தாய் தந்தை பிரிவால் மனவருத்தம்! 8ம் வகுப்பு மாணவி தற்கொலை!!

தாய் தந்தை பிரிவால் மனவருத்தம்! 8ம் வகுப்பு மாணவி தற்கொலை!!   புதுச்சேரி மாநிலத்தில் தாய்க்கும் தந்தைக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்த நிலையில் 8ம் வகுப்பு படிக்கும் அவர்களின் மகள் மனவருத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.   புதுச்சேரி மாநிலம் முத்தியால் பேட்டை பகுதியில் மூர்த்தி மற்றும் புஷ்பா இருவர்களும் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 14 வயதில் மகள் இருக்கிறார். மகள் பெயர் … Read more

பொதுமக்களுக்கு குட் நியூஸ் !அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தல் அபராதம்!

பொதுமக்களுக்கு குட் நியூஸ் !அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தல் அபராதம்! விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த தேவனூர் புது நகரைச் சேர்ந்தவர் கருணா. இவர் 2020 ஜனவரி 20ஆம் தேதி இரவு விளம்பரத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்ல டி.என்.32, என்.3295 என்று சாதாரண கட்டண அரசு  பஸ்சில் சென்றார். விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு 25 ரூபாய் கட்டணம். ஆனால் கர்ணாவிடம் 35 ரூபாய் கட்டணத்தை கண்டக்டர் வசூலித்தார். இது குறித்து விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் கருணா … Read more