஆலோசிப்பதற்காக கடந்த மாதம் உயர்மட்டக் கூட்டம் ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது ஆலோசனை நடந்த  நிலையில் ரஷ்யா மற்றும் பிரேசில் நாடுகளில் அரசு ரகசியமாக சோதித்து பார்த்த ஒரு முக்கியமான மருந்து சம்பந்தமாக தேர்ச்சி பெறத் தொடங்கியது அந்த மருந்து குறித்து பேசத் தொடங்கிய அந்த அரசு செயலாளருக்கு அதனுடைய பெயர் நினைவுக்கு வரவில்லை சில நொடிகள் நெற்றியினை தேய்த்து  கொண்டிருந்தார். அப்போது மின்னல் போல … Read more

ஓபிஎஸ் பெயர் அரசு நிகழ்ச்சி  அழைப்பிதழில் இல்லையாம்! ஆட்டம் காட்டும் எடப்பாடியார்!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற வாக்குவாதம் அதிமுகவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுதொடர்பாக அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து கூட்டு அறிக்கை  ஒன்றை வெளியிட்டு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்ததும் நாமறிந்ததே. இதன்படி நேற்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் விவகாரம் தலைவிரித்து ஆடியதாகவும், இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோர் இடையே நேரடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ‘என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா. உங்களை முதல்வர் ஆக்கியது சசிகலா’ … Read more