மீண்டும் நடைபெறுகிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!
மீண்டும் நடைபெறுகிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! தமிழகத்தில் நேற்று முன்தினம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,607 பதவிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. எனவே அன்றைய தினம் தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து வாக்குபதிவு நாளன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குபதிவு மாலை 6 … Read more