முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை வேண்டாம்! வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு!

Seniors with disabilities worry no more! Prepare to vote from home!

முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை வேண்டாம்! வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு! வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் ,நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குபதிவு நடைபெற உள்ளது.மேலும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்தார்.இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த திரிபுரா தேர்தல் ஆணையர் கூறுகையில் திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேவையான அளவு துணை ராணுவ … Read more

வாக்கு சதவீதம் குறைந்து வருவது கவலையளிக்கிறது!!தலைமை தேர்தல் ஆணையர்!!

வாக்கு சதவீதம் குறைந்து வருவது கவலையளிக்கிறது!! தலைமை தேர்தல் ஆணையர்!! உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையிலான குழுவினர் உத்தரப்பிரதேசம் சென்றுள்ளனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அவர்கள் உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரவி வரும் நிலையில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின்  பிரதிநிதிகளுடன் பேசியதாகவும் அப்போது அவர்கள் … Read more

தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் வரும் 12ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. எனவே தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அனைத்தும் மிகத் தீவிரமாக தங்களுடைய வேலைகளை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில், வேட்புமனுத்தாக்கல் குறித்த விதிமுறைகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார். வேட்புமனு தாக்கல் செய்யும் சமயத்தில் வேட்பாளருடன் இரண்டு நபர்கள் மட்டுமே வர வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார் சத்யபிரதா சாகு.அதேபோல மார்ச் மாதம் 19 ஆம் நாள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான … Read more

தமிழகத்தில் தேர்தல் பணி விறுவிறு! அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையர்!

கொரோனா தொற்றின் காரணமாக வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும், தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் அல்லது விடுபடாமல் இருக்க வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கை எடுத்திடுக என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி இருக்கின்றது. நேற்றைய தினம் தலைமைச்செயலக வளாகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதன் பெயரில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. சி பி ஐ எம் சார்பாக மாநில மாநிலக் … Read more

டி.என்.சேஷனுக்கு அறிவாலயத்தில் சிலை: காங்கிரஸ் பிரமுகர் கோரிக்கை

டி.என்.சேஷனுக்கு அறிவாலயத்தில் சிலை: காங்கிரஸ் பிரமுகர் கோரிக்கை சென்னையில் நேற்றிரவு முதுமை மற்றும் உடல்நலக்கோளாறால் காலமான முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் அவர்களுக்கு சென்னையில் உள்ள திமுக தலைமைக்கழகமான அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நேற்றிரவு காலமான முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் … Read more

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் காலமானார்.

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் காலமானார். இந்தியாவின் 10வது தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87 இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக டிசம்பர் 12, 1990ஆம் ஆண்டில் இருந்து டிசம்பர் 11, 1996ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த டி.என்.சேஷன், கேரள மாநிலம், பாலக்காடு திருநெல்லையில் 1932ம் வருடம் பிறந்தார். இயற்பியல் பட்டப்படிப்பு முடித்த பின், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் விரிவுரையாளராக … Read more