வாக்குச்சாவடியில் அரிவாள் வீச்சு! தெரித்தோடிய மக்கள்!

Polling booths scythe range! Scattered people!

வாக்குச்சாவடியில் அரிவாள் வீச்சு! தெரித்தோடிய மக்கள்! சட்டமன்ற தேர்தல் நேற்று முடிந்த நிலையில்.பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை என அனைவரும் தங்களின் வாக்குகளை செலுத்தி வந்தனர்.அந்தவகையில் தல அஜித் ஓட்டு போடும் இடத்தில் அவர்களது ரசிகர்கள் புகைப்படம் எடுக்கும் போது அதிக அளவு கோவமுற்றதை அனைவரும் பார்த்து வியப்பில் ஆழ்ந்தனர்.அதனையடுத்து தளபதி விஜய் அவர்கள் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்து வந்ததையும் வியப்படைந்து பார்த்தோம். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்களர் செய்தது காரியம் இவை  அனைத்தயும் மிஞ்சியது.புதுக்கோட்டையில் … Read more

தல அஜித்தா இப்படி கோப பட்டது! ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி!

Thala Ajitha was so angry! Great shock to the fans!

தல அஜித்தா இப்படி கோப பட்டது! ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி! சட்டமன்ற தேர்தல் ஆனது ஐந்து மாநிலங்களில் நடக்க இருக்கிறது.அந்தவகையில் மக்கள் அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.அதனையடுத்து நம் தமிழகத்தில் மூத்த இரு தலைவர்கள் இன்றி நடக்கும் சட்டமன்ற தேர்தல் இதுவே ஆகும்.அதனால் தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்ப்பு இருக்கிறது.இந்த முறை தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்காக அரசியல்வாதிகள் பல நூதன முறைகளை கையாண்டனர். பல கோடி பணம் பறக்கும் படையினரால் … Read more

நம் விரல் மை அது தான் ஜனநாயக வலிமை!! ஒரு விரல் புரட்சியின் முக்கியதுவத்தை எடுத்து கூறிய விவேக்!!

Our finger ink is the democratic strength !! Vivek who took the importance of a finger revolution !!

நம் விரல் மை அது தான் ஜனநாயக வலிமை!! ஒரு விரல் புரட்சியின் முக்கியதுவத்தை எடுத்து கூறிய விவேக்!! நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அனைத்து பிரபலங்களும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்  சமூக வலைத்தளப் பக்கங்களில் தங்களின் கருத்துகளை  பதிவிட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து சற்று முன்பு விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியதாவது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நமக்கு கிடைக்க கூடிய ஜனநாயக உரிமை, கடமை … Read more

ஒரே ஒரு நாள் அல்ல, ஐந்தாண்டு கால குத்தகை!! பார்த்திபன்!!

Not just one day, five year lease - Parthiban !!

ஒரே ஒரு நாள் அல்ல, ஐந்தாண்டு கால குத்தகை!! பார்த்திபன்!! நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் பிரச்சாரத்தை நேற்று இரவு 7 மணியோடு முடித்து விட்டன. ஏற்கனவே பிரச்சாரத்திற்காக கொடுத்த கால அவகாசத்தை நீட்டித்து  தேர்தல் ஆணையம் ஏப்ரல் 5 ஆம் தேதி மட்டும்  மேலும் 2 மணி நேரம் அதிகரித்து மாலை 7 மணி வரை பிரச்சாரம் செய்யலாம் என கூறியது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் … Read more

அலையடித்து ஓய்ந்தது போல தமிழகம் முழுதும் பரப்புரை நிறைவேறியது!! வாக்குப்பதிவுக்கு தயாராகும் பொதுமக்கள்!!  

The whole campaign was completed in Tamil Nadu as if it had wavered and rested !! The public getting ready to vote !!

