மீண்டும் நடைபெறுகிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!

மீண்டும் நடைபெறுகிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! தமிழகத்தில் நேற்று முன்தினம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,607 பதவிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. எனவே அன்றைய தினம் தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து வாக்குபதிவு நாளன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குபதிவு மாலை 6 … Read more

பலத்த பாதுகாப்புக்கு இடையில் நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!

பலத்த பாதுகாப்புக்கு இடையில் நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (19-ந்தேதி) நடைபெற இருக்கிறது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் மொத்தமாக 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்காக மின்னணு எந்திரங்கள் அனைத்தும் இன்று காலையில் பலத்த பாதுகாப்புடன் … Read more

பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! தீவிர சோதனையில் போலீசார்!! தேர்தல் ஆணையத்தின் முன்னேற்பாடுகள்!!!

பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! தீவிர சோதனையில் போலீசார்!! தேர்தல் ஆணையத்தின் முன்னேற்பாடுகள்!!! தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை (பிப்ரவரி 19-ந் தேதி) நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ந் தேதி எண்ணப்படுகின்றன. இதன் காரணமாக வாக்குபதிவு நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,607 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மொத்தமாக 57,778 … Read more

தேர்தல் ஆணையம் அதிகாரி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! சமூக வலைதளங்களுக்கு தடையா?

Election Commission official announces action! Ban on social networking sites?

தேர்தல் ஆணையம் அதிகாரி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! சமூக வலைதளங்களுக்கு தடையா? தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என மொத்த 649 உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெற உள்ளது.இதை தொடர்ந்தநிலையில், நேற்று வேட்பாளர்கள் தங்கள் பிரசாரங்களை, வெடிவெடித்தும்,மேளம் தளாம் உடன்  உள்ளாட்சி தேர்தலுக்கான நேரடி பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.அதை, தொடர்ந்த நிலையில் சமூகவளைத்தள பிரசாரத்துக்கு அனுமதியில்லை என  தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், வேட்பாளர்கள் இதனை … Read more

இந்த மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக அமைக்கபட்டுள்ள பறக்கும் படைகள்!

இந்த மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக அமைக்கபட்டுள்ள பறக்கும் படைகள்! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதனை தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிகப்படாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில், ஜனவரி 26-ந் தேதியன்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் (பிப்ரவரி 19-ல்) ஒரேகட்டமாக நடைபெற இருக்கிறது. வாக்குபதிவு முடிந்து இரண்டு … Read more

இன்று மாலை 6 மணிக்கு மேல் இதை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்!

இன்று மாலை 6 மணிக்கு மேல் இதை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற 19-ம் தேதி (நாளை மறுநாள்) ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வாக்குபதிவு முடிந்து இரண்டு நாட்கள் கழித்து, பிப்ரவரி 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28-ந் தேதி தொடங்கி கடந்த 4-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனை … Read more

பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம்!

பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம்! தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற இருக்கிறது. மொத்தமாக 12,825 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், இதில் 218 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் 12,607 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 57,778 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சியினர் மற்றும் … Read more

இந்த வார்டுகளுக்கான தேர்தல் மட்டும் ரத்து!

இந்த வார்டுகளுக்கான தேர்தல் மட்டும் ரத்து! தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 1, 2 மற்றும் 12 ஆகிய வார்டுகளில் தலா இரண்டு பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையின்போது, 1, 2 மற்றும் 12 ஆகிய வார்டுகளில் திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர்களின் மனுக்களில் அவர்களை முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகள் … Read more

நேற்று மாலையுடன் முடிந்த காலக்கெடு! மொத்தம் எத்தனை பேர் தேர்வு!! இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

நேற்று மாலையுடன் முடிந்த காலக்கெடு! மொத்தம் எத்தனை பேர் தேர்வு!! இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது. எனவே, டோக்கன் வழங்கி வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. தமிழகத்தில் மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. தேர்தல் அறிவிக்கப்பட்ட … Read more

இன்றே கடைசி நாள்! அலைமோதும் கூட்டம்!! டோக்கன் வழங்க ஏற்பாடு!!!

இன்றே கடைசி நாள்! அலைமோதும் கூட்டம்!! டோக்கன் வழங்க ஏற்பாடு!!! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அனைத்து பகுதிகளிலும் இன்று கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, டோக்கன் வழங்கி வேட்பு மனுக்களை பெறுவதற்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 … Read more