அலையடித்து ஓய்ந்தது போல தமிழகம் முழுதும் பரப்புரை நிறைவேறியது!! வாக்குப்பதிவுக்கு தயாராகும் பொதுமக்கள்!! நாளை நடக்க இருக்கும் சட்ட மன்ற தேர்தலுக்காக 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்கு பதிவு நடக்க உள்ளது இதற்காக  கடந்த 4 மாதங்களாக நடந்து வந்த பரப்புரை நேற்று முடிவுக்கு வந்தது. நாளை நடக்க இருக்கும் சட்ட மன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் அவரவர் தொகுதிகளில் பரப்புரையாற்றி வந்தனர். அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் தங்களது கட்சிக்காக … Read more

தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Curfew after the election! Action announcement issued by the Tamil Nadu Health Department!

தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கொரோனா தொற்றானது ஒராண்டு காலமாக நாடு நாடாக சுற்றி வளம் வருகிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்ததால் கொரோனாவானது அதிக அளவு பரவ ஆரம்பத்துவிட்டது.தற்போது இந்தியா கொரோனா தொற்றின் பாதிப்பில் நான்காம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு வந்துவிட்டது.இவ்வாறு கொரோனா அதிகரிக்கும் நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடக்க இருக்கிறது.இதனால் அரசியல் தலைவர்கள் கூட்டங்களை கூட்டி பரப்புரை நடத்தினர். அவர்கள் அதிக … Read more

வசூல் வேட்டையை அள்ளிய டாஸ்மாக்! மகிழ்ச்சியில் அரசாங்கம்!

Tasmag on the hunt for collections! Government happy!

வசூல் வேட்டையை அள்ளிய டாஸ்மாக்! மகிழ்ச்சியில் அரசாங்கம்! தமிழக சட்டமன்ற தேர்தலானது நாளை மறுநாள் நடக்க இருக்கிறது.இந்நிலையில் மக்கள் முன்னிலையில் வாக்குகளை பெற பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இன்றே பிரச்சாரம் செய்ய கடைசி நாள் என்பதால் அனைத்து தலைவர்களும் தன் சொந்த தொகுதியில் வாக்குகளை கேட்டு பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி இன்று இரவு 7 மணி முன்பே பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் வெளியேறிவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் கூரியுள்ளது. அதனால் இன்று விருவிருப்பாக கடைசி பரப்புரை நடைபெற்று வருகிறது.கருத்துகணிப்புகள் இனி … Read more

 வாக்குச்சாவடிகளில் தில்லுமுல்லு செய்பவர்களுக்கு லாக்கப் தான்! மக்களே     உஷார்!

Lockup is for those who fret at the polls! People beware!

 வாக்குச்சாவடிகளில் தில்லுமுல்லு செய்பவர்களுக்கு லாக்கப் தான்! மக்களே     உஷார்! தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் 6 தேதி நடக்கயிருக்கிறது. இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.அதனையடுத்து ஆளுங்கட்சியும் எதிர் கட்சியும் மூத்த தலைவர்கள் இன்றி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.அந்தவகையில் இவர்களுடன் கூட்டணி வைக்காமல் சில நடுநிலை கட்சிகளும் தேர்தலில் களமிறங்கியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியை … Read more

அரசியல் ஒரு சாக்கடை! துப்புரவு பணியாளராக வலம் வரும் கமல்!

Politics is a sewer! Kamal thrives as a cleaner!

அரசியல் ஒரு சாக்கடை! துப்புரவு பணியாளராக வலம் வரும் கமல்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர். எனவே மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் பின்பற்றி வருகின்றனர். இந்த ஆளுங்கட்சியும் எதிர் கட்சியும் அக்கட்சியின் மூத்த தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். அந்தவகையில் இவர்களுடன் கூட்டணி … Read more

என் தாய்க்கே இந்த நிலையா? பிரசாரத்தில் கண்கலங்கிய முதல்வர்! உருக்கமான வீடியோ!

edappadi palaniswami

தேர்தல் களத்தில் எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது இயல்பான ஒன்று தான் என்றாலும் திமுக எம்.பி.ஆ.ராசா முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசிய பேச்சுக்கள் தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 26ம் தேதி அன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, ஸ்டாலின் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு 300 நாட்கள் கழித்து முறையாக பிறந்த … Read more